Wednesday 2 November 2011

கண்ணீர் அஞ்சலி



தீபாவளிக்கு பிறகு சரிவர பதிவுகள் போடமுடியவில்லை வரும் வாரத்திலிருந்து தொடர்ந்து பதிவிட முயற்சி செய்கிறேன்.இந்த வாரம் இசைஞானி இளையராஜாவுடன் 40 ஆண்டுகள் உடன்
இருந்து அவர் முன்னேற்றத்திற்க்கு உறுதுணையாக இருந்த அவர் மனைவி ஜீவா அம்மாள்
மரணமும் எல் ஐ சி அதிகாரியும் ஆறிலிருந்து அறுபது வரை உட்பட அதிக படங்களில் நடித்த‌
நடிகர் எல் ஐ சி நரசிம்மன் மரணமும் சினிமா ரசிகர்களை வருத்தமடைய செய்திருக்கும் இவர்கள் இருவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், அவர்கள் ஆன்மா
சாந்தி அடைய பிரார்த்திக்கிறது இந்த வலைத்தளம்

No comments:

Post a Comment