Saturday 1 October 2011

எஸ்.என்.சுரேந்தர்



நேற்றைய பதிவில் பாடகர் அருண்மொழி யை பற்றி பதிவு போட்டுக்கொண்டு இருக்கும்பொழுது
திடீரென நம் மூளையில் உதித்தவர் எஸ்.என் சுரேந்தர் அதிகம் இவரும் ஊடகங்களில் தோன்றாதவர் இவர் பாடிய மனோஜ்‍‍‍‍‍‍_கியானின் இசையில் இவர் பாடிய ஊமைவிழிகள்
படத்தில் இடம்பெற்ற மாமரத்து பூவெடுத்து பாடல் மிக புகழ் பெற்ற பாடல்.இளையராஜா

இசையில் தேவன் கோவில் தீபம் ஒன்று மற்றும் இன்னிசை மழையில் இசைஞானியும் இவரும்
இணைந்து பாடியுள்ள மங்கை நீ மாங்கனி என்ற பாடல் மனதை மெய்மறக்க கூடிய பாடல்
ஆகும்.நடிகர் மோகனுக்கு இவர்தான் 95%படங்களிலும் குரல் கொடுத்தார் அதை மோகனின் குரல்
என்றே பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் நடிகர் விஜயின் சொந்த மாமா இவர்.

2 comments:

  1. can I say something.. you blog contains really some rare information of history of tamil cinema. But according to my opinion you articles are too short. Plz.. consider this.. and write your blogs.
    Good work.. keep it up.

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி சார் நீங்கள் சொல்லியபடி பதிவிடுவதற்க்கு முயற்சி செய்கிறேன் சார்
    நன்றி

    ReplyDelete