Monday 1 August 2011

சதி லீலாவதி படத்தின்மூலம் அறிமுகமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  பின்பு சினிமாவில் மெல்ல மெல்ல‌
தனது இடத்தை பிடித்தார் .எங்கள் வீட்டு பிள்ளை,தர்மம்தலைகாக்கும், பல்லாண்டு வாழ்க,குடியிருந்தகோயில்,
நம்நாடு,உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், அன்பே வா , போன்ற படங்களில் நடித்து தனக்கென ஏராளமான‌
ரசிகர்களை இன்றளவும் வைத்திருக்கும் நடிகர் இவர்,சினிமாவில் இவரை தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு
பிள்ளையாகவே பார்த்தனர் அநியாயங்களை தட்டி கேட்கும் காட்சிகளில் நேரிலே அநியாயம் நடந்தால் எப்படி
ஒரு மனிதனுக்கு  உணர்ச்சிகள் ஏற்படுமோ அதை சினிமா என்பதை மறந்து எம்.ஜி.ஆர் யை அநியாயத்தை
தட்டி கேட்கும் ஒரு மனிதானகவே பார்த்தனர்இவர் கடைசியாக நடித்த படம் மதுரையை மீட்ட சுந்த்ரபாண்டியன்.திமுக வில் இருந்த எம்.ஜி.ஆர். மனக்கசப்பு காரணமாக அதில்
இருந்து விலகி அதிமுக என்ற கட்சியை ஆரம்ம்பித்து தமிழ்நாட்டின் முதல்வரானார் இவர் 1987ம் ஆண்டு டிசம்பர்
24 நாள் மறைந்தார் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்ற பாடல் வரிக்கு ஏற்ப இன்றும் மக்கள் மனதில் நின்று
கொண்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment