Sunday 2 October 2011

புவிவெப்பமயமாதல்


இனி ஒரு விதி செய்வோம்‍


நாம் வாழும் பூமியை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டியது பூமியில் பிறந்த ஒவ்வொரு
மனிதனின் கடமை அதை யாரும் செய்வதில்லை எந்த மனிதனும் காலம்போகிறபோக்கில் நவீன‌
இயந்திரமயமான வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டான்.மின்சாரத்தினாலும் சாலைகளில்
செல்லும் வண்டிகளாலும் அதிலிருந்து வெளிவரும் கரும்புகையினாலும் புவி வெப்பமடைந்து
வருகிறது இதனால் ஓசோன் படலம் பாதிப்படைந்து வருகிறது.இன்னும் சில வருடங்களில்
நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் இதனால் பாதிப்படைய கூடிய நிலை உருவாகி வருகிறது
புவிவெப்பமாதல் பற்றி எனது மைத்துனர் திரு கா.சக்திமோகன்  அவர்கள்
இயக்கியுள்ள குறும் படம்தான் இனி ஒரு விதி செய்வோம்‍ இந்த படத்தை பார்க்காதவர்களின்
பார்வைக்காக இதோ


No comments:

Post a Comment