Monday 1 August 2011

ஆச்சி மனோரமா


ஆரம்பத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு
வேலை காரணமாக குடிபெயர்ந்தது ஆச்சி மனோரமாவின் குடும்பம் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டது இவரின்
குடும்பம். மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஆரம்பத்தில் நகைச்சுவை
வேடங்களை ஏற்று தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் 1000 படங்களுக்கு மேல் நடித்து புகழ்
பெற்றவர் இரண்டாம் தலைமுறை நடிகர்கள் நிறைய பேருக்கு அம்மாவாக நடித்தவர் தற்போது உள்ள மூன்றாம்
தலைமுறை நடிகர்களுக்கு பாட்டியாகவும் நடித்தவர்.சொந்தகுரலில் பாடும் திறமை கொண்டவர் இவர் மத்திய‌
மாநில அரசு விருதுகள் நிறைய வாங்கியுள்ளார்.அன்பான குணம் கொண்டவர் இவர் சம்சாரம் அது மின்சாரம்,
பாட்டிசொல்லை தட்டாதே, ஜெய்ஹிந்த், சின்னகவுண்டர், ஜென்டில்மேன், போன்ற படங்கள் இவருக்கு
புகழை பெற்று தந்தன.

No comments:

Post a Comment