Sunday 18 December 2011

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்



இவரது பெயர் சங்கர் என இருந்ததை இவரது முதல்பட இயக்குனர் ஜோசப் தளியத் ஜெய்சங்கரென
மாற்றியமைத்தார்.1965ல் வெளிவந்த இரவும்பகலும் படத்தில் இவர் அறிமுகமானார்
பல படங்களில் சி.ஐ.டி,போலீஸ் வேடங்களில் நடித்து இவர் அந்தக்கால விஜயகாந்தாக இருந்தார்.
இவரின் படங்களில் குறிப்பிடத்தக்கது யார்நீ,மற்றும் சி.ஐ.டி சங்கர் முதலியனவாகும்.சி.ஐ.டி சங்கர் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தபடம்
தொடர்ச்சியாக இவர் படங்களில் பிஸியாக நடித்ததால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவர்
படம் வெளியாகும்.அதனால் இவருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற மற்றொருபெயரும் உண்டு.ரஜினி ,கமல் படங்களில் வில்லனாக நடித்தவர் முரட்டுக்காளை,துடிக்கும் கரங்கள்.காதல் பரிசு,படிக்காதவன் உட்பட பல படங்களில் நடித்தவர்.200ம் ஆண்டு இவர் மரணமடைந்தார் இவர் இறந்தாலும் இவர் துப்பாக்கியோடு நிற்க்கும் படங்களை பார்க்கும்போது இவர் உயிரோடு இருப்பதை போலவே தோன்றுகிறது.எவ்வளவு அற்புதமான நடிகர்.

2 comments:

  1. dont write your artical briefly.. We are expecting more details about each & every films.

    ReplyDelete