tag:blogger.com,1999:blog-2574799348591642312024-03-12T19:02:04.239-07:00Reversetamilcinema.blogspot.comஎத்தனையோ தமிழ் சினிமாக்கள் வெற்றிஅடைந்துள்ளன வெற்றிஅடைந்த படங்களையும் தமிழ்சினிமாவின்
இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள்,வசனகர்த்தாக்கள்,பின்னணி பாடகர்கள்,இசைஅமைப்பாளர்கள்,நடிகர்,நடிகைகள்
தயாரிப்பாளர்கள் ,எடிட்டிங்,அனைவரைபற்றி அலசுவதுதான் இந்த தளத்தின் நோக்கம்ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-257479934859164231.post-67068622921063720132013-02-04T01:28:00.002-08:002013-02-04T01:28:27.545-08:001940 முதல் 2012 வரை வந்த அனைத்து திரைப்படங்களின் லிஸ்ட்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: yellow;"><br />தமிழ் சினிமா - 81<br /><br />(1931 - 2012)<br /><br />1931<br /><br />அக்டோபர் 31. முதல் தமிழ் பேசும் படமான "காளிதாஸ்' வெளியான நாள்.<br /><br />2012<br /><br />அக்டோபர் 30. "காளிதாஸ்' வெளியாகி 81 ஆண்டுகள் நிறைவடைகிறது. "காளிதாஸ்' தொடங்கி கடந்த 81 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் பெயர்கள் அடங்கிய முழுமையான பட்டியல் இதோ...<br /><br />1931 : <br /><br />காளிதாஸ்<br /><br />1932 : <br /><br />இராமாயணம்; காலவா; சம்பூர்ண அரிசந்திரா; பாரிஜாத புஷ்பஹரணம்<br /><br />1933 : <br /><br />ஸ்ரீ கிருஷ்ணலீலா; கோவலன்; சத்தியவான் சாவித்ரி; நந்தனார்; பிரகலாதா; வள்ளி; வள்ளி திருமணம்.<br /><br />1934 : <br /><br />ஸ்ரீ கிருஷ்ணமுராரி; கோவலன்; சக்குபாய்; சதிசுலோசனா; சீதாகல்யாணம்; சீதாவனவாசம்; தசாவதாரம்;<br /><br />திரெளபதிவஸ்திராபகரணம்; திரெளபதிவஸ்திராபகரணம்; பவளக்கொடி; பாமாவிஜயம்; லவகுசா; ஸ்ரீனிவாச கல்யாணம்.<br /><br />1935 : <br /><br />அதிரூப அமராவதி; அல்லி அர்ஜுனா; குலேபகாவலி; கோபாலகிருஷ்ணா; கெளசல்யா; ஞானசெளந்தரி; சந்திரசேனா (அ) மயில் ராவணன்; சாரங்கதாரா; திருத்தொண்டநாயனார்; சுபத்ராபரிணயம்; டம்பாச்சாரி; துருவ சரித்திரம்; தூக்கு தூக்கி; நல்ல தங்காள்; நளதமயந்தி; நவீன சதாரம்; பக்த துருவன்; பக்த நந்தனார்; பக்த ராம்தாஸ் அண்ட் மிளகாய் பொடி; பட்டினத்தார்; பூர்ணசந்திரன்; மார்க்கண்டேயன்; மாயாபஜார்; மேனகா; மோகினி ருக்மாங்கதா; ராதா கல்யாணம்; ராஜ போஜா; ராஜாம்பாள்; லங்காதகனம்; லலிதாங்கி; ஹரிசந்திரா.<br /><br />1936 : <br /><br />அலிபாதுஷா; இந்திரசபா; இரு சகோதரர்கள்; உஷா கல்யாணம் & கிழட்டு மாப்பிள்ளை; கருட கர்வபங்கம்; கிருஷ்ண நாரதி; கிருஷ்ணா அர்ஜுனா; குசேலா; சத்யசீலன்; சந்திரகாந்தா; சந்திரமோகனா (அ) சமூகத்தொண்டு; சந்திரஹாசன்; சீமந்தினி; தர்மபத்தினி; தாராசாங்கம்; நளாயினி; நளாயினி; நவீன சாரங்கதாரா; பட்டினத்தார்; பதிபக்தி & கங்காணி; பார்வதி கல்யாணம் & மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி; பாதுஷா பட்டாபிஷேகம்; பாமா பரிணயம் (அ) சமந்தகமணி; பீஷ்மா; மகாத்மா கபீர்தாஸ் & மடையர்களின் சந்திப்பு; மனோகரா; ஸ்ரீமத் மகாபாரதம்; மிஸ் கமலா; மீராபாய்; ரத்னாவளி; ராஜா தேசிங்கு; ருக்மணி கல்யாணம்; லீலாவதி சுலோசனா; வசந்தசேனா (அ) மிருச்சடிகா; விஸ்வாமித்ரா; வீர அபிமன்யு; ஸ்ரீமதி பரிணயம்; ஸ்ரீராம ஜன்ம காரணம் அண்ட் மன்னார்சாமி.<br /><br />1937 : <br /><br />அம்பிகாபதி; அருணகிரிநாதர்; ஆண்டாள் திருக்கல்யாணம் (அ) கோதையின் காதல்; கவிரத்ன காளிதாஸ்; கிருஷ்ண துலாபாரம்; கெளசல்யா பரிணயம் அண்ட் மிஸ்டர் அம்மாஞ்சி; சதி அனுசுயா; சதி அஹல்யா; சாமுண்டிஸ்வரி; சிந்தாமணி; சுந்தரமூர்த்திநாயனார்; சேதுபந்தனம் அண்ட் ஆசை; டேஞ்சர் சிக்னல்; ஸ்ரீ தியாகராஜா; தேவதாஸ்; நவயுவன் (அ) கீதாசாரம்; நவீன நிருபமா; பக்கா ரெளடி (அ) தஞ்சாவூர் ரெளடி; பக்த அருணகிரி; பக்த துளசிதாஸ்; பக்தபுரந்தரதாஸ்; பக்த ஜெயதேவ்; பத்ம ஜோதி; பஸ்மா சூர மோகினி அண்ட் மிஸ்டர் டைட் அண்ட்லூஸ்; பால யோகினி; பாலாமணி (அ) பக்காதிருடன்; மின்னல் கொடி; மிஸ் சுந்தரி; மைனர் ராஜாமணி; ராஜசேகரன் அண்ட் ஏமாந்த சோனகிரி; ராஜபக்தி; ராஜமோகன்; வள்ளாள மகாராஜா; விக்ரம ஸ்திரி சாகஸம் அண்ட் நவீன ஸ்திரி சாகஸம்; விராட பருவம்; ஹரிஜன பெண் (அ) லட்சுமி.<br /><br />1938 : <br /><br />அனாதைப்பெண்; என் காதலி அண்ட் முட்டாள் மாப்பிள்ளை; ஏசுநாதர்; கண்ணப்ப நாயனார்; ஸ்ரீ கந்தலீலா; கம்பர் (அ) கல்வியின் வெற்றி; குற்றவாளி; சேவாசதனம்; தர்மபுரி ரகசியம்; தக்ஷயக்ஞம்; தாயுமானவர்; துகாராம்; துளசி பிருந்தா; தெனாலிராமன்; தேசமுன்னேற்றம்; நந்தகுமார்; பக்த நாமதேவர்; பக்த மீரா அண்ட் ஷோக் சுந்தரம் கிராம விஜயம்; பஞ்சாப் கேசரி; பாக்ய லீலா; பூகைலாஸ் (அ) மண்டோதரி பயணம்; (போர்வீரன் மனைவி அண்ட் அசட்டுவீரன் மனைவி அண்ட் மடசாம்பிராணி); மதராஸ் சிஐடி (அ) ஹரிஜன சிங்கம்; மயூரத்துவஜா; மாயாமாயவன்; ஸ்ரீ ராமானுஜர்; வனராஜா கார்ஸன்; வாலிபர் சங்கம்; விப்ர நாராயணா (அ) தொண்டரடிப் பொடி ஆழ்வார்; வீரஜகதீஸ் (அ) குட்டி; ஜலஜா (அ) நாட்டியமகிமை; ஸ்வர்ணலதா.<br /><br />1939 : <br /><br />அதிர்ஷ்டம்; ஆனந்தாஸ்ரமம்; குமார குலோத்துங்கன்; சக்திமாயா அண்ட் அலங்காரசித்தர்; ஸ்ரீ சங்கராச்சாரியார்; சந்தனத்தேவன்; சாந்த சக்குபாய்; சிரிக்காதே:; 1. அடங்காப்பிடாரி; 2. புலிவேட்டை; 3. போலிச்சாமியார்; 4. மாலைக்கண்ணன்; 5. யமவாதனை; சீதாபஹரணம்; சுகுணசரசா; செளபாக்கியவதி; சைரந்திரி (அ) கீசகவதம்; தியாகபூமி; திருநீலகண்டர்; பக்த குமணன்; பம்பாய் மெயில்; பாண்டுரங்கன்; பாரத்கேஸரி; பிரகலாதா; மதுரை வீரன்; மதறாஸ் எக்ஸ்பிரஸ்; மன்மத விஜயம்; மாணிக்கவாசகர்; மாத்ரு பூமி; மாயா மச்சீந்திரா; ரம்பையின் காதல்; ராம நாம மகிமை (அ) ராம ஆஞ்ச நேய யுத்தம்; வீர கர்ஜனை; வீரமணி; ஜோதி (அ) ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள்.<br /><br />1940 : <br /><br />அபலா; உத்தமபுத்திரன்; ஊர்வசி ஸாகஸம் காளமேகம்; கிருஷ்ணன் தூது & கொழுக்கட்டை குப்பு; சகுந்தலை; சத்யவாணி; சதி மகாநந்தா; சதி முரளி; சந்திரகுப்த சாணக்யா & தருதலை தங்கவேலு; டுபான் க்வீன்; தமிழ்த்தாய் (அ) மாத்ருதர்மம்; தானசூர கர்ணா; திருமங்கை ஆழ்வார்; திலோத்தமா; தேஷ்பக்தி; நவீன விக்ரமாதித்தன் & புத்திமான் பலவான்; நீலமலைக் கைதி; பக்த கோராகும்பர்; பக்த சேதா; பக்தி அம்பரீஷன் சரித்திரம்; பரசுராமர்; பாக்யதாரா (அ) லக்கி ஸ்டார்; பால்ய விவாகம்; பூலோக ரம்பை; மணிமேகலை (அ) பாலசன்யாசி; மீனாட்சி கல்யாணம்; மும்மணிகள்; 1. இரண்டு அணா; 2. பாலபக்தன்; 3. டாக்டர் பங்காரு; ராஜயோகம்; வாமன அவதாரம்; வாயாடி & போலி பாஞ்சாலி & ஹ்ங்ள் ஹ்ங்ள்; விக்ரம ஊர்வசி (அ) ஊர்வசியின் காதலி; விமோசனம் & ஐ.இ.ந. மாப்பிள்ளை; ஷியாம் சுந்தர் (அ) கோதையின் காதல்; ஷைலக்; ஹரிஹரமாயா (அ) பிக்ஷ்சாடனர்; ஜயகொடி; ஜெயபாரதி.<br /><br />1941 : <br /><br />அசோக்குமார்; அலிபாபாவும் 40 திருடர்களும்; ஆர்யமாலா; இழந்த காதல் & சந்திரஹரி; கச்ச தேவயானி; கதம்பம்; 1. என்னை சபியாதே பெத்தப்பா; 2. இரு நண்பர்கள்; காமதேனு; கிருஷ்ணகுமார்; குமாஸ்தாவின் பெண்; கோதையின் காதல் & நவீன தெனாலிராமன்; சபாபதி; சாந்தா; சாவித்திரி; சுபத்ரா அர்ஜுனா; சூர்யபுத்திரி; தர்மவீரன்; தயாளன்; திருவள்ளுவர்; பக்தகெளரி; பிரேமபந்தன்; மதனகாமராஜன்; மந்தரவாதி; மணிமேகலை; 1. ஆஷாடபூதி; 2. மைனரின் காதல்; 3. அப்பூதி அடிகள்; 4. நவீன மார்க்கண்டேயர்; மானசதேவி; ராஜா கோபிசந்த்; ராவண விஜயம்; ரிஷ்ய சிருங்கர்; வனமோகினி; வேதவதி (அ) சீதாஜனனம் & ஆகாசவாணி; வேணுகானம்.<br /><br />1942 : <br /><br />அனந்த சயனம்; அல்லி விஜயம்; ஆனந்தன்; ஆராய்ச்சிமணி (அ) மனுநீதி சோழன்; என் மனைவி; கங்காவதார்; கண்ணகி; காலேஜ் குமாரி; கிருஷ்ணபிடாரன்; சன்யாசி & சம்சாரி; சதிசுகன்யா; சிவலிங்க சாட்சி; சோகா மேளா; தமிழறியும் பெருமாள்; நந்தனார்; பக்த நாரதர்; பஞ்சாமிர்தம்; நாடக மேடை; திருவாழத்தான்; பிருதிவிராஜன்; மனமாளிகை; மனோன்மணி; மாயா ஜோதி; ராஜ சூயம்.<br /><br />1943 : <br /><br />அருந்ததி; ஆக்ஷயம் -(வாமுனை தேரை & ; தில்லானா & வானரசேனை); உத்தமி; காரைக்கால் அம்மையார் & மூன்று தேங்காய்; குபேர குசேலா; குமார குலோத்துங்கன் & அசட்டுப்பிள்ளை; சிவகவி; திவான் பகதூர்; தேவகன்யா; மங்கம்மா சபதம்; ஜோதிமலர் (அ) தாசிப்பெண் &; கிழட்டு மாப்பிள்ளை.<br /><br />1944 : <br /><br />தாசி அபரஞ்சி; பர்த்ருஹரி; பக்த ஹனுமான்; பிரபாவதி; பூம்பாவை; மஹாமாயா; ராஜராஜேஸ்வரி; ஜகதலப்பிரதாபன்; ஹரிதாஸ்; ஹரிச்சந்திரா.<br /><br />1945 : <br /><br />என் மகன்; கண்ணம்மா என் காதலி; சாலி வாகனன்; செளசெள; (1. கலிகால மைனர்; 2. பள்ளி நாடகம்; 3. சூரப்புலி); பர்மாராணி; பக்தகாளத்தி; பரஞ்ஜோதி; மானஸம்ரக்ஷணம்; மீரா; ஸ்ரீவள்ளி.<br /><br />1946 : <br /><br />அர்த்தநாரி; ஆரவல்லி; குமரகுரு; சகடயோகம்; சித்ரா; ராம்ரஹிம் (அ) போர் வீரன் மனைவி; லவங்கி; வால்மீகி; விகடயோகி; வித்யாபதி; ஸ்ரீமுருகன்.<br /><br />1947 : <br /><br />ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி; உதயணன் வாசவதத்தா; ஏகம்பவாணன்; கஞ்சன்; கடகம்; கன்னிகா; குண்டலகேசி; சித்ரபகாவலி; சுறுசுறுப்பு; சுலோச்னா; தன அமராவதி; தாய்நாடு; தியாகி; துளசி ஜலந்தர்; தெய்வநீதி; நாம் இருவர்; பக்த துளசிதாஸ்; பங்கஜவல்லி; பைத்தியகாரன்; பொன்னருவி; மகாத்மா உதங்கர்; மதனமாலா; மலைமங்கை; மிஸ் மாலினி; சினிமா கதம்பம்; ராஜகுமாரி; ருக்மாங்கதன்; விசித்ர வனிதா; வீர வனிதா; வேதாளபுரம்.<br /><br />1948 : <br /><br />அபிமன்யு; ஆதித்தன் கனவு; ஸ்ரீ ஆண்டாள்; இது நிஜமா; என் கணவர்; கங்கணம்; காமவல்லி; கிருஷ்ண துலாபாரம் நவீன வள்ளி; கோகுலதாஸி; ஞானசெளந்தரி; சக்ரதாரி; சந்திரலேகா; சம்சாரம்; சிகாமணி; திருமழிசை ஆழ்வார்; தேவதாஸி; பக்தஜனா; பிரம்மரிஷி விஸ்வாமித்ரா; பில்ஹணன்; பில்ஹணா; பிழைக்கும் வழி; போஜன்; மஹாபலி; மாரியம்மன்; மோகினி; ராம்தாஸ்; ராஜமுக்தி; ஸ்ரீ லக்ஷ்மி விஜயம்; வானவில்; வேதாள உலகம்; ஜம்பம்; ஜீவஜோதி.<br /><br />1949 : <br /><br />அபூர்வ சகோதரர்கள்; இன்பவல்லி; கனகாங்கி; கன்னியின் காதலி; கிருஷ்ண பக்தி; கீதகாந்தி; தேவமனோஹரி; நம்நாடு; நல்லதம்பி; நவஜீவனம்; நாட்டியராணி; பவளக்கொடி; மங்கையற்கரசி; மாயாவதி; ரத்னகுமார்; வாழ்க்கை; வினோதினி; வேலைக்காரி.<br /><br />1950 :<br /><br />இதயகீதம்; ஏழை படும் பாடு; கிருஷ்ண விஜயம்; சந்திரிகா; திகம்பர சாமியார்; பாரிஜாதம்; பொன்முடி; மச்சரேகை; மந்திரிகுமாரி; மருதநாட்டு இளவரசி; ராஜவிக்ரமன்; லைலா மஜ்னு; விஜயகுமாரி.<br /><br />1951 : <br /><br />அண்ணி; உண்மையின் வெற்றி; ஓர் இரவு; கலாவதி; கைதி; சர்வாதிகாரி; சத்யாவதாரம்; சம்சாரம்; சிங்காரி; சுதர்ஸன்; செளதாமினி; தேவகி; நிரபராதி; பாதாளபைரவி; மர்மயோகி; மலைக்கள்ளன்; மணமகள்; மாயக்காரி; மாயமாலை; மோகனசுந்தரம்; ராஜாம்பாள்; லாவண்யா; வனசுந்தரி, ஸ்திரிஸாகஸம்.<br /><br />1952 : <br /><br />அந்தமான் காதலி; அமரகவி; அம்மா; ஆண்; என் தங்கை; ஏழை உழவன்; கல்யாணம் பண்ணிப்பார்; கல்யாணி; கலியுகம்; காஞ்சனா; காதல்; குமாரி; சின்னதுரை; சியாமளா; தர்மதேவா; தாய் உள்ளம்; பசியின் கொடுமை; பராசக்தி; பணம்; பிரியசகி; புயல்; பெண்மனம்; மானவதி; மாப்பிள்ளை; மாயரம்பை; மூன்று பிள்ளைகள், ராணி, வளையாபதி; வேலைக்காரன்; ஜமீன்தார்.<br /><br />1953 : <br /><br />அன்பு; அவன்; அழகி; ஆசைமகன்; இன்ஸ்பெக்டர்; உலகம்; என் வீடு; ஒளவையார்; கண்கள்; குமாஸ்தா; சத்யசோதனை; சண்டிராணி; தந்தை; திரும்பிப்பார்; தேவதாஸ்; நாம்; நால்வர்; பரோபகாரம்; பணக்காரி; பூங்கோதை; பெற்றதாய்; பொன்னி; மதனமோஹினி; மனம்போல் மாங்கல்யம்; மனிதன்; மனிதனும் மிருகமும்; மருமகள்; மாமியார்; மின்மினி; முயற்சி; ரத்னதீபம்; ரோஹினி; லக்ஷ்மி; வஞ்சம்; வாழப்பிறந்தவர்; வேலைக்காரி மகள்; ஜாதகம்; ஜெனோவா.<br /><br />1954 : <br /><br />அந்த நாள்; அம்மையப்பன்; இல்லற ஜோதி; எதிர்பாராதது; என் மகள்; கனவு; கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி; கற்கோட்டை; குடும்பம்; கூண்டுக்கிளி; சந்திரஹாரம்; சுகம் எங்கே; சொர்க்கவாசல்; துளிவிஷம்; தூக்கு தூக்கி; நல்ல காலம்; நண்பன்; பத்மினி; பணம் படுத்தும் பாடு; புதுயுகம்; பெண்; பொன்வயல்; போன மச்சான் திரும்பி வந்தான்; மதியும் மமதையும்; மனோகரா; மலைக்கள்ளன்;<br /><br />மாங்கல்யம்; ரத்தக் கண்ணீர்; ரத்தபாசம்; ராஜீ என் கண்மணி; விடுதலை; விளையாட்டு பொம்மை; வீர சுந்தரி; வைரமாலை.<br /><br />1955 : <br /><br />ஆசை அண்ணா அருமைத் தம்பி; உலகம் பலவிதம்; எல்லாம் இன்பமயம்; ஏழையின் ஆஸ்தி; கதாநாயகி; கல்யாணம் செய்துக்கோ; கள்வனின் காதலி; கணவனே கண்கண்ட தெய்வம்; காவேரி; கிரஹலக்ஷ்மி; குலேபகாவலி; குணசுந்தரி; கோடீஸ்வரன்; கோமதியின் காதலன்; செல்லபிள்ளை; டவுன்பஸ்; டாக்டர் சாவித்திரி; நம் குழந்தை; நல்லதங்காள்; நல்லதங்கை; நல்லவன்; நீதிபதி; பெண்ணரசி; போர்ட்டர் கந்தன்; மஹேஸ்வரி; மங்கையர் திலகம்; மாமன் மகள்; மிஸ்ஸியம்மா; முதல் தேதி; முல்லைவனம்; மேதாவிகள்; மேனகா; வள்ளியின் செல்வன்.<br /><br />1956 : <br /><br />அமர தீபம்; அலிபாபாவும் 40 திருடர்களும்; ஆசை; ஒன்றே குலம்; கண்ணின் மணிகள்; காலம் மாறி போச்சு; குடும்ப விளக்கு; குலதெய்வம்; கோகிலவாணி; சதாரம்; தாய்க்குப் பின் தாரம்;தெனாலிராமன்; நன்னம்பிக்கை; நல்லவீடு; நாகபஞ்சமி; நான் பெற்ற செல்வம்; நானே ராஜா; படித்த பெண்; பாசவலை; பிரேமபாசம்; பெண்ணின் பெருமை; மர்மவீரன்; மந்திரவாதி; மறுமலர்ச்சி; மாதர்குல மாணிக்கம்; மூன்று பெண்கள்; ரங்கூன் ராதா; ரம்பையின் காதல்; ராஜாராணி; வானரதம்; வாழ்விலே ஒரு நாள்; வெறும் பேச்சல்ல.<br /><br />1957 : <br /><br />அம்பிகாபதி; அலாவுதீனும் அற்புத விளக்கும்; அன்பே தெய்வம்; ஆரவல்லி; இரு சகோதரிகள்; எங்க வீட்டு மகாலட்சுமி; கற்புக்கரசி; சக்ரவர்த்தித் திருமகள்; சமயசஞ்சிவி; செளபாக்யவதி; தங்கமலை ரகசியம்; நீலமலைத் திருடன்; பக்தமார்க்கண்டேயா; பத்தினித் தெய்வம்; பாக்யவதி; புதுமைப்பித்தன்; புதுவாழ்வு; புதையல்; மகதலநாட்டு மேரி; மக்களைப் பெற்ற மகராசி.<br /><br />1958 : <br /><br />அன்பு எங்கே; அன்னையின் ஆணை; அதிசயத் திருடன்; அவன் அமரன்; இல்லறமே நல்லறம்; உத்தம புத்திரன்; எங்கள் குடும்பம் பெரிசு; கடன் வாங்கிக் கல்யாணம்; கன்னியின் சபதம்; காத்தவராயன்; குடும்ப கெளரவம்; சபாஷ் மீனா; சம்பூர்ண ராமாயணம்; சாரங்கதாரா; செங்கோட்டை சிங்கம்; செஞ்சுலக்ஷ்மி; திருடர்கள் ஜாக்கிரதை; திருமணம்; தேடிவந்த செல்வம்; தை பிறந்தால் வழி பிறக்கும்; நல்ல இடத்து சம்பந்தம்; நாடோடி மன்னன்; நான் வளர்ந்த கதை; நீலாவுக்கு நெறஞ்ச மனசு; பதிபக்தி; பானை பிடித்தவள் பாக்யசாமி; பிள்ளைக் கனியமுது; பூலோக ரம்பை; பெரிய கோயில்; பெற்ற மகளை விற்ற அன்னை; பொம்மை கல்யாணம்; மணமாலை; மனமுள்ள மறுதாரம்; மாங்கல்ய பாக்யம்; மாய மனிதன்; மாலையிட்ட மங்கை; வஞ்சிக்கோட்டை வாலிபன்.<br /><br />1959 : <br /><br />அதிசயப்பெண்; அபலை அஞ்சுகம்; அமுதவல்லி; அருமை மகள் அபிராமி; அல்லி பெற்ற பிள்ளை; அவன் யார்; அழகர் மலைக்கள்வன்; உலகம் சிரிக்கிறது; உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; எங்கள் குலதேவி; ஒரே வழி; ஓடி விளையாடு பாப்பா; கண் திறந்தது; கல்யாண பரிசு; கல்யாணிக்குக் கல்யாணம்; கலைவாணன்; காவேரியின் கணவன்; சகோதரி; சிவகங்கைச் சீமை; சுமங்கலி; சொல்லு தம்பி சொல்லு; தங்கப்பதுமை; தலை கொடுத்தான் தம்பி; தாமரைக் குளம்; தாய் மகளுக்குக் கட்டிய தாலி; தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை; தெய்வபலம்; நல்ல தீர்ப்பு; நாட்டுக்கொரு நல்லவன்; நாலு வேலி நிலம்; நான் சொல்லும் ரகசியம்; பத்தரை மாற்றுத் தங்கம்; பாகப்பிரிவினை; பாக்யதேவதை; பாஞ்சாலி; பாண்டித்தேவன்; பிரசிடென்ட் பஞ்சாட்சரம்; புதுமைப்பெண்; பெண் குலத்தின் பொன் விளக்கு; பொன் விளையும் பூமி; மஞ்சள் மகிமை; மரகதம்; மணிமேகலை; மனைவியே மனிதனின் மாணிக்கம்; மாமியார் மெச்சிய மருமகள்; மாலா ஒரு மங்கல விளக்கு; மின்னல் வீரன்; யானை வளர்த்த வானம்பாடி; ராஜசேவை; ராஜா<br /><br />மலையசிம்மன்; வண்ணக்கிளி; வாழவைத்த தெய்வம்; வாழ்க்கை ஒப்பந்தம்; வீரபாண்டிய கட்டபொம்மன்.<br /><br />1960 : <br /><br />அடுத்த வீட்டுப் பெண்; அன்புக்கோர் அண்ணி; ஆடவந்த தெய்வம்; ஆளுக்கொரு வீடு; இருமனம் கலந்தால் திருமணம்; இரும்புத்திரை; இவன் அவனேதான்; உத்தமி பெற்ற ரத்தினம்; எங்கள் செல்வி; எல்லோரும் இன்னாட்டு மன்னர்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; கடவுளின் குழந்தை; கவலையில்லாத மனிதன்; களத்தூர் கண்ணம்மா; குழந்தைகள் கண்ட குடியரசு; குறவஞ்சி; கைதி கண்ணாயிரம்; கைராசி; சங்கிலித் தேவன்; சவுக்கடி சந்திரகாந்தா; சிவகாமி; சோலை மலை ராணி; தங்க ரத்தினம்; தங்கம் மனசு தங்கம்; தந்தைக்குப் பின் தமையன்; திலகம்; தெய்வப்பிறவி; தோழன்; நான் கண்ட சொர்க்கம்; பக்தசபரி; படிக்காத மேதை; பாக்தாத் திருடன்; பாட்டாளியின் வெற்றி; பாதை தெரியுது பார்; பாத்திபன் கனவு; பாவை விளக்கு; புதிய பாதை; பெற்ற மனம்; பெற்றவள் கண்ட பெருவாழ்வு; பொன்னித் திருநாள்; மகாலக்ஷ்மி; மன்னாதி மன்னன்; மீண்ட சொர்க்கம்; யானைப்பாகன்; ரத்னபுரி இளவரசி; ராஜபக்தி; ராஜ மகுடம்; ராஜா தேசிங்கு; ரேவதி; விடிவெள்ளி; விஜயபுரி வீரன்; வீரக்கனல்.<br /><br />1961 : <br /><br />அக்பர்; அரசிளங்குமரி; அன்புமகன்; எல்லாம் உனக்காக; என்னைப்பார்; கப்பலோட்டிய தமிழன்; கானல் நீர்; குமாரராஜா; கொங்குநாட்டுத் தங்கம்; சபாஷ் மாப்பிள்ளே; தாய் சொல்லைத் தட்டாதே; தாயில்லாப் பிள்ளை; திருடாதே; தூய உள்ளம்; தேன் நிலவு; நல்லவன் வாழ்வான்; நாகநந்தினி; பங்காளிகள்; பணம் பந்தியிலே; பனித்திரை; பாக்யலக்ஷ்மி; பாசமலர்; பாலும் பழமும்; பாவமன்னிப்பு; புனர்ஜென்மம்; மணப்பந்தல்; மருதநாட்டு வீரன்; மல்லியம் மங்களம்; மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே; யார் மணமகன்; ஸ்ரீவள்ளி.<br /><br />1962 : <br /><br />அவனா இவன்; அழகு நிலா; ஆடிப்பெருக்கு; ஆலயமணி; இந்திரா என் செல்வம்; எதையும் தாங்கும் இதயம்; எல்லாம் அவன் செயல்; எல்லோரும் வாழ வேண்டும்; கண்ணாடி மாளிகை; கவிதா; காதல் பரிசு (அ) சாம்ராட்; காத்திருந்த கண்கள்; குடும்பத் தலைவன்; கொஞ்சும் சலங்கை; சாரதா; சீமான் பெற்ற செல்வங்கள்; சுமைதாங்கி; செங்கமலத் தீவு; செந்தாமரை; தக்ஷ்யக்ஞம்; தாயைக் காத்த தனையன்; தென்றல் வீசும்; தெய்வத்தின் தெய்வம்; நாகமலை அழகி; நிச்சய தாம்பூலம்; நீயா நானா; நெஞ்சில் ஓர் ஆலயம்; பட்டினத்தார்; படித்தால் மட்டும் போதுமா; பந்தபாசம்; பலே பாண்டியா; பாசம்; பாதகாணிக்கை; பார்த்தால் பசி தீரும்; பிறந்த நாள்; போலீஸ்காரன் மகள்; மகாவீர பீமன்; மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்; மடாதிபதி மகள் (அ) நாத்திகன்; மனிதன் மாறவில்லை; மாடப்புறா; முத்துமண்டபம்; ராணி சம்யுக்தா; வடிவுக்கு வளைகாப்பு; வளர்பிறை; விக்ரமாதித்யன்; வீரத்திருமகன்.<br /><br />1963 : <br /><br />அறிவாளி; அன்னை இல்லம்; ஆசை அலைகள்; ஆயிரம் காலத்துப் பயிர்; ஆனந்த ஜோதி; இதயத்தில் நீ; இது சத்தியம்; இரத்தத் திலகம்; இருவர் உள்ளம்; ஏழைப்பங்காளன்; கடவுளைக் கண்டேன்; கல்யாணியின் கணவன்; கலையரசி; கற்பகம்; காஞ்சித் தலைவன்; காட்டு ரோஜா; குங்குமம்; குபேரத் தீவு; குலமகள் ராதை; கைதியின் காதலி; கொஞ்சும் குமரி; கொடுத்து வைத்தவள்; சித்தூர் ராணி பத்மினி; தர்மம் தலைகாக்கும்; துளசி மாடம்; நான் வணங்கும் தெய்வம்; நானும் ஒரு பெண்; நினைப்பதற்கு நேரமில்லை; நீங்காத நினைவு;<br /><br />நீதிக்குப் பின் பாசம்; நெஞ்சம் மறப்பதில்லை; பணத்தோட்டம்; பரிசு; பார் மகளே பார்; புரட்சி வீரன் புலித்தேவன்; புனிதவதி; பெண் மனம்; பெரிய இடத்துப் பெண்; மணி ஓசை; யாருக்குச் சொந்தம்; லவகுசா; வானம்பாடி.<br /><br />1964 : <br /><br />அம்மா எங்கே?; அருணகிரிநாதர்; அல்லி; ஆண்டவன் கட்டளை; ஆயிரம் ரூபாய்; உல்லாசப் பயணம்; என் கடமை; கர்ணன்; கலைக்கோயில்; கருப்புப் பணம்; காதலிக்க நேரமில்லை; கை கொடுத்த தெய்வம்; சர்வர் சுந்தரம்; சித்ராங்கி; தாயின் மடியில்; ய்வத்தாய்; தெய்வத் திருமகள்; தொழிலாளி; நல்வரவு; நவராத்திரி; நானும் மனிதன் தான்; பச்சை விளக்கு;படகோட்டி; பணக்காரக் குடும்பம்; பாசமும் நேசமும்; புதிய பறவை; பூம்புகார்; பொம்மை; மகளே உன் சமத்து; முரடன் முத்து; ரிஷ்ய சிருங்கர்; வழி பிறந்தது; வாழ்க்கை வாழ்வதற்கே; வீராங்கனை; வேட்டைக்காரன்.<br /><br />1965 : <br /><br />அன்புக்கரங்கள்; ஆசை முகம்; ஆயிரத்தில் ஒருவன்; ஆனந்தி; இதயக் கமலம்; இரவும் பகலும்; உன்னைப்போல் ஒருவன்; எங்க வீட்டுப் பிள்ளை; எங்க வீட்டுப் பெண்; என்னதான் முடிவு; ஒரு விரல்; கலங்கரை விளக்கம்; கல்யாண மண்டபம்; கன்னித்தாய்; காக்கும் கரங்கள்; காட்டுராணி; கார்த்திகை தீபம்; குழந்தையும் தெய்வமும்; சரசா பி.ஏ.; தாயின் கருணை; தாயும் மகளும்; தாழம்பூ; திருவிளையாடல்; நாகார்ஜுனா; நாணல்; நீ; நீர்க்குமிழி; நீலவானம்; பஞ்சவர்ணக்கிளி; படித்த மனைவி; பணம் தரும் பரிசு; பணம் படைத்தவன்; பழனி; பூமாலை; பூஜைக்கு வந்த மலர்; மகளே கேள்; வல்லவனுக்கு வல்லவன்; வழிகாட்டி; வாழ்க்கைப் படகு; விளக்கேற்றியவள்; வீர அபிமன்யு; வெண்ணிற ஆடை; ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்.<br /><br />1966 : <br /><br />அண்ணாவின் ஆசை; அவன் பித்தனா; அன்பே வா; இரு வல்லவர்கள்; எங்க பாப்பா; காதல் படுத்தும் பாடு; குமரிப்பெண்; கொடி மலர்; ஞான ஒளி; கெளரி கல்யாணம்; சந்திரரோதயம்; சரஸ்வதி சபதம்; சாதுமிரண்டால்; சித்தி; சின்னஞ்சிறு உலகம்; செல்வம்; தட்டுங்கள் திறக்கப்படும்; தனிப்பிறவி; தாயின் மேல் ஆணை; தாயே உனக்காக; தாலி பாக்கியம்; தேடிவந்த திருமகள்; தேன் மழை; நம்ம வீட்டு லட்சுமி; நாடோடி; நாம் இருவர்; நான் ஆணையிட்டால்; பறக்கும் பாவை; பெரிய மனிதன்; பெற்றால்தான் பிள்ளையா; மகாகவி<br /><br />காளிதாஸ்; மணி மகுடம்; மதராஸ்-டு-பாண்டிச்சேரி; மறக்க முடியுமா; முகராசி; மேஜர் சந்திரகாந்த்; மோட்டார் சுந்தரம் பிள்ளை; யார் நீ; யாருக்காக அழுதான்; ராமு; லாரி டிரைவர்; வல்லவன் ஒருவன்.<br /><br />1967 : <br /><br />அதே கண்கள்; அரச கட்டளை; 67-ல் என்.எஸ். கிருஷ்ணன்; அனுபவம் புதுமை; அனுபவி ராஜா அனுபவி; ஆலயம்; இரு மலர்கள்; உயிர்மேல் ஆசை; ஊட்டி வரை உறவு; எங்களுக்கும் காலம் வரும்; எதிரிகள் ஜாக்கிரதை; கண் கண்ட தெய்வம்; கந்தன் கருணை; கற்பூரம்; காதல் பறவை; காதலித்தால் போதுமா; காவல்காரன்; சபாஷ் தம்பி; சீதா; சுந்தரமூர்த்தி நாயனார்; செல்வமகள்; தங்கத்தம்பி; தங்கை; தாய்க்குத் தலைமகன்; திருவருட் செல்வர்; தெய்வச் செயல்; நான்; நான் யார் தெரியுமா; நினைவில் நின்றவன்; நெஞ்சிருக்கும் வரை; பக்த பிரகலாதா; பட்டணத்தில் பூதம்; பட்டத்துராணி; பந்தயம்; பவானி; பாமா விஜயம்; பாலாடை; பெண் என்றால் பெண்; பெண்ணே நீ வாழ்க; பேசும் தெய்வம்; பொன்னான வாழ்வு; மகராசி; மனம் ஒரு குரங்கு; மாடி வீட்டு மாப்பிள்ளை; முகூர்த்த நாள்; ராஜாத்தி; ராஜா வீட்டுப் பிள்ளை; வாலிப விருந்து; விவசாயி.<br /><br />1968 : <br /><br />அன்பு வழி; அன்று கண்ட முகம்; உயர்ந்த மனிதன்; உயிரா மானமா; எங்க ஊர் ராஜா; எதிர் நீச்சல்; என் தம்பி; ஒளி விளக்கு; கணவன்; கண்ணன் என் காதலன்; கல்லும் கனியாகும்; கலாட்டா கல்யாணம்; காதல் வாகனம்; குடியிருந்த கோயில்; குழந்தைக்காக; சக்கரம்; சத்தியம் தவறாதே; சிரித்த முகம்; செல்வியின் செல்வன்; சோப்பு சீப்பு கண்ணாடி; டில்லி மாப்பிள்ளை; டீச்சரம்மா; தாமைர நெஞ்சம்; திருமால் பெருமை; தில்லானா மோகனாம்பாள்; தெய்வீக உறவு; தேர்த் திருவிழா; தேவி; நாலும் தெரிந்தவன்; நிமிர்ந்து நில்; நீயும் நானும்; நீலகிரி எக்ஸ்பிரஸ்; நேர்வழி; பணக்காரப் பிள்ளை; பணமா பாசமா; பால் மணம்; புத்திசாலிகள்; புதிய பூமி; பூவும் பொட்டும்; பொம்மலாட்டம்; முத்துச்சிப்பி; மூன்றெழுத்து; ரகசியப் போலீஸ் 115; லக்ஷ்மி கல்யாணம்; ஜீவனாம்சம்; ஹரிச்சந்திரா.<br /><br />1969 : <br /><br />அக்கா தங்கை; அஞ்சல் பெட்டி 520; அடிமைப் பெண்; அவரே என் தெய்வம்; அன்பளிப்பு; அன்னையும் பிதாவும்; ஆயிரம் பொய்; இரத்தப்பேய்; இரு கோடுகள்; உலகம் இவ்வளவுதான்; ஐந்து லட்சம்; ஓடும் நதி; கண்ணே பாப்பா; கன்னிப்பெண்; காப்டன் ரஞ்சன்; காவல் தெய்வம்; குருதட்சணை; குலவிளக்கு; குழந்தை உள்ளம்; சாந்தி நிலையம்; சிங்கப்பூர் சீமான்; சிவந்த மண்; சுபதினம்; செல்லப்பெண்; தங்கச் சுரங்கம்; தங்கமலர்; தாலாட்டு; திருடன்; துணைவன்; துலாபாரம்; தெய்வமகன்; நம்நாடு; நான்கு கில்லாடிகள்; நில் கவனி காதலி; நிறைகுடம்; பால்குடம்; பூவா தலையா; பெண்ணை வாழவிடுங்கள்; பொண்ணு மாப்பிள்ளை; மகனே வாழ்க; மகிழம்பூ; மனசாட்சி; மன்னிப்பு; மனைவி; வா ராஜா வா.<br /><br />1970 : <br /><br />அனாதை ஆனந்தன்; எங்க மாமா; எங்கள் தங்கம்; எங்கிருந்தோ வந்தாள்; எதிர்காலம்; எதிரொலி; என் அண்ணன்; ஏன்; கண்ணன் வருவான்; கண் மலர்; கல்யாண ஊர்வலம்; கஸ்தூரி திலகம்; காதல் ஜோதி; காலம் வெல்லும்; காவியத் தலைவி; சங்கமம்; சி.ஐ.டி. சங்கர்; சிநேகிதி; சொர்க்கம்; தபால் காரன் தங்கை; தரிசனம்; தலைவன்; திருடாத திருடன்; திருமலை தென்குமரி; தேடிவந்த மாப்பிள்ளை; நடு இரவில்; நம்ம குழந்தைகள்; நம்ம வீட்டு தெய்வம்; நவகிரகம்; நிலவே நீ சாட்சி; நூறாண்டு காலம் வாழ்க; பத்தாம் பசலி; பாதுகாப்பு; பெண் தெய்வம்; மாட்டுக்கார வேலன்; மாணவன்; மாலதி; ராமன் எத்தனை ராமனடி; வியட்நாம் வீடு; விளையாட்டுப் பிள்ளை; வீட்டுக்கு வீடு வாசப்படி; வைராக்கியம்; ஜீவநாடி.<br /><br />1971 : <br /><br />அருட்பெருஞ்ஜோதி; அருணோதயம்; அவளுக்கென்று ஓர் மனம்; அன்புக்கு ஒரு அண்ணன்; அன்னை வேளாங்கண்ணி; ஆதிபராசக்தி; இரு துருவம்; இருளும் ஒளியும்; உத்தரவின்றி உள்ளே வா; உயிர்; ஒரு தாய் மக்கள்; கண்காட்சி; கண்ணன் கருணை; மரிக்கோட்டம்; குலமா குணமா; கெட்டிக்காரன்; சபதம்; சவாலே சமாளி; சுடரும் சூறாவளியும்; சுமதி என் சுந்தரி; சூதாட்டம்; தங்கக் கோபுரம்; தங்கைக்காக; திருமகள்; துள்ளி ஓடும் புள்ளி மான்; தெய்வம் பேசுமா; தேரோட்டம்; தேன்கிண்ணம்; தேனும் பாலும்; நான்கு சுவர்கள்; நீதிதேவன்; நீரும் நெருப்பும்; நூற்றுக்கு நூறு; பாபு; பிராப்தம்; புதிய வாழ்க்கை; புன்னகை; பொய் சொல்லாதே; மீண்டும் வாழ்வேன்; முகமது பின் துக்ளக்; மூன்று தெய்வங்கள்; யானை வளர்த்த வானம்பாடி மகன்; ரங்க ராட்டினம்; வீட்டுக்கு ஒரு பிள்ளை; வெகுளிப் பெண்; ஜஸ்டிஸ் விஸ்வநாதன்.<br /><br />1972 : <br /><br />அகத்தியர்; அப்பா டாட்டா; அவசரக் கல்யாணம்; அவள்; அன்னமிட்ட கை; அன்னை அபிராமி; ஆசீர்வாதம்; இதயவீணை; இதோ என் தெய்வம்; உனக்கும் எனக்கும்; எல்லைக்கோடு; என்ன முதலாளி செளக்கியமா; கங்கா; கண்ணம்மா; கண்ணா நலமா; கருந்தேள் கண்ணாயிரம்; கனிமுத்து பாப்பா; காசேதான் கடவுளடா; காதலிக்க வாங்க; குறத்தி மகன்; சக்தி லீலை; சங்கே முழங்கு; சவாலுக்கு சவால்; ஞான ஒளி; டில்லி டூ மெட்ராஸ்; தங்கதுரை; தர்மம் எங்கே; தவப்புதல்வன்; தாய்க்கு ஒரு பிள்ளை; திக்குத் தெரியாத காட்டில்; திருநீலகண்டர்; தெய்வ சங்கல்பம்; தெய்வம்; நல்ல நேரம்; நவாப் நாற்காலி; நான் ஏன் பிறந்தேன்; நீதி; பட்டிக்காடா பட்டணமா; பதிலுக்குப் பதில்; பாட்டொன்று கேட்டேன்; பிள்ளையோ பிள்ளை; புகுந்த வீடு; பொன்மகள் வந்தாள்; மாப்பிள்ளை அழைப்பு; மிஸ்டர் சம்பத்; யார் ஜம்புலிங்கம்; ரகசியப் பெண் 117; ராணி யார் குழந்தை; ராமன் தேடிய சீதை; ராஜா; வசந்த மாளிகை; வரவேற்பு; வாழையடி<br /><br />வாழை; வெள்ளி விழா; ஜக்கம்மா; ஹலோ பார்ட்னர்.<br /><br />1973 : <br /><br />அம்மன் அருள்; அரங்கேற்றம்; அலைகள்; அன்புச் சகோதரர்கள்; இறைவன் இருக்கின்றான்; உலகம் சுற்றும் வாலிபன்; எங்கள் தங்க ராஜா; எங்கள் தாய்; கங்கா கெளரி; கட்டிலா தொட்டிலா; காசி யாத்திரை; காரைக்கால் அம்மையார்; கோமாதா என் குலமாதா; கெளரவம்; சண்முகப்பிரியா; சூரியகாந்தி; சொந்தம்; சொல்லத்தான் நினைக்கிறேன்; தலைப்பிரசவம்; திருமலை தெய்வம்; தெய்வக் குழந்தைகள்; தெய்வாம்சம்; தேடிவந்த லட்சுமி; நத்தையில் முத்து; நல்ல முடிவு; நியாயம் கேட்கிறோம்; நீ உள்ளவரை; பட்டிக்காட்டுப் பொன்னையா; பாக்தாத் பேரழகி; பாசதீபம்; பாரத விலாஸ்; பிரார்த்தனை; பூக்காரி; பெத்த மனம் பித்து; பெண்ணை நம்புங்கள்; பொண்ணுக்குத் தங்க மனசு; பொன்னூஞ்சல்; பொன் வண்டு; மஞ்சள் குங்குமம்; மணிப்பயல்; மறுபிறவி; மல்லிகைபூ; மனிதரில் மாணிக்கம்; ராதா; ராஜபார்ட் ரங்கதுரை; ராஜராஜ சோழன்; வந்தாளே மகராசி; வள்ளி தெய்வானை; வாக்குறுதி; வாயாடி; விஜயா; வீட்டுக்கு வந்த மருமகள்; வீட்டு மாப்பிள்ளை; ஸ்கூல் மாஸ்டர்.<br /><br />1974 : <br /><br />அக்கரைப் பச்சை; அத்தையா மாமியா; அப்பா அம்மா; அவள் ஒரு தொடர்கதை; அவளுக்கு நிகர் அவளே; அன்புத் தங்கை; அன்பைத் தேடி; இதயம் பார்க்கிறது; உங்கள் விருப்பம்; உரிமைக்குரல்; உன்னைத்தான் தம்பி; எங்கம்மா சபதம்; எங்கள் குலதெய்வம்; என் மகன்; ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு; ஒரே சாட்சி; கடவுள் மாமா; கண்மணி ராஜா; கல்யாணமாம் கல்யாணம்; கலியுகக் கண்ணன்; குமாஸ்தாவின் மகள்; கை நிறையக் காசு; சமர்ப்பணம்; சமையல்காரன்; சிசுபாலன்; சிரித்து வாழவேண்டும்; சிவகாமியின் செல்வன்; சுவாதி நட்சத்திரம்; சொர்க்கத்தில் திருமணம்; டாக்டரம்மா; டைகர் தாத்தாச்சாரி; தங்கப்பதக்கம்; தங்க வளையல்; தாகம்; தாய்; தாய்ப்பாசம்; திக்கற்ற பார்வதி; திருடி; திருமாங்கல்யம்; தீர்க்க சுமங்கலி; தேவி கருமாரி அம்மன்; நான் அவனில்லை; நேற்று இன்று நாளை;<br /><br />பணத்துக்காக; பத்துமாத பந்தம்; பந்தாட்டம்; பருவ காலம்; பாத பூஜை; பிராயச் சித்தம்; பிள்ளைச் செல்வம்; புதிய மனிதன்; பெண் ஒன்று கண்டேன்; மகளுக்காக; மலைநாட்டு மங்கை; மாணிக்கத் தொட்டில்; முருகன் காட்டிய வழி; ராஜநாகம்; ரோஷக்காரி வாணி ராணி; வெள்ளிக்கிழமை விரதம்; வைரம்.<br /><br />1975 :<br /><br />அணையா விளக்கு; அந்தரங்கம்; அபூர்வ ராகங்கள்; அமுதா; அவளுக்கு ஆயிரம் கண்கள்; அவளும் பெண்தானே; அவன்தான் மனிதன்; அன்பு ரோஜா; அன்பே ஆருயிரே; ஆண்பிள்ளை சிங்கம்; ஆயிரத்தில் ஒருத்தி; இங்கேயும் மனிதர்கள்; இதயக்கனி; இப்படியும் ஒரு பெண்; உங்க வீட்டுக் கல்யாணம்; உறவுக்கு கைகொடுப்போம்; உறவு சொல்ல ஒருவன்; எங்க பாட்டன் சொத்து; எங்களுக்கும் காதல் வரும்; எடுப்பார் கைப்பிள்ளை; எல்லோரும் நல்லவரே; எனக்கொரு மகன் பிறப்பான்; ஏழைக்கும் காலம் வரும்; ஒரு குடும்பத்தின் கதை; கதவைத் தட்டிய பேய்; கஸ்தூரி விஜயம்; காரோட்டிக் கண்ணன்; சினிமா பைத்தியம்; சுவாமி ஐயப்பன்; சொந்தங்கள் வாழ்க; டாக்டர் சிவா; தங்கத்திலே வைரம்; தாய்வீட்டுச் சீதனம்; திருடனுக்குத் திருடன்; திருவருள்; தென்னங்கீற்று; தேன் சிந்துதே வானம்; தொட்டதெல்லாம் பொன்னாகும்; நம்பிக்கை நட்சத்திரம்; நாளை நமதே; நினைத்ததை முடிப்பவன்; பட்டாம்பூச்சி; பட்டிக்காடு ராஜா; பணம் பத்தும் செய்யும்; பல்லாண்டு வாழ்க; பாட்டும் பரதமும்; பிஞ்சு மணம்; பிரியா விடை; புதுவெள்ளம்; மஞ்சள் முகமே வருக; மயங்குகிறாள் ஒரு மாது; மன்னவன் வந்தானடி; மனிதனும் தெய்வமாகலாம்; மாலை சூடவா; மேல்நாட்டு மருமகள்; யாருக்கும் வெட்கமில்லை; வாழ்ந்து காட்டுகிறேன்; வைர நெஞ்சம்; ஹோட்டல் சொர்க்கம்.<br /><br />1976 : <br /><br />அக்கா; அதிர்ஷ்டம் அழைக்கிறது; அன்னக்கிளி; ஆசை 60 நாள்; இதய மலர்; இது இவர்களின் கதை; இன்ஸ்பெக்டர் மனைவி; உங்களில் ஒருத்தி; உணர்ச்சிகள்; உண்மையே உன் விலை என்ன; உத்தமன்; உழைக்கும் கரங்கள்; உறவாடும் நெஞ்சம்; உனக்காக நான்; ஊருக்கு உழைப்பவன்; ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது; ஒரு கொடியில் இரு மலர்கள்; ஒரே தந்தை; ஓ மஞ்சு; கணவன் மனைவி; காலங்களில் அவள் வசந்தம்; கிரஹப்பிரவேசம்; குமார விஜயம்; குல கெளரவம்; சத்யம்; சந்ததி; சித்ரா பெளர்ணமி; தசாவதாரம்;<br /><br />தாயில்லாக் குழந்தை; துணிவே துணை; நல்ல பெண்மணி; நினைப்பது நிறைவேறும்; நீ இன்றி நானில்லை; நீ ஒரு மகாராணி; நீதிக்கு தலை வணங்கு; பணக்காரப் பெண்; பத்ரகாளி; பயணம்; பாலூட்டி வளர்த்த கிளி; பேரும் புகழும்; மகராசி வாழ்க; மதன மாளிகை; மனமார வாழ்த்துங்கள்; மன்மத லீலை; மிட்டாய் மம்மி; முத்தான முத்தல்லவோ; மூன்று முடிச்சு; மேயர் மீனாட்சி; மோகம் முப்பது வருஷம்; ரோஜாவின் ராஜா; லலிதா; வரப்பிரசாதம்; வாங்க சம்பந்தி வாங்க; வாயில்லாப் பூச்சி; வாழ்வு என் பக்கம்; வீடு வரை உறவு; ஜானகி சபதம்.<br /><br />1977 : <br /><br />அண்ணன் ஒரு கோயில்; அவர் எனக்கே சொந்தம்; அவர்கள்; அவன் ஒரு சரித்திரம்; அன்று சிந்திய ரத்தம்; ஆசை மனைவி; ஆடு புலி ஆட்டம்; ஆட்டுக்கார அலமேலு; ஆளுக்கொரு ஆசை; ஆறு புஷ்பங்கள்; இளைய தலைமுறை; இன்று போல் என்றும் வாழ்க; உயர்ந்தவர்கள்; உன்னைச் சுற்றும் உலகம்; எதற்கும் துணிந்தவன்; எல்லாம் அவளே; என்ன தவம் செய்தேன்; ஒருவனுக்கு ஒருத்தி; ஒளிமயமான எதிர்காலம்; ஓடி விளையாடு தாத்தா; கவிக்குயில்; காயத்ரி; காலமடி காலம்; கியாஸ் லைட் மங்கம்மா; ஸ்ரீகிருஷ்ணலீலா; சக்ரவர்த்தி; சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு; சில நேரங்களில் சில மனிதர்கள்; சொந்தமடி நீ எனக்கு; சொர்க்கம் நரகம்; சொல்லு கண்ணா சொல்லு; சொன்னதைச் செய்வேன்; தனிக்குடித்தனம்; தாலியா சலங்கையா; தீபம்; துணையிருப்பாள் மீனாட்சி; துர்காதேவி; தூண்டில் மீன்; தேவியின் திருமணம்; நந்தா என் நிலா; நல்லதுக்குக் காலமில்லை; நவரத்தினம்; நாம் பிறந்த மண்; நீ வாழவேண்டும்; பட்டினப் பிரவேசம்; 16 வயதினிலே; பலப்பரிட்சை; பாலாபிஷேகம்; புண்ணியம் செய்தவள்; புவனா ஒரு கேள்விக்குறி; புனித அந்தோணியார்; பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை; பெண் ஜன்மம்; பெருமைக்குரியவள்; மதுர கீதம்; மழை மேகம்; மாமியார் வீடு; மீனவ நண்பன்; முருகன் அடிமை; முன்னூறு நாள்; ரகுபதி ராகவ ராஜா ராம்; ராசி நல்ல ராசி; ரெளடி ராக்கம்மா.<br /><br />1978 : <br /><br />அக்னிப் பிரவேசம்; அச்சாணி; அதிர்ஷ்டக்காரன்; அதைவிட ரகசியம்; அந்தமான் காதலி; அல்லி தர்பார்; அவள் அப்படித்தான்; அவள் ஒரு அதிசயம்; அவள் ஒரு பச்சைக் குழந்தை; அவள் தந்த உறவு; அன்னபூரணி; அன்னலக்ஷ்மி; ஆயிரம் ஜென்மங்கள்; ஆனந்த பைரவி; இது எப்படி இருக்கு; இரவு பன்னிரண்டு மணி; இவள் ஒரு சீதை; இளமை ஊஞ்சலாடுகிறது; இளையராணி ராஜலட்சுமி; இறைவன் கொடுத்த வரம்; உள்ளத்தில் குழந்தையடி; உறவுகள் என்றும் வாழ்க;உனக்கும் வாழ்வு வரும்; என் கேள்விக்கு என்ன பதில்; என்னைப் போல் ஒருவன்; ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்; ஒரு வீடு ஒரு உலகம்; கங்கா யமுனா காவேரி; கண்ணன் ஒரு கைக்குழந்தை; கண்ணா மூச்சி; கராத்தே கமலா; கருணை உள்ளம்; கவிராஜ காளமேகம்; காஞ்சி காமாட்சி; காமாட்சியின் கருணை; காற்றில் வரும் கீதம்; கிழக்கே போகும் ரயில்; குங்கமம் கதை சொல்கிறது; கைப்பிடித்தவள்; சக்கைப்போடு போடு ராஜா; சங்கர் சலீம் சைமன்; சட்டம் என் கையில்; சதுரங்கம்; சிகப்பு ரோஜாக்கள்; சிட்டுக்குருவி; சீர்வரிசை; சொன்னது நீதானா; டாக்சி டிரைவர்; தங்க ரங்கன்; தப்புத் தாளங்கள்; தாய் மீது சத்தியம்; தியாகம்; திருக்கல்யாணம்; திரிபுரசுந்தரி; நிழல் நிஜமாகிறது; பஞ்சாமிர்தம்; பருவ மழை; ப்ரியா; பாவத்தின் சம்பளம்; புண்ணிய பூமி; பேர் சொல்ல ஒரு பிள்ளை; பைரவி; பைலட் பிரேம்நாத்; மக்கள் குரல்; மச்சானைப் பாத்தீங்களா; மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்; மனிதரில் இத்தனை நிறங்களா; மாங்குடி மைனர்; மாரியம்மன் திருவிழா; மீனாட்சி குங்குமம்; முடிசூடா மன்னன்; முள்ளும் மலரும்; மேள தாளங்கள்; ராதைக்கேற்ற கண்ணன்; ராஜாவுக்கேத்த ராணி; ருத்ர தாண்டவம்; வட்டத்துக்குள் சதுரம்; வணக்கத்துக்குரிய காதலியே; வண்டிக்காரன் மகன்; வயசுப்பொண்ணு; வருவான் வடிவேலன்; வாழ நினைத்தால் வாழலாம்; வாழ்க்கை அலைகள்; வெற்றித் திருமகள் (அ) தேவசுந்தரி; ஜஸ்டிஸ் கோபிநாத்; ஜெனரல் சக்ரவர்த்தி.<br /><br />1979: <br /><br />அகல் விளக்கு; அக்ரஹாரத்தில் கழுதை; அடுக்குமல்லி; அதிசயராகம்; அப்போதே சொன்னேனே கேட்டியா; அலங்காரி; அலாவுதீனும் அற்புத விளக்கும்; அழகே உன்னை ஆராதிக்கிறேன்; அழியாத கோலங்கள்; அன்பின் அலைகள்; அன்பே சங்கீதா; அன்னை ஓர் ஆலயம்; ஆசைக்கு வயதில்லை; ஆடும்பாம்பே; ஆறிலிருந்து அறுபது வரை; இமயம்; இனிக்கும் இளமை; உதிரிப் பூக்கள்; உறங்காத கண்கள்; நான் வாழவைப்பேன்; நிறம் மாறாத பூக்கள்; நினைத்தாலே இனிக்கும்; நீ சிரித்தால் நான் சிரிப்பேன்; நீச்சல் குளம்; நீதிக்கு முன் நீயா நானா; நீயா; நீலக்கடலின் ஓரத்திலே; நீல மலர்கள்; நூல்வேலி; நெஞ்சுக்கு நீதி; பகலில் ஒரு இரவு; பசி; பஞ்ச கல்யாணி; பஞ்சபூதம்; பட்டாக்கத்தி பைரவன்; பாதை மாறினால்; பாப்பாத்தி; புதிய வார்ப்புகள்; பூந்தளிர்; பொண்ணு ஊருக்குப் புதுசு; போட்டர் பொன்னுசாமி; மகாலட்சுமி; மங்கள வாத்தியம்; மல்லிகை மோகினி; மாந்தோப்புக் கிளியோ; மாம்பழத்து வண்டு; மாயாண்டி; முகத்தில் முகம் பார்க்கலாம்; முதல் இரவு; யாருக்கு யார் காவல்; ராஜராஜேஸ்வரி; ரோசாப்பூ ரவிக்கைக்காரி; லட்சுமி; வல்லவன் வருகின்றான்; வீட்டுக்கு வீடு வாசல்படி; வெள்ளி ரதம்; வெற்றிக்கு ஒருவன்; வேலும் மயிலும் துணை; ஜெயா நீ ஜெயிச்சுட்டே; ஸ்ரீராமஜெயம்.<br /><br />1980: <br /><br />அந்தரங்கம் ஊமையானது; அவன் அவள் அது; அழைத்தால் வருவேன்; அன்புக்கு நான் அடிமை; அன்னப்பறவை; ஆயிரம் வாசல் இதயம்; இணைந்த துருவங்கள்; இதயத்தில் ஓர் இடம்; இவர்கள் வித்யாசமானவர்கள்; இளமைக் கோலம்; உச்சக் கட்டம்; உல்லாசப் பறவைகள்; ஊமை கனவு கண்டால்; எங்க ஊர் ராசாத்தி; எங்கே தங்கராஜ்; எதிர் வீட்டு ஜன்னல்; எல்லாம் உன் கைராசி; ஒத்தயடி பாதையிலே; ஒரு கை ஓசை; ஒரு தலை ராகம்; ஒரு மரத்துப் பறவைகள்; ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது; ஒரே முத்தம்; ஒளி பிறந்தது; கண்ணில் தெரியும் கதைகள்; கரடி; கரும்பு வில்; கல்லுக்குள் ஈரம்; காடு; காதல் காதல் காதல்; காதல் கிளிகள்; காலம் பதில் சொல்லும்; காளி; கிராமத்து அத்தியாயம்; கீதா ஒரு செண்பகப் பூ; குரு; குருவிக் கூடு; குமரிப் பெண்ணின் உள்ளத்திலே; சரணம் ஐயப்பா; சாமந்திப் பூ; சாவித்திரி; சின்ன சின்ன வீடு கட்டி; சின்னஞ் சிறு கிளியே; சுஜாதா; சூலம்; செந்தூரமே வருக; தர்ம ராசா; தனிமரம்; தரையில் பூத்தமலர்; துணிவே தோழன்; தூரத்து இடி முழக்கம்; தெய்வீக ராகங்கள்; தெருவிளக்கு; தைப் பொங்கல்; நட்சத்திரம்; நன்றிக் கரங்கள்; நதியைத் தேடி வந்த கடல்; நான் போட்ட சவால்; நான் நானேதான்; நிழல்கள்; நீரோட்டம்; நீர் நிலம் நெருப்பு; நெஞ்சத்தைக் கிள்ளாதே; பருவத்தின் வாசலிலே; பவுர்ணமி நிலவில்; பணம் பெண் பாசம்; பம்பாய் மெயில் 109; பாமா ருக்மணி; பில்லா; புதிய தோரணங்கள்; பூட்டாத பூட்டுகள்; பெண்ணுக்கு யார் காவல்; பொற்காலம்; பொன்னகரம்; பொல்லாதவன்; மழலைப் பட்டாளம்; மற்றவை நேரில்; மன்மத ராகங்கள்; மங்கல நாயகி; மலர்கின்ற பருவத்திலே; மலர்களே மலருங்கள்; மரியா மை டார்லிங்; மாதவி வந்தாள்; மீனாட்சி; முழுநிலவு; முயலுக்கு மூணுகால்; முரட்டுக் காளை; மூடுபனி; மேகத்துக்கும் தாகமுண்டு; யமனுக்கு யமன்; யாக சாலை; ரத்தபாசம்; ராமன் பரசுராமன்; ராமாயி வயசுக்கு வந்துட்டா; ரிஷிமூலம்; ருசிகண்ட பூனை; வசந்த அழைப்புகள்; வறுமையின் நிறம் சிவப்பு; வண்டிச் சக்கரம்; வள்ளி மயில்; விஸ்வரூபம்; வேலி தாண்டிய வெள்ளாடு; ஜம்பு; ஜானி; ஸ்ரீதேவி.<br /><br />1981:<br /><br />அஞ்சாத நெஞ்சங்கள்; அந்த 7 நாட்கள்; அந்தி மயக்கம்; அமர காவியம்; அர்த்தங்கள் ஆயிரம்; அரும்புகள்; அலைகள் ஓய்வதில்லை; அவசரக்காரி; அவளும் தாயானாள்; அன்புள்ள அத்தான்; அன்று முதல் இன்றுவரை; அனிச்சமலர்; ஆடுகள் நனைகின்றன; ஆராதனை; ஆணிவேர்; இரயில் பயணங்களில்; இன்று போய் நாளை வா; உதயமாகிறது; எங்க ஊர் கண்ணகி; எங்கம்மா மகாராணி; எல்லாம் இன்பமயம்; எனக்காக காத்திரு; ஒரு இரவு ஒரு பறவை; ஒருத்தி மட்டும் கரையினிலே; கடல் மீன்கள்; கடவுளின் தீர்ப்பு; கண்ணாடி; கண்ணீர்ப் பூக்கள்; கண்ணீரில் எழுதாதே; கர்ஜனை; கரையெல்லாம் செண்பகப் பூ; கல் தூண்; கழுகு; கன்னித் தீவு; கன்னி மகமாயி; காலம் ஒரு நாள் மாறும்; கிளிஞ்சல்கள்; கீழ் வானம் சிவக்கும்; குடும்பம் ஒரு கதம்பம்; குலக் கொழுந்து; கோடீஸ்வரன் மகள்; கோயில் புறா; சங்கர்லால்; சட்டம் ஒரு இருட்டறை; சத்யா சுந்தரம்; சவால்; சாதிக்கொரு நீதி; சிவப்பு மல்லி; சின்ன முள் பெரியமுள்; சுமை; சூறாவளி; சொர்க்கத்தின் திறப்பு விழா; டிக் டிக் டிக்; தண்ணீர் தண்ணீர்; தரையில் வாழும் மீன்கள்; திருப்பங்கள்; தில்லு முல்லு; தீ; தெய்வீகத் திருமணங்கள்; தேவி தரிசனம்; நண்டு; நதி ஒன்று கரை மூன்று; நல்லது நடந்தே தீரும்; 47 நாட்கள்; நீதி பிழைத்தது; நெஞ்சில் ஒரு முள்; நெஞ்சிலே துணிவிருந்தால்; நெருப்பிலே பூத்த மலர்; நெல்லிக்கனி; நெற்றிக்கண்; பட்டம் பதவி; பன்னீர் புஷ்பங்கள்; பனி மலர்; பாக்கு வெத்தலை; பாலநாகம்மா; பாலைவனச் சோலை; புரந்தரதாசர்; பெண்ணின் வாழ்க்கை; பெண்மனம் பேசுகிறது; பொன்னழகி; மகரந்தம்; மங்கல லஷ்மி; மதுமலர்; மயில்; மவுனயுத்தம்; மாடிவீட்டு ஏழை; மீண்டும் கோகிலா; மீண்டும் சந்திப்போம்; மோகனப் புன்னகை; மெளன கீதங்கள்; ரத்தத்தின் ரத்தமே; ராம் லட்சுமண்; ராணி; ராணுவ வீரன்; ராஜபார்வை; ராஜாங்கம்; லாரி டிரைவர் ராஜாகண்ணு; வசந்த காலம்; வா இந்தப் பக்கம்; வாடகை வீடு; விடியும் வரை காத்திரு; வெளிச்சத்துக்கு வாங்க.<br /><br />1982: <br /><br />அக்கினி சாட்சி; அதிசயப் பறவைகள்; அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை; அம்மா; அர்சசனைப் பூக்கள்; அவள் ஏற்றிய தீபம்; அவனுக்கு நிகர் அவனே; அழகிய கண்ணே அனு; அஸ்திவாரம்; ஆகாய கங்கை; ஆட்டோ ராஜா; ஆயிரம் முத்தங்கள்; ஆனந்த ராகம்; இதயம் பேசுகிறது; இதோ வருகிறேன்; இரட்டை மனிதன்; இராகம் தேடும் பல்லவி; இளம் ஜோடிகள்; இனியவளே வா; ஈரவிழிக் காவியங்கள்; ஊருக்கு ஒரு பிள்ளை; ஊரும் உறவும்; எங்கேயோ கேட்ட குரல்; எச்சில் இரவுகள்; ஏழாவது மனிதன்; ஓம் சக்தி; ஒரு வாரிசு உருவாகிறது; கடவுளுக்கு ஓர் கடிதம்; கண்ணே ராதா; கண்ணோடு கண்; கண்மணிப் பூங்கா; கருடா செளக்கியமா; கல்யாண காலம்; கனவுகள் கற்பனைகள்; காதல் ஓவியம்; காதலித்துப் பார்; காதோடுதான் நான் பேசுவேன்; காற்றுக்கென்ன வேலி; குப்பத்துப் பொண்ணு; குரோதம்; கேள்வியும் நானே பதிலும் நானே; கோபுரங்கள் சாய்வதில்லை; கோழி கூவுது; சகலகலா வல்லவன்; சங்கிலி; சட்டம் சிரிக்கிறது; சிம்லா ஸ்பெஷல்; சிவந்த கண்கள்; சின்னஞ் சிறுசுகள்; டார்லிங் டார்லிங் டார்லிங்; தணியாத தாகம்; தனிக்காட்டு ராஜா; தாம்பத்யம் ஒரு சங்கீதம்; தாய் மூகாம்பிகை; தியாகி; தீர்ப்பு; தீர்ப்புகள் திருத்தப்படலாம்; தீராத விளையாட்டுப் பிள்ளை; துணை; துணைவி; தூக்குமேடை; தூறல் நின்னு போச்சு; தேவியின் திருவிளையாடல்; தொட்டால் சுடும்; நடமாடும் சிலைகள்; நம்பினால் நம்புங்கள்; நலந்தானா; நன்றி மீண்டும் வருக; நாடோடி ராஜா; நாயக்கரின் மகள்; நான் குடித்துக் கொண்டே இருப்பேன்; நிரந்தரம்; நிழல் தேடும் நெஞ்சங்கள்; நினைவெல்லாம் நித்யா; நிஜங்கள்; நீதிதேவன் மயக்கம்; நெஞ்சங்கள்; நெஞ்சில் ஒரு ராகம்; நேரம் வந்தாச்சு; பகடை பனிரெண்டு; பக்கத்து வீட்டு ரோஜா; பஞ்சவர்ணம்; பட்டணத்து ராஜாக்கள்; பண்ணைப் புரத்து பாண்டவர்கள்; பயணங்கள் முடிவதில்லை; பரிட்சைக்கு நேரமாச்சு; பார்வையின் மறுபக்கம்; புதுக் கவிதை; பூம் பூம் மாடு; பொய் சாட்சி; போக்கிரி ராஜா; மகனே மகனே; மஞ்சள் நிலா; மணல் கயிறு; மருமகளே வாழ்க; மாதுளை முத்துக்கள்; மாமியாரா மருமகளா; மானாமதுரை மல்லி; முள் இல்லாத ரோஜா; முறைப் பொண்ணு; மூன்றாம் பிறை; மூன்று முகம்; மெட்டி; ரங்கா; ராகபந்தங்கள்; ராணித் தேனீ; லாட்டரி டிக்கட்; வசந்தத்தில் ஓர் நாள்; வடிவங்கள்; வடைமாலை; வா கண்ணா வா; வாலிபமே வா வா; வாழ்வே மாயம்; வெற்றி நமதே; வேடிக்கை மனிதர்கள்; ஸ்பரிசம்; ஹிட்லர் உமாநாத்.<br /><br />1983: <br /><br />அபூர்வ சகோதரிகள்; அடுத்த வாரிசு; அனல் காற்று; அண்ணே அண்ணே; அந்த சில நாட்கள்; அலைபாயும் நெஞ்சங்கள்; அவள் ஒரு காவியம்; ஆயிரம் நிலவே வா; ஆனந்தக் கும்மி; இது எங்க நாடு; இளமைக் காலங்கள் இமைகள்; இன்று நீ நாளை நான்; இனிமை இதோ இதோ; இளைய பிறவிகள்; உண்மைகள்; உயிருள்ளவரை உஷா; உறங்காத நினைவுகள்; உருவங்கள் மாறலாம்; என் ஆசை உன்னோடுதான்; என்னைப் பார் என் அழகைப் பார்; எங்களாலும் முடியும்; ஒப்பந்தம்; ஒரு இந்தியக் கனவு; ஒரு கை பார்ப்போம்; ஒரு ஓடை நதியாகிறது; ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது; ஒண்ணும் தெரியாத பாப்பா; கசப்பும் இனிப்பும்; கண் சிவந்தால் மண் சிவக்கும்; கள் வடியும் பூக்கள்; காஷ்மீர் காதலி; காமன் பண்டிகை; கிராமத்துக் கிளிகள்; கைவரிசை; கொக்கரக்கோ; சந்திப்பு; சரணாலயம்; சஷ்டி விரதம்; சட்டம்; சட்டத்துக்கு ஒரு சவால்; சம்சாரம் என்பது வீணை; சாட்சி; சாட்டை இல்லா பம்பரம்; சிவப்பு சூரியன்; சில்க் சில்க் சில்க்; சீறும் சிங்கங்கள்; சுப முகூர்த்தம்; சுமங்கலி; சூரக்கோட்டை சிங்கக்குட்டி; சூரப்புலி; டெளரி கல்யாணம்; தங்க மகன்; தம்பதிகள்; தலைமகன்; தங்கைக்கோர் கீதம்; தண்டிக்கப்பட்ட நியாயங்கள்; தாய் வீடு; துடிக்கும் கரங்கள்; தூங்காத கண்னென்று ஒன்று; தூங்காதே தம்பி தூங்காதே; தூரம் அதிகமில்லை; தோடி ராகம்; நான் சூட்டிய மலர்; நான் உன்னை நெனச்சேன்; நாலு பேருக்கு நன்றி; நீதிபதி; நீறு பூத்த நெருப்பு; நெஞ்சமெல்லாம் நீயே; நெஞ்சோடு நெஞ்சம்; பக்த துருவ மார்க்கண்டேயா; பகவதிபுரம் ரயில்வே கேட்; பாயும் புலி; பிரம்மச்சாரிகள்; புத்திசாலிப் பைத்தியங்கள்; பொய்க்கால் குதிரை; போலீஸ் போலீஸ்; பெண்மையின் உண்மை; மண் வாசனை; மனைவி சொல்லே மந்திரம்; மலையூர் மம்பட்டியான்; மாறுபட்ட கோணங்கள்; மிருதங்க சக்ரவர்த்தி; முத்து எங்கள் சொத்து; முந்தானை முடிச்சு; மெல்லப் பேசுங்கள்; யாமிருக்க பயமேன்; யுத்த காண்டம்; யுக தர்மம்; ரத்தக் காட்டேரியின் மர்மம்; ராகங்கள் மாறுவதில்லை; வளர்த்த கடா; வில்லியனூர் மாதா; வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்; வெள்ளை ரோஜா; ஜோடிப் புறா; ஜோதி.<br /><br />1984: <br /><br />அன்புள்ள மலரே; அன்புள்ள ரஜினிகாந்த்; அம்மா இருக்கா; அன்பே ஓடிவா; அழகு; அம்பிகை நேரில் வந்தாள்; அந்த உறவுக்கு சாட்சி; அந்த ஜூன் 16ஆம் நாள்; அச்சமில்லை அச்சமில்லை; ஆயிரம் கைகள்; ஆலய தீபம்; ஆத்தோர ஆத்தா; 24 மணி நேரம்; இரு மேதைகள்; இது எங்க பூமி; இங்கேயும் ஒரு கங்கை; உள்ளம் உருகுதடி; உங்க வீட்டுப் பிள்ளை; உன்னை நான் சந்தித்தேன்; உறவைக் காத்த கிளி; ஊமை ஜனங்கள்; ஊருக்கு உபதேசம்; எனக்குள் ஒருவன்; எழுதாத சட்டங்கள்; ஏதோ மோகம்; ஓசை; ஓ மானே மானே; கல்யாணக் கனவுகள்; கடமை; காதுல பூ; காவல் கைதிகள்; குடும்பம்; குழந்தை ஏசு; குயிலே குயிலே; குவா குவா வாத்துகள்; கைராசிக்காரன்; கை கொடுக்கும் கை; கொம்பேறி மூக்கன்; சரித்திர நாயகன்; சபாஷ்; சங்க நாதம்; சங்கரி; சத்தியம் நீயே; சட்டத்தைத் திருத்துங்கள்; சாந்தி முகூர்த்தம்; சிறை; சிரஞ்சீவி; சிம்மசொப்பனம்; சுக்ர திசை; சுமங்கலிக் கோலம்; தங்கக் கோப்பை; தர்மகர்த்தா; தங்கமடி தங்கம்; தராசு; தம்பிக்கு எந்த ஊரு; தலையணை மந்திரம்; தாவணிக் கனவுகள்; திருப்பம்; திருட்டு ராஜாக்கள்; தீர்ப்பு என் கையில்; தேவி ஸ்ரீ தேவி; தேன் சிட்டுகள்; தேன் கூடு; நல்ல நாள்; நன்றி; நல்லவனுக்கு நல்லவன்; நலம் நலமறிய ஆவல்; நாளை உனது நாள்; நாணயம் இல்லாத நாணயம்; நான் பாடும் பாடல்; நான் மகான் அல்ல; நிச்சயம்; நினைவுகள்; நிரபராதி; நியாயம்; நியாயம் கேட்கிறேன்; நிலவு சுடுவதில்லை; நீங்கள் கேட்டவை; நீதிக்கு ஒரு பெண்; நீ தொடும்போது; நூறாவது நாள்; நெஞ்சத்தை அள்ளித்தா; நெருப்புக்குள் ஈரம்; பிள்ளையார்; பிரியமுடன் பிரபு; புதியவன்; புதுமைப்பெண்; புதிய சங்கமம்; புயல் கடந்த பூமி; பூ விலங்கு; பேய் வீடு; பொழுது விடிஞ்சாச்சு; பொண்ணு புடிச்சிருக்கு; மதுரை சூரன்; மகுடி; மண்சோறு; மன்மத ராஜாக்கள்; மாமன் மச்சான்; மாற்றான் தோட்டத்து மல்லிகை; முடிவல்ல ஆரம்பம்; மெட்ராஸ் வாத்தியார்; ராஜ தந்திரம்; ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி; ருசி; வம்சவிளக்கு; வாழ்க்கை; வாய்ப்பந்தல்; வாங்க மாப்பிள்ளை வாங்க; வாய்ச் சொல்லில் வீரனடி; விதி; வீட்டுக்கு ஒரு கண்ணகி; வெள்ளைப்புறா ஒன்று; வெற்றி; வேங்கையின் மைந்தன்; வைதேகி காத்திருந்தாள்; ஜனவரி 1.<br /><br />1985: <br /><br />அவன்; அலை ஓசை; அன்னை பூமி; அண்ணி; அந்தஸ்து; அமுதகானம்; அன்பின் முகவரி; அந்த ஒரு நிமிடம்; அவள் சுமங்கலிதான்; அர்த்தமுள்ள ஆசைகள்; அடுத்தாத்து ஆல்பர்ட்; அம்மாவும் நீயே அப்பாவும் நீயே; ஆண்பாவம்; ஆஷா; ஆகாயத் தாமரை; ஆண்டவன் சொத்து; இரண்டு மனம்; இதயக் கோயில்; இளமை; இளங்கன்று; இது எங்கள் ராஜ்ஜியம்; இணைந்த கோடுகள்; ஈட்டி; உரிமை; உத்தமி; உதயகீதம்; உனக்காக ஒரு ரோஜா; உன்னைத் தேடி வருவேன்; உன்னை விட மாட்டேன்; உன் கண்ணில் நீர்வழிந்தால்; உயர்ந்த<br /><br />உள்ளம்; ஊஞ்சலாடும் உறவுகள்; எரிமலை; எங்கள் குரல்; ஏமாற்றாதே ஏமாறாதே; ஒரு கைதியின் டைரி; ஒரு மலரின் பயணம்; கடிவாளம்; கன்னி ராசி; கற்பூர தீபம்; கருப்பு சட்டைக்காரன்; கல்யாணம் ஒரு கால் கட்டு; கல்யாண அகதிகள்; கரையைத் தொடாத அலைகள்; காட்டுக்குள்ளே திருவிழா; காவல்; காக்கிச் சட்டை; கீதாஞ்சலி; குற்றவாளிகள்; குங்குமச் சிமிழ்; கெட்டி மேளம்; கொலுசு; சந்தோஷக் கனவுகள்; சமுதாயச் சந்தையிலே; சமயபுரத்தாளே சாட்சி; சாவி; சிகப்புக்கிளி; சிந்துபைரவி; சின்னவீடு; சித்திரமே சித்திரமே; சிவப்பு நிலா; சிதம்பர ரகசியம்; சுகமான ராகங்கள்; செயின் ஜெயபால்; செல்வி; சொன்னா நம்ப மாட்டீங்க; தண்டனை; தவம்; தங்கமாமா; திறமை; தெய்வப்பிறவி; தென்றலே என்னைத் தொடு; தென்றல் தொடாத மலர்; நல்ல மந்திரி; நீதியின் நிழல்; நீதியின் மறுபக்கம்; நேர்மை; படிக்காதவன்; பந்தம்; பகல் நிலவு; பட்டுச்சேலை; பணம் பத்தும் செய்யும்; படிக்காத பண்ணையார்; பாடும வானம்பாடி; பார்த்த ஞாபகம் இல்லையோ; பிரேம பாசம்; பிள்ளை நிலா; புதுயுகம்; புதிய தீர்ப்பு; புதிய சகாப்தம்; பூவே பூச்சூடவா; பெருமை; பொருத்தம்; பெளர்ணமி அலைகள்; மருதாணி; மண்ணுக்கேத்த பொண்ணு; மங்கம்மா சபதம்; மீண்டும் பராசக்தி; மீண்டும் ஒரு காதல் கதை; முதல் மரியாதை; மூக்கணாங்கயிறு; மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி; யார்; யாரோ அழைக்கிறார்கள்; ராஜரிஷி; ராஜகோபுரம்; ராஜா யுவராஜா; ஸ்ரீ ராகவேந்திரர்; ராமன் ஸ்ரீராமன்; ராஜாத்தி ரோஜாக்கிளி; விலாங்கு மீன்; விஸ்வநாதன் வேலை வேணும்; வீரன்; வீட்டுக்காரி; வெற்றிக்கனி; வெள்ளை மனசு; வேலி; வேஷம்; ஜனனி; ஜப்பானில் கல்யாணராமன்; ஜான்சி; ஹலோ யார் பேசறது; ஹேமாவின் காதலர்கள்.<br /><br />1986:<br /><br />அம்மன் கோயில் கிழக்காலே; அன்னை என் தெய்வம்; அறுவடை நாள்; அவளைச் சொல்லி குற்றமில்லை; அடுத்த வீடு; ஆயிரம் கண்ணுடையாள்; ஆயிரம் பூக்கள் மலரட்டும்; ஆனந்தக் கண்ணீர்; ஆப்ரிக்காவில் அப்பு; இரவுப் பூக்கள்; இசைப் பாடும் தென்றல்; உயிரே உனக்காக; உன்னிடத்தில் நான்; உன்னை ஒன்று கேட்பேன்; உனக்காகவே வாழ்கிறேன்; ஊமை விழிகள்; எனக்கு நானே நீதிபதி; எங்கள் தாய்க்குலமே வருக; என்றாவது ஒரு நாள்; என் சபதம்; ஒரு இனிய உதயம்; ஒரு மனிதன் ஒரு மனைவி; ஓடங்கள்; கடைக்கண் பார்வை; கடலோரக் கவிதைகள்; கண்மணியே பேசு; கண்ணத் தொறக்கணும் சாமி; கண்ணே கனியமுதே; கண்ணுக்கு மை எழுது; கரிமேடு கருவாயன்; காகித ஓடம்; காலமெல்லாம் உன் மடியில்; குளிர்கால மேகங்கள்; குங்குமப் பொட்டு; கைதியின் தீர்ப்பு; கோடை மழை; கோயில் யானை; சர்வம் சக்தி மயம்; சம்சாரம் அது மின்சாரம்; சாதனை; சினிமா சினிமா; சிவப்பு மலர்கள்; செல்வாக்கு; சோறு; சோலை புஷ்பங்களே; டிசம்பர் பூக்கள்; தர்மதேவதை; தர்மம்;தர்ம பத்தினி; தழுவாத கைகள்; தலையாட்டி பொம்மைகள்; தாய்க்கு ஒரு தாலாட்டு; தொடரும் உறவு; நம்பினோர் கெடுவதில்லை; நம்ம ஊரு நல்ல ஊரு; நட்பு; நான் அடிமை இல்லை; நானும் ஒரு தொழிலாளி; நாளெல்லாம் பெளர்ணமி; நிலவே மலரே; நீ தானா அந்தக் குயில்; பதில் சொல்வாள் பத்ரகாளி; பன்னீர் நதிகள்; படிக்காத பாடம்; பாரு பாரு பட்டணம் பாரு; பாலைவன ரோஜாக்கள்; பிறந்தேன் வளர்ந்தேன்; புதிர்; புன்னகை மன்னன்; புதியபூவிது; பூக்களைப் பறிக்காதீர்கள்; பொய் முகங்கள்; மச்சக்காரன்; மகாசக்தி மாரியம்மன்; மலரும் நினைவுகள்; மனக்கணக்கு; மனிதனின் மறுபக்கம்; மரகத வீணை; மறக்க மாட்டேன்; மருமகள்; மந்திரப் புன்னகை; மண்ணுக்குள் வைரம்; மாட்டுக்கார மன்னாரு; மாவீரன்; மாமியார்கள் ஜாக்கிரதை; மாருதி; மிஸ்டர் பரத்; மீண்டும் பல்லவி; முதல் வசந்தம்; முரட்டுக்கரங்கள்; மெல்ல திறந்தது கதவு; மேல்மருவத்தூர் அற்புதங்கள்; மைதிலி என்னைக் காதலி; மெளனராகம்; மெளனம் கலைகிறது; யாரோ எழுதிய கவிதை; ரகசியம்; ரசிகன் ஒரு ரசிகை; ராஜா நீ வாழ்க; ரேவதி; ரோஜா மலரே; லட்சுமி வந்தாச்சு; வசந்த ராகம்; விடுதலை; விக்ரம்; விடிஞ்சா கல்யாணம்; வேட்டைப் புலி; ஜிகு ஜிகு ரயில்; ஜீவநதி; ஜோதிமலர்.<br /><br />1987: <br /><br />அஞ்சாத சிங்கம்; அன்புள்ள அப்பா; அருள் தரும் ஐயப்பன்; ஆனந்த்; ஆளப் பிறந்தவன்; ஆண்களை நம்பாதே; ஆனந்த ஆராதனை; ஆயுசு நூறு; இலங்கேஸ்வரன்; இனிய உறவு பூத்தது; இவர்கள் இந்தியர்கள்; இவர்கள் வருங்காலத் தூண்கள்; இனி ஒரு சுதந்திரம்; இவள் ஒரு பெளர்ணமி; உழவன் மகன்; உள்ளம் கவர்ந்த கள்வன்; ஊர்க்காவலன்; ஊர்க்குருவி; எல்லைக்கோடு; எங்க சின்ன ராசா; எங்க வீட்டு இராமாயணம்; எங்க ஊரு பாட்டுக்காரன்; ஏட்டிக்குப் போட்டி; ஒரே இரத்தம்; ஒரு தாயின் சபதம்; ஒன்று எங்கள் ஜாதியே; கவிதை பாட நேரமில்லை; கதை கதையாம் காரணமாம்; கடமை கண்ணியம் கட்டுப்பாடு; கல்யாணக் கச்சேரி; காணி நிலம்; காதல் பரிசு; காலம் மாறுது; காவலன் அவன் கோவலன்; கிருஷ்ணன் வந்தான்; கிராமத்து மின்னல்; கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா; குடும்பம் ஒரு கோவில்; கூலிக்காரன்; கூட்டுப்புழுக்கள்; சங்கர் குரு; சட்டம் ஒரு விளையாட்டு; சிறைப்பறவை; சின்னத்தம்பி பெரியதம்பி; சின்னப் பூவே மெல்லப்பேசு; சின்னக்குயில் பாடுது; செல்லக்குட்டி; சொல்வதெல்லாம் உண்மை; நல்ல பாம்பு; நானும் நீயும்; நாயகன்; நினைவே ஒரு சங்கீதம்; நினைக்கத் தெரிந்த மனமே; நிலாவை கையிலே புடிச்சேன்; நீதிக்குத் தண்டனை; நேரம் நல்லாயிருக்கு; தங்கச்சி; தாம்பத்யம்; தாலிதானம்; தாயே நீயே துணை; திருமதி ஒரு வெகுமதி; தீர்த்தக்கரையினிலே; துளசி; தூரத்துப பச்சை; பரிசம் போட்டாச்சு; பருவ ராகம்; பாடு நிலாவே; பாசம் ஒரு வேசம்; புயல் பாடும் பாட்டு; பூ மழை பொழியுது; பூ பூவா பூத்திருக்கு; பூவே இளம் பூவே; பூ விழி வாசலிலே; பூக்கள் விடும் தூது; பேசும் படம்; பேர் சொல்லும் பிள்ளை; மனைவி ரெடி; மனிதன்; மங்கை ஒரு கங்கை; மனதில் உறுதி வேண்டும்; மக்கள் என் பக்கம்; மீண்டும் மகான்; முப்பெரும் தேவியர்; முத்துக்கள் மூன்று; மேகம் கருத்திருக்கு; மை டியர் லிசா; மைக்கேல் ராஜ்; ராஜ மரியாதை; ரெட்டைவால் குருவி; ரேகா; வண்ணக் கனவுகள்; வளையல் சத்தம்; வாழ்க வளர்க; விலாங்கு; வீரன் வேலுத்தம்பி; வீரபாண்டியன்; வெளிச்சம்; வேதம் புதிது; வேலைக்காரன்; வேலுண்டு வினையில்லை; வைராக்கியம்; ஜல்லிக்கட்டு.<br /><br />1988:<br /><br />அக்னி நட்சத்திரம்; அவள் மெல்ல சிரித்தாள்; அண்ணா நகர் முதல் தெரு; இது எங்கள் நீதி; இரயிலுக்கு நேரமாச்சு; இது நம்ம ஆளு; இல்லம்; இரண்டில் ஒன்று; இதுதான் ஆரம்பம்; உழைத்து வாழ வேண்டும்; உரிமை கீதம்; உன்னால் முடியும் தம்பி; உள்ளத்தில் நல்ல உள்ளம்; ஊமைக் குயில்; ஊமைத்துரை; ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்; என் உயிர் கண்ணம்மா; என் தங்கை கல்யாணி; என் தங்கச்சி படிச்சவ; என் தமிழ் என் மக்கள்; என்னை விட்டுப் போகாதே; என் ஜீவன் பாடுது; எங்க ஊரு காவல்காரன்; என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு; என் வழி தனிவழி; ஒருவர் வாழும் ஆலயம்; கடற்கரை தாகம்; கலியுகம்; கல்யாணப் பறவைகள்; கண் சிமிட்டும் நேரம்; கதாநாயகன்; கழுகுமலைக் கள்ளன்; கல்லூரிக் கனவுகள்; கனம் கோர்ட்டார் அவர்களே; காலையும் நீயே மாலையும் நீயே; காளிச்சரண்; குரு சிஷ்யன்; குங்குமக் கோடு; கை கொடுப்பாள் கற்பகாம்பாள்; கை நாட்டு; கொடி பறக்குது; கோயில் மணி ஓசை; சக்கரைப் பந்தல்; சத்யா; சகாதேவன் மகாதேவன்; சிகப்புத் தாலி; சுதந்திர நாட்டின் அடிமைகள்; சுட்டிப் பூனை; சூரசம்ஹாரம்; செண்பகமே செண்பகமே; செந்தூரப்பூவே; சொல்லத் துடிக்குது மனசு; தர்மத்தின் தலைவன்; தப்புக்கணக்கு; தங்கக்கலசம்; தம்பி தங்கக் கம்பி; தாயம் ஒண்ணு; தாய்மேல் ஆணை; தாய்ப்பாசம்; தெற்கத்திக் கள்ளன்; தென்பாண்டிச் சீமையிலே; நல்லவன்; நம்ம ஊரு நாயகன்; நான் சொன்னதே சட்டம்; நெருப்பு நிலா; பறவைகள்; பாட்டி சொல்லைத் தட்டாதே; பாலைவனத்தில் பட்டாம்பூச்சி; புதிய வானம்; பூவிழி ராஜா; பூவும் புயலும்; பூவுக்குள் பூகம்பம்; பூப்பூத்த நந்தவனம்; பூந்தோட்ட காவல்காரன்; பெண்மணி அவள் கண்மணி; மனசுக்குள் மத்தாப்பு; மதுரைக்கார தம்பி; மணமகளே வா; மனைவி ஒரு மந்திரி; மக்கள் ஆணையிட்டால்; மாப்பிள்ளை சார்; முதல் பாவம்; மேளம் கொட்டு தாலி கட்டு; ரத்த தானம்; ராசாவே உன்னை நம்பி; ரெண்டும் ரெண்டும் அஞ்சு; வளைகாப்பு; வசந்தி; வீடு; வீடு மனைவி மக்கள்; ஜாடிக்கேத்த மூடி; ஜீவா.<br /><br />1989:<br /><br />அபூர்வ சகோதரர்கள்; அன்று பெய்த மழையில்; அன்னக்கிளி சொன்ன கதை; அத்தைமடி மெத்தையடி; அண்ணனுக்கு ஜே; அன்புக்கட்டளை; ஆராரோ ஆரிராரோ; இதயகீதம்; இது உங்க குடும்பம்; இரட்டைக் குழல் துப்பாக்கி; உன்னை நான் வாழ்த்துகிறேன்; உத்தம புருஷன்; என் கணவர்; எல்லாமே என் தங்கச்சி; என் அருமை மனைவி; எங்க அண்ணன் வரட்டும்; எங்க ஊரு மாப்பிள்ளை; எங்க வீட்டுத் தெய்வம்; என்னைப் பெத்த ராசா; என் ரத்தத்தின் ரத்தமே; என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்; ஒரே தாய் ஒரே குலம்; ஒரே ஒரு கிராமத்திலே; ஒரு தொட்டில் சபதம்; ஒரு பொண்ணு நெனச்சா; கரகாட்டக்காரன்; காக்கா கடி; காவல் பூனைகள்; காலத்தை வென்றவள்; காதல் எனும் நதியினிலே; குற்றவாளி; கைவீசு அம்மா கைவீசு; சங்கு புஷ்பங்கள்; சரியான ஜோடி; சட்டத்தின் திறப்பு விழா; சம்சார சங்கீதம்; சகலகலா சம்பந்தி; சம்சாரமே சரணம்; சின்னப்ப தாஸ்; சிவா; சின்னச்சின்ன ஆசைகள்; சொந்தக்காரன்; சொந்தம் 16; சோலைக்குயில்; டில்லி பாபு; தர்மதேவன்; தர்மம் வெல்லும்; தங்கமணி ரங்கமணி; தங்கமான ராசா; தங்கமான புருஷன்; தங்கச்சி கல்யாணம்; தலைவனுக்கோர் தலைவி; தாய்நாடு; தாயா தாரமா; திராவிடன்; திருப்புமுனை; தென்றல் சுடும்; நாளைய மனிதன்; நியாயத் தராசு; நினைவுச்சின்னம்; நீ வந்தால் வசந்தம்; நெத்தி அடி; படிச்சபுள்ள; பாசமழை; பாட்டுக்கு ஒரு தலைவன்; பாண்டி நாட்டுத் தங்கம்; பிக்பாக்கெட்; பிள்ளைக்காக; புதியபாதை; புதுமாப்பிள்ளை; புதுப்புது அர்த்தங்கள்; பூ மனம்; பெண்புத்தி முன்புத்தி; பொறுத்தது போதும்; பொன்மனச் செல்வன்; பொண்ணு பார்க்கப்போறேன்; பொங்கிவரும் காவேரி; மனிதன் மாறிவிட்டான்; மனசுக்கேத்த மகராசா; மணந்தால் மகாதேவன்; மாப்பிள்ளை; மீனாட்சி திருவிளையாடல்; முந்தானை சபதம்; மூடு மந்திரம்; யோகம் ராஜயோகம்; ராஜநடை; ராஜா ராஜாதான்; ராஜாதி ராஜா; ராஜா சின்ன ரோஜா; ராதா காதல் வராதா; ஸ்ரீ ராமானுஜாச்சார்யா; ராசாத்தி கல்யாணம்; வரம்.<br /><br />1990:<br /><br />அஞ்சலி; அக்னி தீர்த்தம்; அம்மன் கோவில் திருவிழா; அம்மா பிள்ளை; அந்தி வரும் நேரம்; அரங்கேற்ற வேளை; அறுபது நாள் 60 நிமிடம்; அதிசயப்பிறவி; அதிசய மனிதன்; அவசர போலீஸ் 100; அவங்க நம்ம ஊரு பொண்ணுங்க; ஆரத்தி எடுங்கடி; ஆத்தா நான் பாசாயிட்டேன்; ஆடி வெள்ளி; ஆவதெல்லாம் பெண்ணாலே; இதயத் தாமரை; இணைந்த கைகள்; உறுதிமொழி; உச்சிவெயில்; உன்னைச் சொல்லி குற்றமில்லை; உலகம் பிறந்தது எனக்காக; ஊருவிட்டு ஊருவந்து; எங்க ஊரு ஆட்டக்காரன்; எங்கிட்ட மோதாதே; என் காதல் கண்மணி; எனக்கு ஒரு நீதி; என் உயிர்த் தோழன்; எங்கள் சாமி ஐயப்பன்; என் வீடு என் கணவர்; எதிர்க்காற்று; ஏரிக்கரைப் பூங்காற்றே; ஒரு புதிய கதை; ஒரு வீடு இரு வாசல்; கல்யாண ராசி; கவிதை பாடும் அலைகள்; காவலுக்குக் கெட்டிக்காரன்; கிழக்கு வாசல்; கேளடி கண்மணி; சத்ரியன்; சக்தி பராசக்தி; சந்தனக் காற்று; சத்ய வாக்கு; சத்யம் சிவம் சுந்தரம்; சாத்தான் சொல்லைத் தட்டாதே; சிலம்பு; சிறையில் சில ராகங்கள்; சிறையில் பூத்த சின்னமலர்; சிவப்பு நிறத்தில் சின்னப் பூ; சீதா; சேலம் விஷ்ணு; தங்கத்தின் தங்கம்; தங்கைக்கு ஒரு தாலாட்டு; தாலாட்டுப் பாடவா; தியாகு; துர்கா; தைமாசம் பூவாசம்; நடிகன்; நல்லகாலம் பொறந்தாச்சு; நமது தெய்வம்; நம்ம ஊரு பூவாத்தா; நானும் இந்த ஊருதான்; நாங்கள் புதியவர்கள்; நிலா பெண்ணே; நியாயங்கள் ஜெயிக்கட்டும்; நீங்களும் ஹீரோதான்; நீ சிரித்தால் தீபாவளி; பச்சைக்கொடி; பகலில் பெளர்ணமி; பணக்காரன்; பரிகாரம்; பட்டிக்காட்டான்; பட்டணத்தில் பெட்டி; பட்டணந்தான் போகலாமடி; 13-ஆம் நம்பர் வீடு; பாலம்; பாட்டாளி மகன்; பாட்டுக்கு நான் அடிமை; பாலைவனப் பறவைகள்; புதிய சரித்திரம்; புதிய காற்று; புதுப்பாடகன்; புதுப்பாட்டு; புதுப்புது ராகங்கள்; புது வாரிசு; புது வசந்தம்; புரியாத புதிர்; புலன் விசாரணை; பெரிய வீட்டுப் பண்ணக்காரன்; பெரிய இடத்துப் பிள்ளை; பெண்கள் வீட்டின் கண்கள்; பொண்டாட்டி தேவை; மதுரை வீரன் எங்க சாமி; மல்லுவேட்டி மைனர்; மனைவி ஒரு மாணிக்கம்; மனைவி வந்த நேரம்; மனசுக்கேத்த மாப்பிள்ளை; மருதுபாண்டி; மிஸ்டர் கார்த்திக்; முதலாளியம்மா; முருகனே துணை; மைக்கேல் மதன காம ராஜன்; மைடியர் மார்த்தாண்டன்; மெளனம் சம்மதம்; ராஜா கைய வச்சா; வரவு நல்ல உறவு; வாழ்க்கைச் சக்கரம்; வாலிப விளையாட்டு; வாழ்ந்து காட்டுவோம்; வெற்றிமாலை; வெள்ளையத் தேவன்; வேடிக்கை என் வாடிக்கை; வைகாசி பொறந்தாச்சு; ஜகதலப் பிரதாபன்.<br /><br />1991:<br /><br />அவள்; அர்ச்சனா ஐ.ஏ.எஸ்.; அன்புச் சங்கிலி; அபூர்வ நாகம்; அதிகாரி; அழகன்; அண்ணன் காட்டிய வழி; அன்புள்ள தங்கச்சிக்கு; ஆடி விரதம்; ஆயுள் கைதி; ஆசைக்கிளியே கோபமா; ஆத்தா உன் கோவிலிலே; இதய வாசல்; இதயம்; இதய ஊஞ்சல்; இரவு சூரியன்; இரவு பூக்கள்; ஈஸ்வரி; ஈரமான ரோஜாவே; உருவம்; உயிரோவியம்; ஊரெல்லாம் உன் பாட்டு; எம்.ஜி.ஆர். நகரில்; என் ராசாவின் மனசிலே; என் பொட்டுக்குச்<br /><br />சொந்தக்காரன்; எங்க ஊரு சிப்பாய்; என் அருகில் நீ இருந்தால்; ஐம்பதிலும் ஆசை வரும்; ஒயிலாட்டம்; ஒரு ஊமையின் ராகம்; ஒண்ணும் தெரியாத பாப்பா; கற்பூர முல்லை; காவல் நிலையம்; கிழக்குக்கரை; குணா; கும்பக்கரை தங்கையா; குறும்புக்காரன்; கேப்டன் பிரபாகரன்; கோபுர வாசலிலே; ஞானப் பறவை; சந்தியா ராகம்; சார் ஐ லவ் யூ; சாந்தி எனது சாந்தி; சாமி போட்ட முடிச்சு; சின்னத்தம்பி; சிறைக் கதவுகள்; சித்திரைப் பூக்கள்; சிகரம்; சிவரஞ்சனி; செந்தூர தேவி; சேரன் பாண்டியன்; தளபதி; தர்மதுரை; தம்பி வருமானம்; தங்கத் தாமரைகள்; தந்துவிட்டேன் என்னை; தம்பி ஊருக்குப் புதுசு; தம்பிக்கு ஒரு பாட்டு; தாலாட்டு கேட்குதம்மா; தாயம்மா; தீச்சட்டி கோவிந்தன்; தூதுபோ செல்லக்கிளியே; தைப்பூசம்; தையல்காரன்; நண்பர்கள்; நம்ம ஊரு மாரியம்மா; நல்லதை நாடு கேட்கும்; நாடு அதை நாடு; நான் போகும் பாதை; நாட்டுக்கு ஒரு நல்லவன்; நான் வளர்த்த பூவே; நாட்டைத் திருடாதே; நீ பாதி நான் பாதி; நெஞ்சமுண்டு நேர்மையுண்டு; பவுனு<br /><br />பவுனுதான்; பாதை மாறிய பயணம்; பாட்டொன்று கேட்டேன்; பிரம்மா; பிள்ளைப் பாசம்; புது மனிதன்; புதிய ராகம்; புத்தம் புதுப் பயணம்; புது நெல்லு புது நாத்து; பொண்டாட்டி பொண்டாட்டிதான்; பொண்ணுக்கு சேதி வந்தாச்சு; பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்; மறுபக்கம்; மனித ஜாதி; மகமாயி; மலைச்சாரல்; மனசார வாழ்த்துங்களேன்; மரிக்கொழுந்து; மாங்கல்யம் தந்துனானே; மாநகரக் காவல்; மில் தொழிலாளி; மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்; மூக்குத்திப் பூ மேலே; ராசாத்தி வரும் நாள்; ருத்ரா; வணக்கம் வாத்தியாரே; வசந்தகாலப் பறவை; வாசலிலே ஒரு வெண்ணிலா; வா அருகில் வா; வாக்குமூலம்; விக்னேஷ்வர்; வீட்டில எலி வெளியில புலி; வெற்றிக் கரங்கள்; வெற்றிப் படிகள்; வைதேகி கல்யாணம்; வைதேகி வந்தாச்சு; ஜென்ம நட்சத்திரம்.<br /><br />1992:<br /><br />அரிஹரபுத்ரன்; அண்ணாமலை; அமரன்; அக்னிப்பார்வை; அபிராமி; அம்மா வந்தாச்சு; அண்ணன் என்னடா தம்பி என்னடா; அன்னை வயல்; அன்னையின் மடியில்; அவள் ஒரு வசந்தம்; ஆவாரம் பூ; இன்னிசை மழை; இளவரசன்; இதுதான்டா சட்டம்; இது நம்ம பூமி; உயிரில் ஒரு ராகம்; உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்; உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்; உனக்காகப் பிறந்தேன்; உரிமை ஊஞ்சலாடுகிறது; ஊர் பஞ்சாயத்து; ஊர் மரியாதை; எல்லைச்சாமி; என்றும் அன்புடன்; எங்க வீட்டு வேலன்; ஏர்முனை; ஒண்ணா இருக்க கத்துக்கணும்; கவர்மென்ட் மாப்பிள்ளை; கலிகாலம்; கஸ்தூரி மஞ்சள்; காவல் கீதம்; காசு தங்கக் காசு; காதலுக்குக் கண்ணில்லை; காவியத் தலைவன்; கிழக்கு வெளுத்தாச்சு; கிழக்கு வீதி; கோட்டை வாசல்; கெளரி மனோகரி; சகல கலா வாண்டு; சத்தியம் அது நிச்சயம்; சாமுண்டி; சின்ன மருமகள்; சின்னக் கவுண்டர்; சின்னச் சிட்டு; சிவசங்கரி; சிவப்பு பறவை; சிவந்த மலர்; சிங்காரவேலன்; சின்னவர்; சின்னத்தாயி; சின்னப்பூவை கிள்ளாதே; சின்ன பசங்க நாங்க; சுயமரியாதை; சுந்தர காண்டம்; சுகமான சுமைகள்; சூரியன்; செம்பருத்தி; செந்தமிழ்ப் பாட்டு; செண்பகத் தோட்டம்; சேவகன்; சோலையம்மா; டேவிட் அங்கிள்; தங்கராசு; தலைவாசல்; தமிழ்ப் பொண்ணு; தம்பி பொண்டாட்டி; தங்க மனசுக்காரன்; தாய்மொழி; தாலி கட்டிய ராசா; திலகம்; திருமதி பழனிச்சாமி; தூரத்துச் சொந்தம்; தெய்வ வாக்கு; தெய்வக் குழந்தை; தெற்குத் தெரு மச்சான்; தேவர் மகன்; தேவர் வீட்டுப் பொண்ணு; நட்சத்திர நாயகன்; நாளைய செய்தி; நாளைய தீர்ப்பு; நாடோடி தென்றல்; நாடோடி பாட்டுக்காரன்; நாங்கள்; நானே வருவேன்; நீங்க நல்லா இருக்கணும்; நெஞ்சைத் தொட்டு சொல்லு; பங்காளி; பரதன்; பட்டத்து ராணி; பாண்டித்துரை; பாண்டியன்; பாலைவன ராகங்கள்; பிரம்மச்சாரி; புதுசா படிக்கிறேன் பாட்டு; புதுவருஷம்; புருஷன் எனக்கு அரசன்; பெரிய கவுண்டர் பொண்ணு; பொண்டாட்டி ராஜ்யம்; பொண்ணுக்கேத்த புருஷன்; போக்கிரித் தம்பி; மன்னன்; மங்கள நாயகன்; மகுடம்; மாப்பிள்ளை வந்தாச்சு; மாதா கோமாதா; மிஸ்டர் பிரசாத்; மீரா 2; முதல் சீதனம்; முதல் குரல்; மூன்றாம் படி; மெளன மொழி; ராசுக்குட்டி; ரிக்ஷா மாமா; ரெண்டு பொண்டாட்டி; காவல்காரன்; ரோஜா; வண்ண வண்ணப் பூக்கள்; வசந்த கால மலர்கள்; வானமே எல்லை; வா வா வசந்தமே; வில்லுப்பாட்டுக்காரன்; ஜோடி சேர்ந்தாச்சு.<br /><br />1993:<br /><br />அரண்மனைக் கிளி; அமராவதி; அம்மா பொண்ணு; அக்கரைச் சீமையிலே; ஆத்மா; ஆதித்யன்; இனியராஜா; இதயநாயகன்; உடன்பிறப்பு; உழவன்; உள்ளே வெளியே; உத்தமராசா; உழைப்பாளி; எங்க முதலாளி; எங்க தம்பி; என் இதயராணி; எஜமான்; ஏழை ஜாதி; ஏர்போர்ட்; ஐ லவ் இந்தியா; ஓட்டப்பந்தயம்; கடல்புறா; கலைஞன்; கற்பகம்<br /><br />வந்தாச்சு; கட்டளை; கருப்பு வெள்ளை; கட்டபொம்மன்; காத்திருக்க நேரமில்லை; கிளிப்பேச்ச கேட்க வா; கிழக்குச் சீமையிலே; கிழக்கே வரும் பாட்டு; கேப்டன் மகள்; கோகுலம்; கோயில் காளை; கொஞ்சும் கிளி; சபாஷ்<br /><br />பாபு; சக்கரைத் தேவர்; சின்ன ஜமீன்; சின்னக் கண்ணம்மா; சின்ன மாப்பிள்ளை; சின்னப் பறவைகளே; சிவராத்திரி; சூரியன் சந்திரன்; செந்தூரப்பாண்டி; தசரதன்; தர்மசீலன்; தங்கக் கிளி; தங்க பாப்பா; தாலாட்டு; திருடா திருடா; துருவ நட்சத்திரம்; தூள் பறக்குது; நல்லதே நடக்கும்; நான் பேச நினைப்பதெல்லாம்; நினைவுகள் மறப்பதில்லை;<br /><br />பத்தினிப் பெண்; பாதுகாப்பு; பாரம்பரியம்; பார்வதி என்னைப் பாரடி; பாஸ் மார்க்; பிரதாப்; புதிய முகம்; புதிய தென்றல்; புது வயல்; புதுப் பிறவி; புருஷ லட்சணம்; பேண்டு மாஸ்டர்; பெற்றெடுத்த பிள்ளை; பொன்னுமணி; பொன்விலங்கு; பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக் கூடாது; பொறந்த வீடா புகுந்த வீடா; மகராசன்; மணிக்குயில்; மறவன்; மறுபடியும்; மதுமதி; மதுரை மீனாட்சி; மலரே குறிஞ்சி மலரே; மாமியார் வீடு; மாதங்கள் - 7; மின்மினிப் பூக்கள்; முதல் பாடல்; முத்துப் பாண்டி; முற்றுகை; முன் அறிவிப்பு; மூன்றாவது கண்; ராஜதுரை; ராக்காயி கோயில்; ராஜாதி ராஜ ராஜகுலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர<br /><br />காத்தவராய கிருஷ்ண காமராஜன்; ரிக்ஷா தம்பி; ரோஜாவைக் கிள்ளாதே; வள்ளி; வரம் தரும் வடிவேல்; வால்டர் வெற்றிவேல்; வேடன்; ஜாதி மல்லி; ஜென்டில் மேன்.<br /><br />1994:<br /><br />அதர்மம்; அதிரடிப்படை; அமைதிப்படை; அரண்மனைக் கிளி; அத்தைமக ரத்தினமே; ஆனஸ்ட் ராஜ்; இளைஞர் அணி; இந்து; இராவணன்; உளவாளி; உங்கள் அன்பு தங்கச்சி; ஊழியன்; என் ஆசை மச்சான்; என் ராஜாங்கம்; ஒரு வசந்த கீதம்; கண்மணி; கருத்தம்மா; தலன்; காவியம்; கில்லாடி மாப்பிள்ளை; கேப்டன்; சக்திவேல்; சரிகமபதநி; சத்தியவான்; சாது; சின்ன மேடம்; சின்னமுத்து; சிறகடிக்க ஆசை; சிந்துநதிப் பூ; சின்னப்புள்ள; சீமான்; சீவலபேரி பாண்டி; சேதுபதி ஐ.பி.எஸ்.; டூயட்; நம்ம அண்ணாச்சி; நம்மவர்; நாட்டாமை; நிலா; நீதியா நியாயமா; தாய்மனசு; தாய்மாமன்; தாமரை; தாட் பூட் தஞ்சாவூர்; தென்றல் வரும் தெரு; தோழர் பாண்டியன்; ப்ளேகேர்ல்ஸ்; பதவிப் பிரமாணம்; பட்டுக்கோட்டை பெரியப்பா; பவித்ரா; பாசமலர்கள்; பாண்டியனின் ராஜ்ஜியத்தில்; பிரியங்கா; புதிய மன்னர்கள்; புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும்; புதுப்பட்டி பொன்னுத்தாயி; புதுசா பூத்த ரோசா; பெரிய மருது; பொண்டாட்டியே தெய்வம்; மகளிர் மட்டும்; மகுடிக்காரன்; மகாநதி; மனசு ரெண்டும் புதுசு; மணி-ரத்னம்; மஞ்சு விரட்டு; முதல் மனைவி; முதல் பயணம்; மே மாதம்; மேட்டுப்பட்டி மிராசு; மைந்தன்; ரசிகன்; ராசாமகன்; ராஜகுமாரன்; ராஜபாண்டி; வனஜா கிரிஜா; வரவு எட்டணா செலவு பத்தணா; வண்டிச்சோலை சின்ராசு; வா மகளே வா; வாங்க பார்ட்னர் வாங்க; வாட்ச்மேன் வடிவேலு; வியட்நாம் காலனி; வீரா; வீரமணி; வீரப்பதக்கம்; வீட்ல விசேஷங்க;<br /><br />வீட்டைப் பாரு நாட்டைப் பாரு; ஜல்லிக்கட்டு காளை; ஜெய்ஹிந்த்; ஹீரோ.<br /><br />1995:<br /><br />அசுரன்; அன்பு மகன்; அஞ்சாதவன்; அவதாரம்; அவள் போட்ட கோலம்; அவள் ஒரு கவரிமான்; ஆசை; ஆணழகன்; ஆயுதபூஜை; ஆகாய பூக்கள்; இளவரசி; இலக்கியச் சோலை; இந்திரா; இளமைக்கு ஒரு எச்சரிக்கை; இளைய ராகம்; உதவும் கரங்கள்; எல்லாமே என் ராசாதான்; எங்கிருந்தோ வந்தான்; என் பொண்டாட்டி நல்லவ; ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி; கங்கைக் கரைப் பாட்டு; கல்யாணம்; கர்ணா; கருப்பு நிலா; கட்டுமரக்காரன்; காந்தி பிறந்த மண்; கிழக்கு மலை; குருதிப்புனல்; கூலி; கோலங்கள்; சக்ரவர்த்தி; சந்திரலேகா; சதி லீலாவதி; சந்தைக்கு வந்த கிளி; சின்னமணி; சின்ன வாத்தியார்; சிந்துபாத்; சீதனம்; செல்லக்கண்ணு; டியர் சன் மருது; தமிழச்சி; தர்மங்கள்<br /><br />சிரிக்கின்றன; தாய்க்குலமே தாய்க்குலமே; தாய் தங்கை பாசம்; திருமூர்த்தி; தேவா; தேடி வந்த ராசா; தொண்டன்; தொட்டில் குழந்தை; தொட்டா சிணுங்கி; நந்தவனத் தேரு; நாடோடி மன்னன்; நான் பெத்த மகனே; நீலக்குயில்; பம்பாய்; படிக்கிற வயசுல; பசும்பொன்; பாட்ஷா; பாட்டுப் பாடவா; பாட்டு வாத்தியார்; புதிய ஆட்சி; புள்ள குட்டிக்காரன்; பெரிய குடும்பம்; மக்களாட்சி; மனதிலே ஒரு பாட்டு; மண்ணத்தொட்டுக் கும்பிடனும்; மண்ணுக்கு மரியாதை; மருமகன்; மறுவிசாரணை; மாயா பஜார் 1995; மாமன் மகள்; மாமனிதன்; மிஸ்டர் மெட்ராஸ்; முதல் உதயம்; முறை மாமன்; முத்து; முத்துக்காளை; முத்து குளிக்க வாரியளா; முறை மாப்பிள்ளை; மோகமுள்; ரகசியப் போலீஸ்; ராஜா எங்க ராஜா; ராஜ முத்திரை; ராஜாவின் பார்வையிலே; ராணி மகாராணி; ராசைய்யா; லக்கி மேன்; வர்றார் சண்டியர்; வள்ளி வரப்போறா; வில்லாதி வில்லன்; விஷ்ணு; விட்னஸ்; வேலுச்சாமி; ஜமீன் கோட்டை.<br /><br />1996:<br /><br />அந்த நாள்-2; அந்தி மந்தாரை; அம்மன் கோவில் வாசலிலே; அருவா வேலு; அலெக்சாண்டர்; அவதார புருஷன்; அவ்வை சண்முகி; ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே; இந்தியன்; இரட்டை ரோஜா; இளமை ரோஜாக்கள்; உள்ளத்தை அள்ளித்தா; எனக்கொரு<br /><br />மகன் பிறப்பான்; என் ஆசை தங்கச்சி; கட்டப் பஞ்சாயத்து; கறுப்பு ரோஜா; கல்கி; கல்லூரி வாசல்; காதல் கோட்டை; காதல் தேசம்; காலம் மாறிப்போச்சு; கிருஷ்ணா; கிரைம்; கிழக்கு முகம்; கோகுலத்தில் சீதை; கோடுகள் இல்லாத கோலம்; கோபாலா கோபாலா; கோம்புத்தூர் மாப்ளே; ஞானப்பழம்; சிவசக்தி; சுந்தர புருஷன்; சுபாஷ்; சும்மா இருங்க மச்சான்; சூரிய ராஜா; செங்கோட்டை; செல்வா; சேனாதிபதி; (வியார் நாட்) டாடா பிர்லா; டேக்கிட் ஈசி ஊர்வசி; தமிழ்ச் செல்வன்; தாயகம்; திரும்பிப்பார்; துறைமுகம்; நம்ம ஊரு ராசா; நாட்டுப்புறப் பாட்டு; நேதாஜி (தி ஜெர்னலிஸ்ட்); பரம்பரை; பரிவட்டம்; பாஞ்சாலங்குறிச்சி; பிரியம்; புதிய உலகம்; புதிய பராசக்தி; புது நிலவு; புருஷன் பொண்டாட்டி; பூமணி; பூவரசன்; பூவே உனக்காக; பொண்டாட்டி மனசு வச்சா; மகாபிரபு; மாப்பிள்ளை மனசு பூப்போல; மாண்புமிகு மாணவன்; மாணிக்கம்; மிஸ்டர் ரோமியோ; மீண்டும் சாவித்திரி; முஸ்தபா; மேட்டுக்குடி; மைனர் மாப்பிள்ளை; ராஜாவின்<br /><br />பார்வை; ராஜாளி; லவ் பேர்ட்ஸ்; வசந்தம்; வசந்தவாசல்; வாழ்க சனநாயகம்; வான்மதி; விஸ்வநாத்; வீட்டுக்குள்ளே திருவிழா; வெற்றி முகம்; வெற்றி விநாயகர்; வைகறை பூக்கள்.<br /><br />1997:<br /><br />அடிமைச்சங்கிலி; அட்ராசக்கை அட்ராசக்கை; அதிபதி; அபிமன்யு; அரசியல்; அரவிந்தன்; அருணாச்சலம்; அனுபவம் புதுமை; ஆஹா; ஆஹா என்ன பொருத்தம்; இருவர்; உல்லாசம்; எட்டுப்பட்டி ராசா; ஒன்ஸ்மோர்; ஓம் சரவணபவா; கங்கா கெளரி; கடவுள்; கல்யாண வைபோகம்; காதலி; காதலுக்கு மரியாதை; காதல் பள்ளி; காத்திருந்த காதல்; காலமெல்லாம் காதல் வாழ்க; காலமெல்லாம் காத்திருப்பேன்; கோபுர தீபம்; சக்தி;சாதி சனம்; சாம்ராட்; சிஷ்யா; சூர்யவம்சம்; தர்ம சக்கரம்; தடயம்; தம்பித்துரை; தாலி புதுசு; தினமும் என்னைக் கவனி; தெம்மாங்கு பாட்டுக்காரன்; தேடினேன் வந்தது; தேவதை; நந்தினி; நல்ல மனசுக்காரன்; நாட்டுப்புற நாயகன்; நாளைய உதயம்; நேசம்; நேருக்கு நேர்; பகைவன்; பத்தினி;பரமபிதா; பாசமுள்ள பாண்டியரே; பாரதி கண்ணம்மா; பிஸ்தா; புதல்வன்; புதையல்; பூச்சூடவா; பெரிய இடத்து மாப்பிள்ளை; பெரிய தம்பி; பெரிய மனுஷன்; பொங்கலோ பொங்கல்; பொற்காலம்; மன்னவா; மாப்பிள்ளை கவுண்டர்; மாறாத உறவு; மின்சார கனவு; மை இந்தியா; ரட்சகன்; ராசி; ராமன் அப்துல்லா; ரெட்டை ஜடை வயசு; ரோஜா மலரே; லவ் டுடே; வள்ளல்; வாசுகி; வாய்மையே வெல்லும்; வி.ஐ.பி.; விடுகதை; விவசாயி மகன்; வீரபாண்டிக் கோட்டையிலே; ஜானகிராமன்.<br /><br />1998:<br /><br />அரிச்சந்திரா; அவள் வருவாளா; ஆசைத்தம்பி; இளமனசைக் கிள்ளாதே; இனியெல்லாம் சுகமே; இனியவளே; உரிமைப்போர்; உதவிக்கு வரலாமா; உளவுத்துறை; உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்; உன்னுடன்; உயிரோடு உயிராக; என் உயிர் நீதானே; எல்லாமே என் பொண்டாட்டிதான்; என் ஆச ராசாவே; கவலைப்படாதே சகோதரா; கலர் கனவுகள்; கண்களின் வார்த்தைகள்; கண்ணெதிரே தோன்றினாள்; கண்ணாத்தாள்; கல்யாண கலாட்டா; காதல் கவிதை; காதல் மன்னன்; காதலா காதலா; காதலே நிம்மதி; கிழக்கும் மேற்கும்; குருபார்வை; கும்பகோணம் கோபாலு; கொண்டாட்டம்; கோல்மால்; சந்திப்போமா; சந்தோஷம்; சிம்மராசி; சிவப்பு நிலா; செந்தூரம்; சேரன் சோழன் பாண்டியன்; சொர்ணமுகி; சொல்லாமலே; தர்மா; தங்க மகள்; தலைமுறை; தாயின் மணிக்கொடி; தினந்தோறும்; துள்ளித் திரிந்த காலம்; தேசிய கீதம்; நட்புக்காக; நாம் இருவர் நமக்கு இருவர்; நிலாவே வா; நினைத்தேன் வந்தாய்; பகவத் சிங்; ப்ரியமுடன்; புதுமைப்பித்தன்; பூந்தோட்டம்; பூவேலி; பொன்னு வெளையற பூமி; பொன் மனம்; மறுமலர்ச்சி; மூவேந்தர்; ரத்னா; வீரத்தாலாட்டு; வீரம் வெளஞ்ச மண்ணு; வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு; வேட்டிய மடிச்சுக் கட்டு; வேலை; ஜாலி; ஜீன்ஸ்.<br /><br />1999:<br /><br />அடுத்த கட்டம்; அண்ணன்; அண்ணன் தங்கச்சி; அந்தப்புரம்; அமர்க்களம்; அழகர்சாமி; அன்புள்ள காதலுக்கு; ஆசை அலைகள்; ஆசையில் ஒரு கடிதம்; ஆதவன்; ஆனந்த பூங்காற்றே; இரணியன்; உனக்காக எல்லாம் உனக்காக; உன்னைத் தேடி; உன்னருகே நான் இருந்தால்; ஊட்டி; எதிரும் புதிரும்; என்றென்றும் காதல்; என் சுவாசக்காற்றே; ஒருவன்; ஓர் இரவு; கண்மணி உனக்காக; கண்ணுபடப் போகுதய்யா; கண்ணோடு காண்பதெல்லாம்; கள்ளழகர்; கனவே கலையாதே; காதலர் தினம்; காமா; குடும்பச் சங்கிலி; கும்மிப்பாட்டு; கெஸ்ட் ஹவுஸ்; சங்கமம்; சிவன்; சின்னத்துரை; சின்னராஜா; சுந்தரி நீயும் சுந்தரன் நானும்; சுயம்வரம்; சூர்யப்பார்வை; சூர்யோதயம்; சேது; டெரரிஸ்ட்; டைம்; தாயே வருக; தாஜ்மஹால்; திருப்பதி ஏழுமலை வெங்கடேசா; துள்ளாத மனமும் துள்ளும்; தொடரும்; நிலவே முகம் காட்டு; நினைவிருக்கும் வரை; நீ வருவாய் என; நெஞ்சினிலே; நேசம் புதுசு; படையப்பா; பாட்டாளி; புதுக்குடித்தனம்; பூ பறிக்க வருகிறோம்; பூ மகள் ஊர்வலம்; பூ மனமே வா; பூவாசம்; பூவெல்லாம் கேட்டுப்பார்; பெரியண்ணா; பொண்ணு வீட்டுக்காரன்; பொம்பளைங்க சமாச்சாரம்; பொன்விழா; மலபார் போலீஸ்; மறவாதே கண்மணியே; மனம் விரும்புதே உன்னை; மன்னவரு சின்னவரு; மனைவிக்கு மரியாதை; மாயா; மானசீகக்காதல்; மின்சாரக் கண்ணா; முகம்; முதல் எச்சரிக்கை; முதல்வன்; மிஸ் ஷகிலா; ராஜஸ்தான்; ரோஜாவனம்; வாலி; வாலிப மயக்கம்; விரலுக்கேத்த வீக்கம்; ஜெயம்; ஜோடி; ஹலோ; ஹவுஸ்புல்.<br /><br />2000:<br /><br />அதே மனிதன்; அப்பு; அலைபாயுதே; அன்புடன்; அன்னை; இளையவன்; உயிரிலே கலந்தது; உன்னைக் கண் தேடுதே; உன்னைக் கொடு என்னைத் தருவேன்; உனக்காக மட்டும்; மோனிஷா என் மோனலிசா; என் சகியே; என்னம்மா கண்ணு; என்னவளே; ஏழையின் சிரிப்பில்; கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்; கண்ணன் வருவான்; கண்ணுக்குள் நிலவு; கண்ணால் பேச வா; கண் திறந்து பாரம்மா; கந்தா கடம்பா கதிர்வேலா; கரிசக்காட்டுப் பூவே; கருவேலம் பூக்கள்; காக்கைச் சிறகினிலே; காதல் ரோஜாவே; குட்லக்; குபேரன்; குரோதம்-2; குஷி; கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; சந்தித்த வேளை; சபாஷ்; சிநேகிதியே; சிம்மாசனம்; சின்னச்சின்ன கண்ணிலே; சீனு; சுதந்திரம்; செம்பருத்திப் பூ (அவள் பாவம்); டபுள்ஸ்; தாம்பத்யம் புதிரா புனிதமா; திருநெல்வேலி; தெனாலி; தை பொறந்தாச்சு; நாகலிங்கம்; நினைவெல்லாம் நீ; நீ எந்தன் வானம்; ப்ரியமானவளே; பட்ஜெட் பத்மநாபன்; பார்த்தேன் ரசித்தேன்; பாரதி; பாளையத்து அம்மன்; புரட்சிக்காரன்; பெண்ணின் மனதை தொட்டு; பொட்டு அம்மன்; மகளிர்க்காக; மல்லி; மனசு; மனுநீதி; மாயி; முகவரி; ராஜகாளி அம்மன்; ரிதம்; வண்ணத் தமிழ் பாட்டு; வல்லரசு; வானத்தைப் போல; வானவில்; வீரநடை; வெற்றிக்கொடி கட்டு; ஜேம்ஸ்பாண்ட்; ஹே ராம்.<br /><br />2001:<br /><br />அசத்தல்; அசோகவனம்; அழகான நாட்கள்; அள்ளித் தந்த வானம்; ஆண்டான் அடிமை; ஆளவந்தான்; ஆனந்தம்; உள்ளம் கொள்ளை போகுதே; எங்களுக்கும் காலம் வரும்; என் இனிய பொன் நிலாவே; என் புருஷன் குழந்தை மாதிரி; கடல் பூக்கள்; கண்ணா உன்னை தேடுகிறேன்; கண்ணுக்குக் கண்ணாக; கபடி கபடி; கலகலப்பூ; காசி; காதலுக்குக் காணிக்கை; காற்றுக்கென்ன வேலி; கிருஷ்ணா கிருஷ்ணா; குங்குமப் பொட்டுக்கவுண்டர்; குட்டி; கோட்டை மாரியம்மன்; சமுத்திரம்; சாக்லெட்; சிட்டிசன்; சித்திரம்; சிகாமணி ரமாமணி; சீறிவரும் காளை; சூப்பர் குடும்பம்; செந்தாழம்பூக்கள்; சொன்னால்தான் காதலா; டும் டும் டும்; 12பி; தவசி; தாலி காத்த காளியம்மன்; தில்; தீனா; தீர்ப்புகள் மாற்றப்படலாம்; தூபஷி; தோஸ்த்; நட்சத்திரக் காதல்; நந்தா; நரசிம்மா; நாகேஸ்வரி; நினைக்காத நாளில்லை; நிலாக்காலம்; நீலாம்பரி; ப்ரண்ட்ஸ்; பத்ரி; பாண்டவர் பூமி; பார்த்தாலே பரவசம்; பார்வை ஒன்றே போதுமே; பிரியாத வரம் வேண்டும்; புல்லானாலும் பொஞ்சாதி; பூவெல்லாம் உன் வாசம்; பூவே பெண் பூவே; பெண்கள்; பொன்னான நேரம்; மனதைத் திருடிவிட்டாய்; மனமே மயங்காதே; மஜ்னு; மாயன்; மிட்டா மிராசு; மிடில் கிளாஸ் மாதவன்; மின்னலே; ஸ்ரீ ராஜராஜேஸ்வரி; ரிஷி; லவ் சேனல்; லவ் மேரேஜ்; லவ்லி; லிட்டில் ஜான்; லூட்டி; வடுகப்பட்டி மாப்பிள்ளை; வாஞ்சிநாதன்; விண்ணுக்கும் மண்ணுக்கும்; விஸ்வநாதன் ராமமூர்த்தி; வீட்டோட மாப்பிள்ளை; வேதம்; ஷாஜஹான்; ஸ்டார்.<br /><br />2002:<br /><br />அம்மையப்பா; அல்லி அர்ஜுனா; அற்புதம்; அழகி (உதய கீதாவின்); ஆண்டிப்பட்டி அரசம்பட்டி; ஆல்பம்; இவன்; இரவுப்பாடகன்; உன்னை நினைத்தது; எங்கே எனது கவிதை; என் உயிர் நண்பா; என் மன வானிலே; என் காதலி; ஏப்ரல் மாதத்தில்; ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே; ஏழுமலை; ஐ லவ் யூடா; ஒன் டூ திரி; கலைக் கல்லூரி; கன்னத்தில் முத்தமிட்டால்; காதல் அழிவதில்லை; காதல் வைரஸ்; காமராசு; கார்மேகம்; காவேரி; கிங்; கும்மாளம்; குருவம்மா; கேம்; கெளரி; சப்தம்; சமஸ்தானம்; சாமுராய்; சார்லி சாப்ளின்; சுந்தரா டிராவல்ஸ்; சொல்ல மறந்த கதை; தமிழன்; தமிழ்; தயா; துள்ளுவதோ இளமை; தென்காசிப் பட்டணம்; தேவன்; நண்பா நண்பா; நம்ம வீட்டு கல்யாணம்; நீதியின் வாசலிலே; நேற்றுவரை நீ யாரோ; நைனா; பகவதி; பஞ்ச தந்திரம்; படை வீட்டு அம்மன்; பன்னாரி அம்மன்; பம்மல் கே. சம்பந்தம்; பாபா; பாலா; +2; புதிய அலை; புன்னகை தேசம்; பேசாத கண்ணும் பேசுமே; ஃபைவ் ஸ்டார்; மாறன்; முத்தம்; மெளனம் பேசியதே; யுனிவர்சிடி; யூத்; ரமணா; ரன்; ராஜா; ராஜ்ஜியம்; ரெட்; ரோஜா கூட்டம்; வருஷமெல்லாம் வசந்தம்; விட்டில் பூச்சிகள்; விவரமான ஆளு; விரும்புகிறேன்; வில்லன்; ஷக்கலக்க பேபி; ஜங்ஷன்; ஜூனியர் சீனியர்; ஜெமினி; ஜெயா; ஸ்திரி; ஸ்டைல்; ஸ்ரீ.<br /><br />2003:<br /><br />அதாண்டா இதாண்டா; அரசு தர்பார்; அலாவுதீன்; அலை; அன்பு; அன்புத் தொல்லை; அன்பே அன்பே; அன்பே உன் வசம்; அன்பே சிவம்; அன்னை காளிகாம்பாள்; ஆசை ஆசையாய்; ஆஞ்சநேயா; ஆளுக்கொரு ஆசை; ஆஹா எத்தனை அழகு; இதயமே; இ.பி.கோ. 215; இயற்கை; இளசு புதுசு ரவுசு; இன்று; இன்று முதல்; இனிது இனிது காதல் இனிது; ஈரநிலம்; உன்னை சரணடைந்தேன்; ஊருக்கு நூறு பேர்; எனக்கு 20 உனக்கு 18; என்னை தாலாட்ட வருவாளா; எஸ் மேடம்; ஐஸ்; ஒரு தடவை சொன்னா; ஒருத்தி; ஒற்றன்; கலாட்டா கணபதி; காக்க காக்க; காதல் கிசுகிசு; காதல் கிறுக்கன்; காதல் கொண்டேன்; காதல் சடுகுடு; காதலுடன்; காலாட்படை; குறும்பு; கையோடு கை; கொஞ்சி பேசலாம்; கோயில்பட்டி வீரலக்ஷ்மி; சக்ஸஸ்;சாமி; சிந்தாமல் சிதறாமல்; சூரி; சேனா; சொக்கத்தங்கம்; தத்தித்தாவுது மனசு; தம்; த்ரீ ரோஸஸ்; தாயுமானவன்; தித்திக்குதே; திருடா திருடி; திருமலை; திவ்யா டீச்சர்; திவான்; தூள்; தென்னவன்; நதிக்கரையினிலே (ஜமீலா); நள தமயந்தி; நாம்; நிலவில் களங்கமில்லை; பத்திக்கிச்சி; பந்தா பரமசிவம்; பயம் (விடிவதற்கு முன்னால்); பரசுராம்; பல்லவன்; பவளக்கொடி (பாஸ்டாரின்); பிரியமான தோழி; பார்திபன் கனவு;பாப்கான்;பாய்ஸ்; பாறை; பிதாமகன்; பீஷ்மர்; புதிய கீதை; புன்னகை பூவே; மனசெல்லாம்; மிலிட்டரி; முள்ளில் ரோஜா; மேஜிக் மேஜிக்; ரகசியமாய்; ராமச்சந்திரா; லேசா லேசா; வசீகரா; வடக்கு வாசல்; வாணி மஹால்; வானம் வாழ்த்தட்டும்; விகடன்; விசில்; வின்னர்; வெல்டன்; இயற்கை; ஸ்டூடண்ட் நம்பர் 1; ஜூட் ஆர்யூ ரெடி; ஜூலி கணபதி; ஜெயம் (விக்டரி ஆப் லவ்); ஜே ஜே. 2004: அட்டகாசம்; அடிதடி; அது; அம்மா அப்பா செல்லம்; அரசாட்சி; அருள்; அழகிய தீயே; அழகேசன்; ஆட்டோகிராஃப்; ஆய்த எழுத்து; ஆறுமுகசாமி; இமேஜ்; உதயா; உயிரோசை; உள்ளத்தை கிள்ளாதே; எங்கள் அண்ணா; எதிரி; எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி; என் புருஷன் எதிர் வீட்டு பொண்ணு; என்னவோ புடிச்சிருக்கு; 7ஜி ரெயின்போ காலனி; ஏய்; ஒருத்தி; ஒருமுறை சொல்லிவிடு; கண்களால் கைது செய்; கம்பீரம்; கவிதை காதலுக்கு மட்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்; கஜேந்திரா; காதல்; காதல் சரிகம; காதல் டாட் காம்; காதலே எங்கள் தேசிய கீதம்; காதலே ஜெயம்; காமராஜ்; காலமுள்ள காலம் வரை; கிரி; கில்லி; கிழக்கு பூமி; குடைக்குள் மழை; குத்து; கேம்பஸ்; கோமதி நாயகம்; கோவில்; சக்தி சுமங்கலி; சகா; சத்ரபதி; சவுண்ட் பார்ட்டி; சிங்கார சென்னை; கள்ளான்; சூப்பர்டா; செம ரகளை; செல்லமே; சேட்டை; ட்ரீம்ஸ்; தென்றல்; நியூ; நீ மட்டும்; நெறஞ்ச மனசு; பாபி; பிஞ்சு நெஞ்சங்களின் புதியதோர் உலகம்; புதுக்கோட்டையிலிருந்து சரவணன்; பேத்தி சொல்லைத் தட்டாதே; பேரழகன்; போஸ்; மகா நடிகன்; மச்சி; மதுர; மன்மதன்; மானஸ்தன்; மீசை மாதவன்; ரஷ்; ராமகிருஷ்ணா; ரிமோட்; லவ்ஸ்; வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.; வயசு பசங்க; வர்ண ஜாலம்; வானம் வசப்படும்; விருமாண்டி; விஷ்ணு துளசி; ஷாக்; ஜனனம்; ஜனா; ஜெய்சூரியா; ஜெய்; ஜெய்ராம்; ஜோர்.<br /><br />2005:<br /><br />அது ஒரு கனாக்காலம்; அந்த நாள்; அந்நியன்; அம்புட்டு இம்புட்டு எம்புட்டு; அமுதே; அய்யர் ஐபிஎஸ்; அயோத்யா; அறிந்தும் அறியாமலும்; அறிவுமணி; அலையடிக்குது; அன்பே ஆருயிரே; அன்பே வா; ஆதிக்கம்; ஆணை; ஆயுதம்; ஆயுள்ரேகை; 6'-2''; ஆறு; இங்கிலீஷ்காரன்; உயிருள்ள வரை; உள்ளக் கடத்தல்; உள்ளம் கேட்டுமே; உன்னை எனக்குப் புடிச்சிருக்கு; என்காதலே; ஏபிசிடி; ஐயப்பசாமி; ஐயா; ஒரு கல்லூரியின் கதை; ஒரு நாள் ஒரு கனவு; கண்ட நாள் முதல்; கண்ணம்மா; கண்ணாடி பூக்கள்; கரகாட்டகாரி; கலையாத நினைவுகள்; கற்க கசடற; கனா கண்டேன்; கஜினி; கஸ்தூரி மான்; காதல் எப்எம்; காதல் செய்ய விரும்பு; காற்றுள்ளவரை; கிச்சா வயசு 16; கிரிவலம்; குண்டக்க மண்டக்க; குருதேவா; சச்சின்; சண்டக்கோழி; சந்திரமுகி; சாணக்யா; சாதுர்யன்; சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி; சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி; சிவகாசி; சின்னா; சுக்ரன்; செந்தாழம்பூவே; செவ்வேல்; செல்வம்; டேன்ஜர்; தக்கதிமிதா; தவமாய்<br /><br />தவமிருந்து; தாஸ்; திருடிய இதயத்தை; திருதிரு; திருப்பாச்சி; துள்ளும் காலம்; தேவதையைக் கண்டேன்; தொட்டி ஜெயா; நவரசா; பதவி படுத்தும் பாடு; பம்பரக்கண்ணாலே; பவர் ஆப் உமன்; பிப்ரவரி 14; பிரியசகி; பிளஸ் கூட்டணி; பிள்ளையார் பேட்டையும் கந்துவட்டியும்; பெருசு; பொண்டாட்டி ஜெயிசிட்டா; பொன்மேகலை; பொன்னியின் செல்வன்; போவோமா ஊர்கோலம்; மண்ணின் மைந்தன்; மந்திரன்; மழை; மஜா; மாயாவி; முதல் ஆசை; மும்பை எக்ஸ்பிரஸ்; மைடியர் ராம்; ராம்; ரைட்டா தப்பா; லண்டன்; வணக்கம் தலைவா; வரப்போகும் சூரியனே; வீரண்ணா; வெற்றிவேல் சக்திவேல்; வைரவன்; ஜதி; ஜித்தன்; ஜீ.<br /><br />2006:<br /><br />அடைக்கலம்; அமிர்தம்; அரண்; அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது; அழகிய அசுரா; ஆச்சார்யா; ஆட்டம்; ஆடுபுலி ஆட்டம்; ஆதி; ஆவணி திங்கள்; இதயத் திருடன்; இது காதல் வரும் பருவம்; இம்சை அரசன் 23ம் புலிகேசி; இருவர் மட்டும்; இலக்கணம்; இளவட்டம்; ஈ; உணர்ச்சிகள்; உனக்கும் எனக்கும்; உயிர்; எங்க வீட்டுப் பொண்ணு; எம் மகன்; என் காதலே; ஒரு காதல் செய்வீர்; கணபதி வந்தாச்சு; கலாபக் காதலன்; கலிங்கா; கள்வனின் காதலி; காசு; காதலும் கற்று மற; காதலே என் காதலே; கிழக்கு கடற்கரை சாலை; குருசேத்திரம்; குஸ்தி; கேடி; கொக்கி; கோடம்பாக்கம்; கோவை பிரதர்ஸ்; கைவந்த கலை; சரவணா; சாசனம்; சித்திரம் பேசுதடி; சில்லுன்னு ஒரு காதல்; சிவப்பதிகாரம்; சுதேசி; சுயேட்சை எம்.எல்.ஏ; செங்காத்து; சென்னை காதல்; டான் சேரா;டிசம்பர் 26; டிஷ்யூம்; தகப்பன் சாமி; தர்மபுரி; தம்பி; தலைநகரம்; தலைமகன்; திமிரு; திருட்டுப் பயலே; திருடி; திருப்பதி; திருவிளையாடல் ஆரம்பம்; தீண்ட தீண்ட; துள்ளற வயசு; தூத்துக்குடி; தேசிய பறவை; தொடாமலே; நாகரீக கோமாளி; நாளை; நீ வேணுன்டா செல்லம்; நெஞ்சிருக்கும் வரை; நெஞ்சில்; பச்சக் குதிர; பட்டியல்; 16 நாட்கள்; பரமசிவன்; பாசக்கிளிகள்; பாரிஜாதம்; பிரதி ஞாயிறு 9மணி முதல் 10.30வரை; புதுப்பேட்டை; பேரரசு; பொய்; மண்; மதராசி; மது; மழைத்துளி மழைத்துளி; மறந்தேன் மெய் மறந்தேன்; மனசுக்குள்ளே; மனதோடு மழைக்காலம்; மெர்க்குரி பூக்கள்; யுகா; ரெண்டு; லயா; வஞ்சகன்; வட்டாரம்; வரலாறு; வல்லவன்; வாத்தியார்; வெயில்; வேட்டையாடு விளையாடு; ஜாம்பவான்; ஜூன் ஆர்; ஜெயந்த்; ஜெர்ரி.<br /><br />2007:<br /><br />அகரம்; அச்சச்சோ; அடாவடி; அம்முவாகிய நான்; அழகிய தமிழ் மகன்; அன்புத்தோழி; ஆக்ரா; ஆரியா; ஆழ்வார்; இப்படிக்கு என் காதல்; இனிமே நாங்கதான்; உற்சாகம்; உன்னாலே உன்னாலே; எவனோ ஒருவன்; என் உயிரினும் மேலான; என்னைப் பார் யோகம் வரும்; ஒரு பொன்னு ஒரு பையன்; ஒன்பது ரூபாய் நோட்டு; ஓரம்போ; கண்ணா; கண்ணா மூச்சு ஏனடா; கற்றது தமிழ்; கருப்பசாமி குத்தகைதாரர்; கலக்குற சந்ரு; கல்லூரி; காசு இருக்கணும்; கானல் நீர்; கிரீடம்; குற்றப் பத்திரிகை; கூடல் நகர்; கேள்விக்குறி; ஞாபகம் வருதே; சத்தம் போடாதே; சந்திரமதி; சபரி; சிருங்காரம்; சிவாஜி; சிவி; சீனா தானா 001; செல்லத் திருடா; சென்னை - 600 028; தவம்; தண்டாயுதபாணி; தாமிரபரணி; திருத்தம்; திருமகள்; திருரங்கா; திருவக்கரை ஸ்ரீவக்ரகாளி அம்மன்; தீநகர்; தீபாவளி; துள்ளல்; தூவானம்; தொட்டால் பூ மலரும்; தொ(ல்)லை பேசி; நண்பனின் காதலி; நம்நாடு; நாளைய பொழுதும் உன்னோடு; நான் அவனில்லை; நிழல்; நிறம்; நினைத்து நினைத்து பார்த்தேன்; நீ நான் நிலா; நெஞ்சைத் தொடு; பச்சைக்கிளி முத்துச்சரம்; பசுபதி மே/பா ராசக்காபாளையம்; பதினெட்டு வயசு பயலே; பரட்டை என்கிற அழகு சுந்தரம்; பருத்தி வீரன்; பழனியப்பா கல்லூரி; பள்ளிக்கூடம்; பாலி; பிறகு; பிறப்பு; பில்லா; புலி வருது; பெரியார்; பொறி; பொல்லாதவன்; போக்கிரி; மச்சக்காரன்; மதுரை வீரன்; மணிகண்டா; மருதமலை; மலைக்கோட்டை; மனசே மௌனமா; மானாமதுரை; மாயக்கண்ணாடி; மிருகம்; முதல் கனவே; முதல் முதலாய்; முருகா; 377; முனி; மொழி; யாருக்கு யாரோ; ரசிகர் மன்றம்; ராமேஸ்வரம்; லீலாதரன்; வசந்தம் வந்தாச்சு; வியாபாரி; வீரமும் ஈரமும்; வீராசாமி; வீராப்பு; வேகம்; வேல்.<br /><br />2008:<br /><br />அஞ்சாதே; அசோகா; அபியும் நானும்; அய்யா வழி; அரசாங்கம்; அலிபாபா; அழகு நிலையம்; அழைப்பிதழ்; அறை எண் 305ல் கடவுள்; ஆடும் கூத்து; ஆயுதம் செய்வோம்; இந்திரலோகத்தில் நா.அழகப்பன்; இயக்கம்; இன்பா; இனி வரும் காலம்; உத்தரவின்றி உள்ளே வா; உருகுதே; உளியின் ஓசை; உனக்காக; உன்னை நான்; எல்லாம் அவன் செயல்; எழுதியதாரடி; ஏகன்; ஃ; கட்டுவிரியன்; கண்ணும் கண்ணும்; கத்திக்கப்பல்; காசிமேடு கோவிந்தன்; காதல் என்றால் என்ன?; காதல் கடிதம்; காதல் வானிலே; காதலில் விழுந்தேன்; காத்தவராயன்; காலைப்பனி; காளை; கி.மு.; குசேலன்; குருவி; கொடைக்கானல்; சக்கரக்கட்டி; சக்ரவியூகம்; சண்டை; சத்யம்; சந்தோஷ் சுப்ரமணியம்; சரோஜா; சாது மிரண்டா; சாமிடா; சிங்கக்குட்டி; சிலந்தி; சில நேரங்களில்; சிலம்பாட்டம்; சுட்ட பழம்; சுப்ரமணியபுரம்; சூர்யா; சேவல்; தங்கம்; தசாவதாரம்; தரகு; தனம்; தாம் தூம்; திண்டுக்கல் சாரதி; தித்திக்கும் இளமை; திரு திருடா; திருவண்ணாமலை; தீக்குச்சி; தீயவன்; துரை; தூண்டில்; தெனாவட்டு; தொடக்கம்; தோட்டா; தோழா; நடிகை; நாயகன்; நெஞ்சத்தைக் கிள்ளாதே; நேபாளி; நேற்று இன்று நாளை; பஞ்சாமிர்தம்; பச்சை நிறமே; பத்து பத்து; பந்தயம்; பழனி; பட்டைய கிளப்பு; பாண்டி; பிடிச்சிருக்கு; பிரிவோம் சந்திப்போம்; பீமா; புதுசு கண்ணா புதுசு; புதுப்பாண்டி; பூ; பூச்சி; பொம்மலாட்டம்; பொய் சொல்லப் போறோம்; பொன்மகள் வந்தாள்; மகேஷ் சரண்யா மற்றும் பலர்; மதுரை பொண்ணு சென்னை பையன்; மலரினும் மெல்லிய; மாணவ மாணவிகள்; மாணவன் நினைத்தால்; முதல் முதல் முதல் வரை; முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு; மோகம்; யாரடி நீ மோகினி; ரகசிய சினேகிதன்; ராமன் தேடிய சீதை; வசூல்; வம்புச்சண்டை; வல்லமை தாராயோ; வழக்கறிஞர் அர்ச்சனா; வள்ளுவன் வாசுகி; வாரணம் ஆயிரம்; வாழ்த்துகள்; வாழ்வெல்லாம் வசந்தம்; விளையாட்டு; வெள்ளித்திரை; வேதா; வேள்வி; வைத்தீஸ்வரன்;<br /><br />ஜெயங்கொண்டான்.<br /><br />2009:<br /><br />அஆஇஈ; அச்சமுண்டு அச்சமுண்டு; அடடா என்ன அழகு; அதே நேரம் அதே இடம்; அந்தோணியார்; அயன்; அழகர் மலை; அனார்கலி; ஆடாத ஆட்டமெல்லாம்; ஆதவன்; 1977; ஆறுபடை; ஆறுமனமே; ஆறுமுகம்; ஆனந்த தாண்டவம்; இரு நதிகள்; இந்திர விழா; இளம் புயல்; இன்னொருவன்; ஈசா; ஈரம்; உன்னைக் கண் தேடுதே; உன்னைப் போல் ஒருவன்; எங்க ராசி நல்ல ராசி; எங்கள் ஆசான்; எதுவும் நடக்கும்; எனக்குள் ஒரு காதல்; என்னைத் தெரியுமா?; ஐந்தாம் படை; ஓடிப்போலாமா? ஒரே மனசு; ஒளியும் ஒலியும்; க; கண்டேன் காதலை; கண்ணா நீ எனக்குத்தாண்டா; கண்ணுக்குள்ளே; கந்தக்கோட்டை; கந்தசாமி; கரகம்; காஞ்சிவரம்; வேலு பிரபாகரனின் காதல் கதை; காதல்னா சும்மா இல்ல; கார்த்திக் அனிதா; குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்; குடியரசு; குரு என் ஆளு; குளிர்; ஞாபகங்கள்; சற்று முன் கிடைத்த தகவல்; சர்வம்; சா பூ த்ரி; சிந்தனை செய்; சிரித்தால் ரசிப்பேன்; சிவகிரி; சிவா மனசுல சக்தி; சுவேதா; சூரியன் சட்டக் கல்லூரி; சொல்ல சொல்ல இனிக்கும்; த.நா.07 அல 4777; தம்பிவுடையான்; தமிழகம்; தலையெழுத்து; திரு திரு துறு துறு; தீ; தொட்டுச் செல்லும் தென்றலே; தோரணை; தோழி; நாடோடிகள்; நாய்க்குட்டி; நாள் நட்சத்திரம்; நாளை நமதே; நான் அவனில்லை 2; நான் கடவுள்; நியூட்டனின் 3ம் விதி; நினைத்தாலே இனிக்கும்; நீ உன்னை அறிந்தால்; நேசி; நேசிக்கிறேன்; நேற்றுபோல் இன்று இல்லை; பசங்க; பச்சையாபுரம்; பட்டாளம்; படிக்காதவன்; பலம்; பாலைவனச் சோலை; பிஞ்சு மனசு; பிரம்மதேவா; புதிய பயணம்; புதிய பார்வை; பெருமாள்; பேட்ட ராசு; பேராண்மை; பொக்கிஷம்; மஞ்சள் வெயில்; மத்திய சென்னை; மதுரை சம்பவம்; மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி; மரியாதை; மலை மலை; மலையன்; மாசிலாமணி; மாதவி; மாயாண்டி குடும்பத்தார்; மீண்டும் மீண்டும் நீ; முத்திரை; மூணார்; மெய்ப்பொருள்; மோதி விளையாடு; யாவரும் நலம்; யோகி; ராகவன்; ராஜாதி ராஜா; ரேனிகுண்டா; லாடம்; வண்ணத்துப்பூச்சி; வாமனன்; வால்மீகி; வில்லு; விழியிலே மலர்ந்தது; வெட்டாட்டம்; வெடிகுண்டு முருகேசன்; வெண்ணிலா கபடி குழு; வேடப்பன்; வேட்டைக்காரன்; வைகை; வைதேகி; வைரம்; ஜகன் மோகினி.<br /><br />2010:<br /><br />அகம் புறம்; அங்காடித் தெரு; அசல்; அதிசய மணல் மாதா; அந்தரங்கம்; அம்பாசமுத்திரம் அம்பானி; அய்யனார்; அரிது அரிது; அவள் பெயர் தமிழரசி; அழகான பொண்ணுதான்; அழுக்கன்; அன்றொரு நாள்; ஆர்வம்; ஆட்ட நாயகன்; ஆயிரத்தில் ஒருவன்; ஆறுவது சினம்; ஆனந்தபுரத்து வீடு; இரண்டு முகம்; இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்; இலக்கணப் பிழை; இன்னிசை காவலன்; இனிது இனிது; ஈசன்; உத்தம புத்திரன்; உனக்காக என் காதல்; உனக்காக ஒரு கவிதை; உன்னையே காதலிப்பேன்; எந்திரன்; என் கண்மணி பிரியா; ஒச்சாயி; ஓர் இரவு; ஒரு காதலன் ஒரு காதலி;<br /><br />கச்சேரி ஆரம்பம்; கடற்கரை; கதை; கருணை; களவாணி; கல்லூரி காலங்கள்;கலாசாரம்; கற்றது களவு; கனகவேல் காக்க; கனிமொழி; காதல் சொல்ல வந்தேன்; காதலாகி; குட்டி; குட்டிப்பிசாசு; குமரிப்பெண்ணின் உள்ளத்திலே; குயில்; குரு சிஷ்யன்; குற்றப்பிரிவு; குறுக்கு புத்தி; கைபேசி எண்; கௌரவர்கள்; கொல கொலயா முந்திரிக்கா; கோரிப்பாளையம்; கோட்டி; கோவா; சனிக்கிழமை சாயங்காலம் 5மணி; சிக்கு புக்கு; சிங்கம்; சிங்கமுகம்; சித்திரப் பூவே; சித்து பிளஸ்2; சிந்து சமவெளி; சிவப்பு மழை; சினம்; சுறா; தங்கப் பாம்பு; தம்பி அர்ஜுனா; தம்பிக்கு எந்த ஊரு; தமிழ் படம்; தா; திட்டக்குடி; தில்லாலங்கடி; திருப்பூர்; தீராத விளையாட்டுப் பிள்ளை; துணிச்சல்; துரோகம்; துரோகி; தேவ லீலை; தென்மேற்குப் பருவக் காற்று; தொட்டுப்பார்; தைரியம்; நகரம் மறுபக்கம்; நந்தலாலா; நலம்தானா; நாணயம்; நான் மகான் அல்ல; நானே என்னுள் இல்லை; நில் கவனி என்னைக் காதலி; நில் கவனி செல்லாதே; நீ தானா அவன்; நீயும் நானும்; நெல்லு; பட்டு வண்ண<br /><br />ரோசாவாம்; பயம் அறியான்; பலே பாண்டியா; பாடக சாலை; பாணா காத்தாடி; பா.ர.பழனிச்சாமி; பாஸ் (எ) பாஸ்கரன்; புகைப்படம்; புது முகம்; புழல்; பெண் சிங்கம்; பேசுவது கிளியா; பையா; பொள்ளாச்சி மாப்பிள்ளை; போர்களம்; பௌர்ணமி நாகம்; மகனே என் மருமகனே; மகிழ்ச்சி; மதராசபட்டினம்; மன்மதன் அம்பு; மா; மாஞ்சா வேலு; மாத்தியோசி; மாஸ்கோவின் காவிரி; மிளகா; முதல் காதல் மழை; 365 காதல் கடிதங்கள்; முன்தினம் பார்த்தேனே; மை டியர் குட்டிச்சாத்தான்; மைனா; யாதுமாகி; ரசிக்கும் சீமானே; ரத்த சரித்திரம்; ராமர்; ராவணன்; ரெட்டசுழி; ரோஜா மலர்கள்; வ; வந்தே மாதரம்; வம்சம்; வல்லக்கோட்டை; வாடா; வாலிபமே வா; விருதகிரி; விழியில் விழுந்தவள்; விருந்தாளி; வில்லாளன்; விலை; விண்ணைத்தாண்டி வருவாயா; வீரசேகரன்; வீரன் மாறன்; வெளுத்துக்கட்டு; ஜக்குபாய்.<br /><br />2011:<br /><br />அநாகரிகம்; அப்பாவி; அம்மான்னா சும்மா இல்லடா; அய்யன்; அரும்பு மீசை குறும்புப் பார்வை; அவர்களும் இவர்களும்; அவன் - இவன்; அழகர்சாமியின் குதிரை; ஆசைப்படுகிறேன்; ஆடுகளம்; ஆடுபுலி; ஆண்மை தவறேல்; ஆயிரம் விளக்கு; ஆயுத போராட்டம்; ஆரண்ய காண்டம்; ஆரானின் காதல்; இதயத்தில் ஒருவன்; இது காதல் உதிரும் காலம்; இருளில் நான்; இளைஞன்; உச்சிதனை முகர்ந்தால்; உதயன்; உயர்திரு 420; உயிரின் உயிரே; உயிரின் எடை 21 அயிரி; எங்கேயும் எப்போதும்; எங்கேயும் காதல்; எத்தன்; என் உள்ளம் உன்னை தேடுதே; 7-ஆம் அறிவு; ஐவர்; ஒத்திகை; ஒத்தையடி வீரன்; ஒரு சந்திப்பில்; ஒஸ்தி; கண்டேன்; கருங்காலி; கருத்தக்கண்ணன் ரேக்ளா ரேஸ்; கல்யாணம்; காஞ்சனா; காசேதான் கடவுளடா; காதல் குடியிருப்பு; காதல் அல்ல அதையும் தாண்டி; காதல் கொண்ட மனசு; காதல் மெய்ப்பட; காமேஸ்வரி; காவலன்; கீழத்தெரு கிச்சா; குமரா; குருசாமி; குள்ளநரி கூட்டம்; கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்; கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை; கோ; சகாக்கள்; சங்கரன் கோவில்; சட்டப்படி குற்றம்; சதுரங்கம்; சபாஷ் சரியான போட்டி; சாந்தி அப்புறம் நித்யா; சிங்கம் புலி; சிங்கையில் குருஷேத்ரம்; சிறுத்தை; சீடன்; சுசி அப்படித்தான்; சுட்டும் விழி சுடரே; சொல்லித்தரவா; டூ; தம்பிக்கோட்டை; தம்பி வெட்டோத்தி சுந்தரம்; தமிழ் தேசம்; தப்பு; திகட்டாத காதல்; தூங்கா நகரம்; தெய்வத் திருமகள்; தென்காசி பக்கத்திலே;<br /><br />தேநீரி விடுதி; தேவதாசியின் கதை; நஞ்சுபுரம்; நடுநிசி நாய்கள்; நந்தி; நர்த்தகி; நான் சிவனாகிறேன்; நீயே என் காதலி; நூற்றெண்பது; படைசூழ; படைப்பாளி; பதினாறு; பதினெட்டான்குடி எல்லை ஆரம்பம்; பயணம்; பவானி ஐ.பி.எஸ்; பழகியதே பிரிவதற்கா; பாசக்கார நண்பர்கள்; பாலை; பாவி; பிள்ளையார் தெரு கடைசி வீடு; புலிவேஷம்; பூவா தலையா; போட்டா போட்டி; போடிநாயக்கனூர் கணேசன்; போராளி; பொன்னர் சங்கர்; மங்காத்தா; மகாராஜா; மகான் கணக்கு; மதிகெட்டான் சாலை; மயக்கம் என்ன; மருதவேலு; மம்பட்டியான்; மார்கழி 16; மாப்பிள்ளை; மிட்டாய்; மின்சாரம்; முதல் இடம்; முத்துக்கு முத்தாக; முரண்; மைதானம்; மெளனகுரு; யுத்தம் செய்; யுவன்; யுவன் யுவதி; ராமநாதபுரம்; ரா ரா; ராஜபாட்டை; ரெளத்திரம்; லத்திகா; வந்தான் வென்றான்; வர்மம்; வர்ணம்; வழிவிடு கண்ணே வழிவிடு; வாகை சூடவா; வாடா போடா நண்பர்கள்; வானம்; விகடகவி; வித்தகன்; வெங்காயம்; வெப்பம்; வெடி; வெண்மணி; வேங்கை; வேலாயுதம்; வேலூர் மாட்டம்.<br /><br />2012:<br /><br />அமிர்தயோகம்; அம்புலி; அரவான்; அடுத்தது; அட்டகத்தி; அதிசய உலகம் 3டி; அணில்; அரக்கோணம்; அவன் அப்படித்தான்; அன்புள்ள மான்விழியே; அஸ்தமனம்; ஆசாமி; ஆச்சர்யங்கள்; ஆதிநாராயணா; ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி; ஆரோகணம்; இதயம் திரையரங்கம்; இருவன்; இஷ்டம்; உடும்பன்; ஊலலலா; எப்படி மனசுக்குள் வந்தாய்; ஏதோ செய்தாய் என்னை; ஒத்தக்குதிரை; ஒத்தவீடு; ஒரு கல் ஒரு கண்ணாடி; ஒரு நடிகையின் வாக்குமூலம்; ஒரு மழை நான்கு சாரல்; கண்டதும் காணாததும்; கலகலப்பு; கள்ளப்பருந்து; கழுகு; காதலில் சொதப்புவது எப்படி?; காதல் பாதை; காதல் பிசாசே; காந்தம்; கிருஷ்ணவேணி பஞ்சாலை; கொஞ்சும் மைனாக்களே; கொண்டான் கொடுத்தான்; கொள்ளைக்காரன்; கோயம்பேடு பேருந்து நிலையம்; சக்கரவர்த்தி திருமகன்; சகுனி; சங்கர் ஊர் ராஜபாளையம்; சாட்டை; சாருலதா; சுந்தர பாண்டியன்; செம்பட்டை; சுழல்; சூரியநகரம்; சூழ்நிலை; செங்காத்து பூமியிலே; சேட்டைத்தனம்; சேவற்கொடி; தடையறத் தாக்க; தாண்டவம்; திருத்தணி; தூதுவன்; தேனி மாவட்டம்; தோனி; நண்டு பாஸ்கி; நண்பன்; நந்தா நந்திதா; நாங்க; நான்; நான் ஈ; நெல்லை சந்திப்பு; பச்சை என்கிற காத்து; படம் பார்த்து கதை சொல்; பத்திரமா பாத்துக்குங்க; பரமகுரு; பனித்துளி; பாகன்; பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம்; பாரி; பில்லா 2; பீட்சா; புதிய காவியம்; பூவம்பட்டி; பெருமாள்; பேச்சியக்கா மருமகன்; பேய் நிலா; பொல்லாங்கு; பொற்கொடி பத்தாம் வகுப்பு; மதுபானக்கடை; மயங்கினேன் தயங்கினேன்; மயில்பாறை; மயிலு; மழைக்காலம்; மறுபடியும் ஒரு காதல்; மனம் கொத்திப் பறவை; மன்னாரு; மாசி; மாட்டுத்தாவணி; மாலைப் பொழுதின் மயக்கத்திலே; மாற்றான்; மிரட்டல்; மீராவுடன் கிருஷ்ணா; முகமூடி; முதல்வர் மகாத்மா; முப்பொழுதும் உன் கற்பனைகள்; முரட்டுக்காளை; மெரீனா; மேதை; மை; யுகம்; ராட்டினம்; லீலை; வவ்வால் பசங்க; வழக்கு எண் 18/9; வாச்சாத்தி; விண்மீன்கள்; விருதுநகர் சந்திப்பு; விளையாட வா; வெயிலோடு விளையாடு; வேட்டை; ஸ்ரீ ராமகிருஷ்ண தரிசனம்; 3; 18 வயசு.</span><br />
<br />
<span style="color: cyan;">நன்றி; சினிமா எக்ஸ்பிரஸ் மாத இதழ் </span><br />
<br />
<br />
<br />
<br /></div>
ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-35404884240117021722012-05-03T22:27:00.000-07:002012-05-03T22:27:13.504-07:00குஷ்பூ ஒரு கும் வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நக்கத் என்ற இயற்பெயருடைய குஷ்பூ தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து எஸ்.பி முத்துராமன் இயக்கிய தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.முதல் படத்திலேயே யார் இந்த நடிகை என எல்லோரையும் விழிகள் வியக்கவைத்தார்.துரு துரு குஷ்பூவை எல்லா மக்களுக்கும் பிடித்த காலம் அது.இரண்டாவது படமான வருஷம் 16 மிகப்பெரிய வெற்றிபெற்றதால் குஷ்பூவுக்கு தமிழக பெண்கள் ,ஆண்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.கொழுகொழுவென்று இருந்த குஷ்பூவை<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-N573TipFQhE/T6NonE4W4jI/AAAAAAAAA0M/mMBB2hfFxug/s1600/220px-Kushboo-at-the-chennai-international-fashion-week-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-N573TipFQhE/T6NonE4W4jI/AAAAAAAAA0M/mMBB2hfFxug/s320/220px-Kushboo-at-the-chennai-international-fashion-week-2.jpg" width="212" /></a></div>அனைவருமே இந்தப்படத்தில் விரும்பினர்.அதன் பின் வந்த சின்னத்தம்பி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதால் குஷ்பூ அசைக்க முடியாத அளவிற்க்கு சென்று தமிழ்நாட்டில் திருச்சியில் கோவில் கட்டுமளவிற்க்கு சென்றார் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது<br />
தமிழ்நாட்டில்தான்.சின்னதம்பி படத்திற்க்கு பிறகு பிரபுவுடனே உத்தமராசா,பாண்டித்துரை என தொடர்ந்து நடித்ததால் பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் காதல் என்று பரபரப்பு நிலவியது அந்நாட்களில். ஒரு கட்டத்தில் பிரபுவும் குஷ்புவூம் ரகசியதிருமணம் என்றுதினத்தந்தி நாளிதல் செய்தி வெளியிட்டது மீடியாக்களில் பரபரப்பு நடிகையாகவே குஷ்பூ வலம் வந்தார்.மீடியாக்களில் மட்டுமல்லாது குஷ்பூ பெயர் ஹோட்டல்களில் கூட சாருக்கு ரெண்டு குஷ்பூ இட்லி பார்சல் என்று சொல்லுமளவிற்க்கு எல்லா ஹோட்டல்களிலும் குஷ்பூவின் பெயரில் இட்லி கூட பரபரப்பாக இருந்தது.பின்பு முறைமாமன் படம் மூலம் சுந்தர்.சி யை லவ்விய குஷ்பூ அவரையே மணந்து தமிழ்நாட்டின் மருமகளாகி விட்டார்.தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-10533717110243968702012-04-27T23:31:00.000-07:002012-04-27T23:31:01.852-07:00சினிமாவை கலக்கிய தென்னகத்து நாட்டுப்புற பாட்டிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-5iUCSgoUWGw/T5uN6E0MPHI/AAAAAAAAAzw/fYzSYvHORN0/s1600/kollangudi+karupayi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-5iUCSgoUWGw/T5uN6E0MPHI/AAAAAAAAAzw/fYzSYvHORN0/s1600/kollangudi+karupayi.jpg" /></a></div>கொல்லங்குடி கருப்பாயி<br />
<br />
இவர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி எனும் ஊரைச்சேர்ந்தவர்.நாட்டுப்புற பாடல்களில்<br />
கைதேர்ந்தவர்.நன்றாக நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவர்.இவ்வளவு திறமையுள்ள ஒரு நடிகையை பாண்டியராஜனைத்தவிர எந்த இயக்குனரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை.இவர் இயக்கிய ஆண்பாவம் படத்தில் பாட்டிக்கு நல்லதொரு நகைச்சுவை கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார்.தொடர்ந்து இவரின் ஏட்டிக்கு போட்டி,கோபாலா கோபாலா உட்பட பாண்டியராஜனின் பல படங்களில் நடித்து நடிப்புக்கு பெருமைசேர்த்தவர் இவ்வளவு புகழ்பெற்ற நாட்டுப்புற கலைஞர் திரையுலகத்தினராலும் பலராலும் புறக்கணிக்கப்பட்டு இவரது சொந்த கிராமமான கொல்லங்குடியிலேயே வசித்து வருகிறார் மிகவும் வறுமையில் வாடுவது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-RfYDMsN-jv8/T5uORomo9EI/AAAAAAAAAz4/kPPKEfLlzms/s1600/2004120400290301.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="229" src="http://3.bp.blogspot.com/-RfYDMsN-jv8/T5uORomo9EI/AAAAAAAAAz4/kPPKEfLlzms/s320/2004120400290301.jpg" width="320" /></a></div><br />
<br />
<br />
பறவை முனியம்மா<br />
<br />
இவரது பல பாடல்களை நான் எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில் இவரது கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன்.2003ம் ஆண்டு வந்த தரணி இயக்கிய தூள் படத்தின் மூலம் இவர் சினிமாவுக்கு வந்தார் படம் முழுக்க இவர் இருந்தாலும்.க்ளைமாக்ஸில் இவர் பாடிய சிங்கம் போல நடந்து வரான் செல்லபேராண்டி என்ற பாடலே படத்திற்க்கு மிக மிக வலு சேர்த்தது.அந்த பாடலில் விக்ரமின் ஆக் ஷன் காட்சிகளும் சேர்ந்து படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன<br />
தொடர்ந்து விவேக் நடித்த காதல் சடுகுடு,சரத்குமார் நடித்த ஏய் உட்பட பல படங்களில் நடித்து<br />
இன்றுவரை வெற்றிகரமான சினிமா பாட்டியாக வலம் வருகிறார்.இவரின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பறவை எனும் கிராமமாகும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-O1IFnmdBmVc/T5uOdtXy14I/AAAAAAAAA0A/y3elqKaknAU/s1600/theni180408_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-O1IFnmdBmVc/T5uOdtXy14I/AAAAAAAAA0A/y3elqKaknAU/s1600/theni180408_1.jpg" /></a></div><br />
<br />
தேனி குஞ்சரம்மா<br />
இவர் தேனியை சேர்ந்தவர் பாரதிராஜாவின் பல படங்களில் பார்த்திருக்கலாம் சமீபத்தில் மறைந்துவிட்டார்.சிறந்த நாட்டுப்புற பாடகி ரஹ்மான் இசையமைத்த கொக்கு சைவ கொக்கு<br />
என்ற பாடலையும் காதலன் படத்தின் சைதாப்பேட்டை ராணிப்பேட்டை பாடலையும் பாடியுள்ளார்.குறிப்பாக கருத்தம்மா படத்தில் கள்ளிப்பால் கொடுக்கும் கிழவியாக வந்து அனைவரையும் கவர்ந்தார்</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-17255720358104654352012-04-19T06:44:00.000-07:002012-04-19T06:44:43.171-07:00அனைவரையும் கவர்ந்த ஆக்சன் கிங் அர்ஜூன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-Zbi0-HglA6M/T5AWNXFMCvI/AAAAAAAAAzM/8N-rmSToV1w/s1600/DhayamOnnu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-Zbi0-HglA6M/T5AWNXFMCvI/AAAAAAAAAzM/8N-rmSToV1w/s1600/DhayamOnnu.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-79wYcfEz6m8/T5AWSO-fQGI/AAAAAAAAAzU/vWsAgjzzSO4/s1600/T0003232.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-79wYcfEz6m8/T5AWSO-fQGI/AAAAAAAAAzU/vWsAgjzzSO4/s1600/T0003232.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-L2_PREDY_4A/T5AWht1sLeI/AAAAAAAAAzc/FL3z7mwzhnU/s1600/c25d8ccd-e900-4c6d-8ba4-396c203962a5OtherImage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-L2_PREDY_4A/T5AWht1sLeI/AAAAAAAAAzc/FL3z7mwzhnU/s1600/c25d8ccd-e900-4c6d-8ba4-396c203962a5OtherImage.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-_qEp0-yjhEs/T5AWnLxheNI/AAAAAAAAAzk/CI5-t14fGGY/s1600/gentleman-tamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-_qEp0-yjhEs/T5AWnLxheNI/AAAAAAAAAzk/CI5-t14fGGY/s1600/gentleman-tamil.jpg" /></a></div><br />
<br />
இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் இவரின் தந்தை கன்னட நடிகர் சக்திபிரசாத் என்பவராவார்.<br />
கர்நாடகத்திலிருந்து தமிழுக்கு வந்து புகழ்பெற்றவ ரஜினிகாந்த்,முரளி,மோகன் ஆகியவர்கள் வரிசையில் இவரும் புகழ்பெற்றவர்.இவர் இராமநாராயணன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த நன்றி படத்தில் அறிமுகமானார்.இந்தப்படத்தில் கராத்தே வீரராக நடித்திருப்பார்<br />
இவர் ஆக்சன் கிங் அர்ஜூன் என பலரால் அன்போடு அழைக்கப்பட்டார்<br />
ஆரம்பகாலங்களில் இவர் படம் அதிகம் பேசப்படாவிட்டாலும் ஓரளவிற்க்கு ரசித்து பார்க்கும்படி<br />
இருக்கும் கவுண்டமணியுடன் இவர் ஆரம்பத்தில் நடித்த வேஷம் என்ற படத்தை நான் பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன் நல்ல நகைச்சுவை அந்தப்படத்தில் இருக்கும்.இவருக்கு முதலில் ஹிட் ஆன படம் சங்கர் குரு என்றுதான் நினைக்கிறேன் ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராஜா இயக்கிய படம் தொடர்ந்து தாய்மேல் ஆணை ,சொந்தக்காரன் என<br />
ஏவிஎம்மின் செல்லப்பிள்ளையாக சில படங்களில் நடித்தார்.இந்த படங்கள் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை.திரும்பவும் ராஜாவின் இயக்கத்தில் பல பெண்களை காதலிக்கும் தாயம் ஒண்ணு என்ற படத்தில் நடித்தார் இந்தப்படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட்<br />
படமும் ஓரளவிற்க்கு ஹிட் படமாகும்.தொடர்ந்து இசைஞானியின் இசையில் இவர் நடித்த அண்ணனுக்கு ஜே,துருவநட்சத்திரம் படங்களில் பாடல்கள் மட்டும் ஹிட் ஆனது.இப்படியே போய்க்கொண்டிருந்த அர்ஜீனின் வாழ்க்கையில் மைல்கல்லாக வந்தபடம்தான் சங்கர் இயக்கத்தில் வந்த ஜென்டில்மேன் ரஹ்மானின் இசையில் அறிமுக இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.இதே சங்கருடம் இவர் மீண்டும் இணைந்த முதல்வன் படமும் வெற்றிப்படமானது.இவருக்கு நடிக்க மட்டுமின்றி இயக்கத்திலும் கில்லாடி இவர் இயக்கிய ஜெய்ஹிந்த் படம் அதிக நாட்கள் ஓடிய படமாகும்.ஆகஸ்ட் 15 அன்று இவர் பிறந்ததாலோ என்னவோ இவர் படங்களில் நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும்<br />
இவர் சேவகன்,தாயின் மணிக்கொடி முதலிய படங்களையும் இயக்கியுள்ளார்.நடுவில் ஆக்சன் காட்சிகள் அதிகமுள்ள படத்தில் தொடர்ந்து நடித்ததால் இவர் படங்களுக்கு கொஞ்சம் வரவேற்பு<br />
இல்லாமல் போனது உண்மை.இழந்த வரவேற்பை அஜீத்துடம் நடித்த மங்காத்தா படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து திரும்பவும் பெற்றார்.</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-14183836805050390962012-04-10T01:10:00.000-07:002012-04-10T01:10:16.064-07:00கண்ணதாசன் ஒரு வரலாற்று நாயகன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.இவர் பிறந்த ஊர் முந்தைய இராமநாதபுரம் மாவட்டமும் இப்போதைய சிவகங்கை மாவட்டமுமாகிய காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமம்எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஐந்து நிமிடத்தில் பாடல் எழுதிவிடக்கூடிய வல்லமை பெற்றவர்.இவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் எனக்கு உள்ளது.இவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுமைதாங்கி படத்தில் இடம்பெற்ற மயக்கமா கலக்கமா என்ற பாடல் இந்த பாடலில் வரும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற பாடல் வரி மிகவும் என்னை கவர்ந்தது.எத்தனையோ சிறப்பான பாடல்களை எழுதிய மகான் இவர்.இவர் இயேசு காவியம்,அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதியவர்.இவரின் மருமகன் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பஞ்சு அருணாசலம் ஆவார் கண்ணதாசன் சொல்ல சொல்ல கேட்டு எழுதியவி இவர். இவர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் சிவகங்கை சீமை உள்ளிட்ட சில படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் ஆவார். கொஞ்சம் மதுப்பழக்கம் உள்ளவர்.இவர் மதுப்பழக்கவழக்கத்தை உள்ளடக்கிய வசந்தமாளிகை படத்தில் இடம்பெற்ற மதுக்கிண்ணத்தை ஏந்துகிறேன்.இரண்டு மனம் வேண்டும் உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பாடல்கள்.ரத்ததிலகம் படத்தின் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற பரமசிவன் கழுத்திலிருந்து பாம்புகேட்டது போன்ற<br />
பாடல்களில் நடிக்கவும் செய்துள்ளார் இவரின் மகள்கள்<br />
விசாலி,மதுபாலா ஆகியோர் திரைப்படத்துறையில் புகழ்பெற்றவர்கள்.விஸ்வநாதன் ராமமூர்த்தி,கேவி மகாதேவன் இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் இவர் இசைஞானி இளையராஜா இசையில் எழுதிய மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் இன்றுவரை இரவு நேரத்தை இனிமையாக்கும் பாடலாக உலா வருகிறது.இதுவே சினிமாவில் இவர் எழுதிய கடைசிப்பாடலாகும் .இத்தோடு உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று 1981 ஜூலை மாதம் மரணமடைந்தார் இறந்தாலும் பிறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்னும் மக்கள் மனதில்<br />
வாழ்ந்துகொண்டிருப்பவர் இவர் .<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-45874112627613413382012-03-29T08:34:00.003-07:002012-03-29T08:34:09.400-07:00சினிமாவுக்காக நான் வாங்கிய அடிகளும் வேதனைகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இதைப்படித்து விட்டு யாரும் தப்பாக நினைத்து விடாதீர்கள் சினிமா எடுக்க நான் ஒன்றும் கஷ்டப்படவில்லை சினிமா வாய்ப்புக்காக அலையவில்லை கம்பெனி கம்பெனியாக சினிமா வாய்ப்புத்தாருங்கள் என்று கேட்கவில்லை.சிறு வயதில் இருந்து எப்படியெல்லாம் அப்பா அம்மாவிடமும் வாத்தியாரிடமும் பள்ளிக்கு கட் அடித்தும் சினிமா பார்த்து இன்று உருப்படாமல்<br />
இருப்பதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவே இந்த பதிவு[அவசியம் இந்த கேவலமான வரலாற எல்லாரும் படிச்சுதான் ஆகணுமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது]<br />
<br />
காட்சி 1<br />
<br />
அது 1982ம் ஆண்டு மதுரை மிட்லண்ட் திரையரங்கில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது<br />
படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களை அது எரிச்சலில் ஆழ்த்துகிறது.ஏம்மா சின்னப்பையனெல்லாம் தூக்கிட்டு சினிமா பார்க்க வரீங்க என்று பலர் கேட்டு உறவினர் வீட்டுக்கு சென்று உறவினர்களோடு படம் பார்க்க சென்ற என் அம்மாவுக்கு எரிச்சலை கொடுத்தது என் அம்மாவின் படம் பார்க்க வேண்டும் என்ற கனவில் ஒரு பிடி மண்ணை அள்ளிப்போட்டேன். என் கத்தல் கதறல் தாங்கமுடியாமல் அம்மாவும் வெளியே வந்தார் என்னை தூக்கி கொண்டு கோபத்தில் இரண்டு அடி அடித்தார் சினிமா பார்க்க கூடாது என்று அழுததற்காகநான் வாங்கிய<br />
முதல் அடி அது.பின்னாட்களில் சினிமாவாக அதிகம் பார்த்து கெட்டுப்போகப்போகிறான் என்பதை அறியாமல் அடித்த அம்மாவின் முதல் சினிமா அடி அது.பின்னாளில் மிட்லண்ட் தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்காமல் அழுதிருக்கிறோமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்<br />
அது அப்படி என்னதான் படம் என்று நீங்கள் கேட்பது காதில் கேட்கிறது.மோகன் நடித்து இசைஞானியின் இசையில் ஆர்.சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வந்த பயணங்கள் முடிவதில்லை என்ற வெற்றிப்படத்தைத்தான் நான் யாரையும் பார்க்க விடாமல் செய்திருக்கிறேன்.அறியாத பையன் தெரியாம செஞ்சிட்டேன் அப்ப எனக்கு ஒரு வயதுதான் ஆனது.<br />
<br />
<br />
காட்சி 2<br />
<br />
இப்ப வருஷம் 1988 .எனது ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி என்ற சிறிய கிராமம்<br />
மாலையில் பள்ளி விட்டு வந்து ஹோம் வொர்க்கை செய்யாமல் பாக்யராஜ் நடித்த தூறல் நின்னுப்போச்சு படத்தை எங்கள் ஊரில் மிகப்பழமையான டெண்டுகொட்டகை என்று சொல்லக்கூடிய தங்கவேல் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஒரே முரண்டு பிடித்தேன்<br />
கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து நாலைந்து அடிவைத்தார்கள் வீட்டில்.அதையும் மீறி அந்த படத்தை பார்த்து விட்டு வந்தவுடன் தான் என் மனம் நிம்மதி அடைந்தது.படம் பார்ப்பதற்க்கு பைத்தியம் பிடித்து அலைந்தகாலம் அது.<br />
<br />
காட்சி 3 வருடம் 1989<br />
<br />
இந்தமுறை தியேட்டரெல்லாம் கிடையாது.அந்நாட்களில் பக்கத்து வீடுகளில் ஒரு விசிஆர் ஐ வாடகைக்கு எடுத்துவந்து நாலைந்துபடம் போடுவார்கள்.அன்று விடுமுறை நாள் சரி இன்னைக்கு புள்ள படம் பார்த்துட்டுபோகட்டும்னு விட்டாங்க பக்கத்து வீட்டில் காலையில் ஆரம்பித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு 11 மணிக்கு முடிந்தது.அது முடிந்தவுடன் கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது.அதுவும் 1.30க்கு முடிஞ்சது.சிறிது உணவு இடைவேளை மீண்டும் இரண்டு மணிக்கு கலைஞரின் பாசப்பறவைகள் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் லட்சுமியும் ராதிகாவும் அனல்பறக்க வாதாடிகொண்டிருக்கிறார்கள் சிவக்குமார் நான் நான் நானே கொன்னேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகொண்டிருக்கிறார்.இந்த நேரத்தில் வீட்டிலிருந்து அம்மா டேய் டியூசனுக்கு நேரமாச்சு ஓடிவா என்கிறார்கள்.நான் வழக்கம்போல முடியாது என்கிறேன் இந்தமுறை எனக்கு துணைக்கு<br />
என் தம்பியும் சேர்ந்துகொள்கிறான்.பாசப்பறவைகள் படமும் முடிந்துவிட்டது.அடுத்ததாக ராமராஜன் நடித்த என்னப்பெத்த ராசா காத்துக்கொண்டிருக்கிறது.படம் பார்க்கவேண்டும் என்ற நினைப்பை அம்மா இப்படி வந்துகெடுக்கலாமா என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு அழுது அடம்பிடித்தேன் என் அம்மா வீட்டு வாசலில் வைத்து அடி வெளுக்கிறார்கள்.என் தம்பியும் என்னுடன் சேர்ந்து அடி வாங்குகிறான்.ஒரு வழியாக டியூசனுக்குத்தான் சென்றோம்.<br />
<br />
காட்சி 4 1990 லிருந்து 91 வரை<br />
<br />
அது 1990ம் ஆண்டு நான் ஐந்தாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறேன்.அந்த நேரத்தில் தினத்தந்தி வெள்ளிமலரில் பிரசாந்த் என்ற புதுமுகம் நடிக்கும் வைகாசிபொறந்தாச்சு என்ற படத்தின் ஸ்டில்கள் அதில் வந்திருந்தன.சில நாட்களில் படமும் ரிலீசானது படம் மகத்தான வெற்றிபெற்றது என்னுடன் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் எல்லாம் ஒரு ஞாயிற்றுகிழமை விடுமுறையில் இந்தப்படத்தை பார்த்துவிட்டுவந்து பீற்றிக்கொண்டிருந்தனர்.என்னை எங்கள் வீட்டில் கூட்டிச்செல்லவில்லை இந்த வருத்தம் எனக்குள் இருந்தது.சரியாக இரண்டு மாதம் கழித்து 1991 மே மாதம் ஆண்டுத்தேர்வு விடுமுறை வந்தது .நான் வழக்கம்போல விடுமுறைக்கு என் பாட்டி வீட்டுக்குசென்றேன் என் பாட்டியின் வீடு காரைக்குடி அருகில் தேவக்கோட்டையில் உள்ளது .அங்கு சரஸ்வதி என்ற திரையரங்கில் வைகாசிபொறந்தாச்சு படத்தை படம் வந்து இரண்டு மாதங்கள் கழித்து செகண்ட் ரிலீசாக அங்கு திரையிட்டு இருந்தனர்.இந்த முறை படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று என் அம்மாவிடம் அடம்பிடித்தேன்<br />
இந்த படத்திற்காக சாப்பிடாமல் கிடந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினேன்.வேறு வழியில்லாமல் என்னுடைய அம்மாவும் ஒரு நல்ல நாளை பார்த்து ஒரு காலை ஷோவிற்க்கு பவுடர் போட்டுகூட்டிசென்றார்கள்சென்றேன் .நான் சென்ற அந்த நாள் தேவக்கோட்டை நகரம் முழுவதும் ஒரு கும்பல் கடையை அடைக்கசொல்லி கட்டாயப்படுத்தியது.என்ன ஏதுனு கூட கேட்காம தியேட்டருக்கு போனா தியேட்டரிலும் இன்று காட்சி இல்லை என சொன்னார்கள்.ஏன் என்று கேட்டதற்க்கு பிரதமர் ராஜிவ்காந்தியை குண்டுவைத்து கொன்றுவிட்டார்களாம் என்றார்கள்<br />
அடப்பாவிகளா கஷ்டப்பட்டு அம்மாவிடம் அடி வாங்கி உதை வாங்கி படத்துக்கு சென்றால் இப்படி பண்ணிவிட்டார்களே என்று சோனியா,ராகுல்.பிரியங்காவை விட எனக்கு கோபம் தலைக்கேறியது.நான் படம் பார்க்க வரும்ம்போதுதானா ராஜிவை கொல்லணும் என்று மனசு சற்று கோபப்பட்டது.சிறிது நாட்கள் கழித்து பிரச்சினை சற்று தணிந்த பிறகு அந்த வைகாசி பொறந்தாச்சு படத்தை பார்த்து என் பிறவிப்பயனை அடைந்தேன்.<br />
<br />
காட்சி 5<br />
<br />
இப்பொது நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் வருடம் 1993 ம் வருடம் அது.என் மாமா ஒருவர் எங்கள் வீட்டில் தங்கிவேலை பார்த்துவந்தார்.அன்று அவருக்கு விடுமுறை நாள் எனக்கோ பள்ளி நாள் மதியம் சாப்பாடு இடைவேளைக்காக அருகில் உள்ள பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு வருகிறேன் சாப்பிட்டு பள்ளிசெல்லாமல் என் மாமாவிடம் எங்க போறிங்கன்னு கேட்டேன் அவர் சொன்னார் எஜமான் படம் ராம்நாதபுரத்துல ரிலீசாகி இருக்கு அங்கபோறேன் என்கிறார்.நானும் வருவேன் என வழக்கம்போல என்னுடைய வேலையை காண்பித்தேன்.அம்மாவும் அவர்கள் வேலையை காண்பித்தார்கள் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அழுதுகொண்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் போய் உட்கார்ந்துகொண்டேன் என் பிடிவாதம் தாங்காமல்<br />
எஜமான் படத்திற்கு என் மாமாவுடன் என் அம்மாவால் அனுப்பிவைக்கப்பட்டேன்<br />
<br />
காட்சி6<br />
இது 1996ம் வருடம் 10ம் வகுப்பு படிக்கிறேன் சரியாக படிப்பு வரவில்லை என்று அப்பாவால்<br />
கொஞ்சம் தூரமாக உள்ள கிறிஸ்தவ பள்ளியில் ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன்.எங்கு சென்றாலும் என் சினிமா தாகம் அடங்காதல்லவா.எல்லோரும் பப்ளிக் எக்ஸாம் வருகிறது என்று சீரியஸாக படித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஹாஸ்டலில் வாரம் ஒரு படம் விசிஆர்ல் போடுவார்கள் தொடர்ந்து படித்துக்கொண்டேயிராமல் கொஞ்சம் ரிலாக்ஸ்க்காக படம் போடுவார்கள் அன்று அப்படித்தான் நாசர் நடித்த அவதாரம் படத்தை எடுத்து வருகிறார்கள்<br />
படம் ஆரம்பித்து கொஞ்சநேரத்தில் கரண்ட் கட்டாகிறது.படத்தை அடுத்த வாரத்திற்க்கு ஒத்திவைத்து விடுகிறார்கள்.இரண்டு நாட்கள் கழித்து பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் கண்ணை போட்டு கசக்கி பிழிந்து கண் வழி என்று லீவ் லெட்டர் எழுதி ஹாஸ்டல் வார்டனிடம்<br />
கையெழுத்து வாங்கி மேலே ஹாஸ்டல் பெட்ரூமில் படுத்துவிட்டேன் என்னோடு சேர்ந்து இன்னொரு பையனும் காய்ச்சல் என்று படுத்து இருந்தான்.அவனிடம் நைசாக பேச்சுக்கொடுத்தேன் பெட் ரூமில்தான் டிவியை வைத்து பூட்டி இருப்பார்கள்<br />
நாம் சாவியை எடுத்து டிவியை திறந்து படம் பார்க்கலாம் என்று சொன்னேன் அதற்க்கு அவன் சொன்னான் படம் 12.30க்கு பார்ப்போம் அதற்க்கு முன் 12மணிக்கு சுஜாதாவின் கொலையுதிர்காலம் சீரியல் வரும் அதைப்பார்ப்போம் என்கிறான் சரியாக கொலையுதிர்காலம் முடிந்தது விசி ஆர் யை ஆன் செய்து அவதாரம் படத்தை போடமுயற்சி செய்கிறேன் சிறிது தூரத்தில் பள்ளியின் ஹெட்மாஸ்டர் ஹாஸ்டலில் பொய் சொல்லி விடுமுறை எடுப்பவர்களை<br />
கண்காணிக்க திடீரென்று ரவுண்ட்ஸ் வருவார்.அப்படி அவதாரம் படத்தை நான் போட முயற்சி செய்தபோது நரசிம்ம அவதாரத்தில் ஹெட்மாஸ்டர் நின்றார்.ரெண்டு பேரையும் அவரால் எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்தார் ஏண்டா நாய்களா பள்ளிக்கு காய்ச்சல்னு பொய்யா லீவ் லெட்டர் கொடுத்துட்டு படமா பாக்குறிங்கன்னு அடித்தார் பாருங்க யப்பா இன்னும் வலிக்கிறது.<br />
அத்தோடு நான் விடவில்லை பின்பு தொழிற்கல்லுரியில் சேர்ந்துபடித்தேன் அங்கும் இதே போல கிளாசுக்கு கட் அடித்து படம் பார்த்து அவ்வளவாக எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துள்ளேன்.இன்று வரை திரையரங்குக்கு சென்று அடிக்கடி படம் பார்ப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறென். மொக்கைப்படமாக இருந்தாலும் ஏதாவது ஒரு படத்துக்கு சென்றுவிடும் சினிமா பைத்தியம் நான்.<br />
<br />
<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-17053468856782268072012-03-23T00:44:00.000-07:002012-03-23T00:44:53.009-07:00நடிகர் விஜய் ஒரு சிறு சினிமா வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இவர் தந்தை சிறுவயதில் இயக்கிய படங்களில் சிறுவயது விஜயகாந்தாக இவர்தான் நடித்திருப்பார்.பின்பு ஒரளவு 15,16 வயதுகளில் ராம்கி நடித்து இவர் தந்தை இயக்கிய<br />
இது எங்கள் நீதி என்ற படத்தில்.பள்ளியில் படிக்கும் மாணவனாக நடித்து பாதியில் இறந்துவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற விஜய்க்கு படிப்பு ஏறவில்லை இவ்வளவிற்க்கும் தற்போதைய டி.வி அறிவிப்பாளரும் ராஜ்யசபா எம்.பி ரபிபெர்னார்ட்தான் விஜய்க்கு வகுப்பாசிரியர்.கல்லூரிக்கு செல்லாமல் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை சென்னை உதயம் தியேட்டரில் பலமுறை பார்த்ததாக சொல்வதுண்டு<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-b3On0puoaEQ/T2wnxMaAL_I/AAAAAAAAAyk/Rj4XG5vTZKg/s1600/Kadhalukku_Mariyadhai_DVD.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-b3On0puoaEQ/T2wnxMaAL_I/AAAAAAAAAyk/Rj4XG5vTZKg/s1600/Kadhalukku_Mariyadhai_DVD.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-0vaMFxP7ktQ/T2wn6mO5NaI/AAAAAAAAAy0/DPVk0s0VCTg/s1600/unit.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-0vaMFxP7ktQ/T2wn6mO5NaI/AAAAAAAAAy0/DPVk0s0VCTg/s1600/unit.jpg" /></a></div><br />
இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்பதை புரிந்துகொண்ட இவரது தந்தை இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினால்தான் சரியாகவரும் என்று இவரை தன் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்றபடத்தில் அறிமுகப்படுத்தினார் படத்தின் ஹீரோயின் ஈஸ்வரிராவ்.<br />
படத்தில் கோர்ட் சீன்களை வைத்து இவரது தந்தை தன் வழக்கத்தை மாற்றாமல் எடுத்திருப்பார்<br />
படம் சுமாராகத்தான் போனது.அடுத்ததாக விஜய் தன் தந்தை இயக்கத்தில் செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்தார் எஸ்.ஏ சந்திரசேகர் மீது உள்ள மரியாதைக்காகவும் விஜய் மீது உள்ள நட்புக்காகவும் விஜயகாந்த் கெளரவவேடத்தில் இப்படத்தில் நடித்தார்.இப்படம் சற்று வெற்றிபெற்றது.அடுத்ததாக தந்தை இயக்கத்தில் ரசிகன் படத்தில் நடித்தார் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.இப்படம் ஓடியதற்க்கு சங்கவியின்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-_yNDa9vFxHU/T2wpyy0MYgI/AAAAAAAAAy8/wY0dKLh-Wng/s1600/Untitled-1+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-_yNDa9vFxHU/T2wpyy0MYgI/AAAAAAAAAy8/wY0dKLh-Wng/s320/Untitled-1+copy.jpg" width="240" /></a></div><br />
திகட்டலான கவர்ச்சியும் ஒரு காரணம் அடுத்தடுத்து வந்த விஷ்ணு,ரங்கநாதன் இயக்கத்தில் வந்த கோயமுத்தூர் மாப்ளே உட்பட சில படங்களில் சங்கவியின் கவர்ச்சியே பிரதானமாக இருந்து படம் வெற்றிபெற உதவியது.இதற்க்கு மேல் இப்படிப்பட்ட படங்களில் நடித்து கொண்டிருந்தால் நன்றாக இருக்காது<br />
என்பதை உணர்ந்த விஜய் ,பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்த படம்தான் பூவே உனக்காக என்ற படம் 200 நாட்களை கடந்து குடும்பத்தோடு அனைவரும்<br />
பார்க்கும் சிறந்தபடமாக இருந்தது.அடுத்ததாக பாசில் இயக்கத்தில் நடித்த காதலுக்கு மரியாதை<br />
இவருக்கு டேர்னிங் பாய்ண்ட்டாக இருந்தது இந்தப்படம் சிறந்த இசைஞானியின் இசையாலும்<br />
பாசிலின் சிறந்த இயக்கத்தாலும் விஜய் ஷாலினியின் சிறப்பான நடிப்பாலும் 300 நாட்களை கடந்து ஓடியது.இதோடு விஜய் மார்க்கெட் சூடுபிடித்து இதுபோன்ற காதல் கதைகளில் நடிக்க<br />
ஆரம்பித்தார் அதில் துள்ளாதமனமும் துள்ளும் படம் சிறப்பாக ஓடியது படத்தை இயக்கியவர்<br />
எழில்.இதற்க்குபிறகு இவரின் படங்கள் சொல்லிகொள்ளும்படியாக இல்லை நடுவில் செல்வபாரதி இயக்கத்தில் நடித்த வசீகரா நல்ல படமாக இருந்தும் என்ன காரணத்தினாலோ படம் சரியாகபோகவில்லை.இந்த நேரத்தில் இவருக்கு வந்து சேர்ந்த இயக்குனர் ரமணா அவர்கள்.இவரின் இயக்கத்தில் விஜய் நடித்த திருமலை என்ற படம் மசாலா படமாக இருந்தது.இந்த படத்தின் சுமாரான வெற்றி<br />
இவருக்கு கொஞ்சம் தெம்பைகொடுத்தது.அடுத்ததாக தரணி இயக்கத்தில் நடித்த கில்லி படம்<br />
மிகப்பெரும் வெற்றிபெற்றது.தொடர்ந்து மதுர,பகவதி,திருப்பாச்சி,சிவகாசி என்று கரம்மசாலா<br />
படங்களாக நடிக்க ஆரம்பித்தார்.கடைசியாக இவர் நடித்த வேட்டைக்காரன்,சுறா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வ ஆரம்பித்தது.இந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் இயக்குனர் சங்கரின் நண்பன் படத்தி நடித்தார்.படத்தின் வெற்றியால்.இப்போது பழைய இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வளர்ந்து வரும்,' துப்பாக்கி' படம் சிறக்க வாழ்த்துவோம்</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-21406192194233725352012-02-28T06:53:00.001-08:002012-02-28T06:53:32.323-08:00இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சரத்குமார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-W-0vVx1x3Kk/T0zqBJPRERI/AAAAAAAAAxM/osQP24tJTIo/s1600/sarathkumar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-W-0vVx1x3Kk/T0zqBJPRERI/AAAAAAAAAxM/osQP24tJTIo/s320/sarathkumar.jpg" width="320" /></a></div><br />
<br />
கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய கண் சிமிட்டும் நேரம் படத்தில் அறிமுகமாகியவர் இவர்.இன்று தன்னுடைய நூறாவது படத்தை தாண்டி சென்றுவிட்டார்.இவர் அறிமுகமாகிய முதல் படத்தில் ஓல்லியான உடல்வாகுடன் கார்த்திக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வருவார்.இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவரே.தொடர்ந்து புதுப்பாடகன்,புது மனிதன் ,மெளனம் சம்மதம் உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தார்.இவரின் வில்லத்தனத்திற்க்கு கைகொடுத்த படம் ஆர்.கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம்தான்.முறுக்கேற்றும் உடம்புடன் வில்லனாக இவர் நடித்த புலன் விசாரணை படமே யார் இவர் என எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது.தொடர்ந்து வில்லத்தனம் போரடிக்க கேப்டன் பிரபாகரன் அப்பாவி காட்டிலாகா அதிகாரியாக நடித்து பெயர் வாங்கினார்<br />
கே.எஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் இவர் புகழை உயர்த்தியது என்றால் .இயக்குனர்<br />
பவித்ரனின் சூரியன் சூப்பர்ஹிட் படமாகி இவருக்கு ஒரு அசைக்க முடியாத கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது.தொடர்ந்து ரவிக்குமாரின் நாட்டாமை,விக்ரமனின் சூரிய வம்சம் போன்ற படங்கள் இவர் புகழை உயர்த்தியது.தற்போதும் பிஸியாக நடித்துக்கொண்டும்<br />
சமத்துவமக்கள் கட்சி என்ற அமைப்பையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-62537562116481149462012-02-26T23:33:00.000-08:002012-02-26T23:33:45.211-08:00இணையற்ற கமர்ஷியல் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-yHcwkfRPeac/T0sxgEG4BDI/AAAAAAAAAxE/U2TvMj0isec/s1600/om-sakthi-movie-audio-launch-stills_1_183559123.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-yHcwkfRPeac/T0sxgEG4BDI/AAAAAAAAAxE/U2TvMj0isec/s320/om-sakthi-movie-audio-launch-stills_1_183559123.jpg" width="212" /></a></div><br />
<br />
<span style="color: orange;">நடிகர் இயக்குனர் ராமராஜனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர்.காலப்போக்கில் விக்ரமன் உட்பட சில இயக்குனர்களிடம் புது வசந்தம் உட்பட சில படங்களில் பணியாற்றியவர்</span><br style="color: orange;" /><span style="color: orange;">புதுவசந்தம் உட்பட பல சூப்ப்ர்ஹிட் படங்களை தயாரித்த ஆர்.பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாகவே இவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார் .இவரின் முதல் படம் புரியாத புதிர்</span><br style="color: orange;" /><span style="color: orange;">படம் க்ரைம் சப்ஜெக்ட் படமாகும்.இதில் நடிகர் ரகுவரன் பேசிய ஐ நோ வசனம் உலகப்புகழ்பெற்றது.இவரின் முதல் படம் போதிய வெற்றி அடையாவிட்டாலும் இரண்டாவது படமான சேரன் பாண்டியன் மாபெரும் வெற்றிப்படமானது.இதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம்தான்.தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ்க்காகவே ஊர் மரியாதை என்றொரு படம் எடுத்தார்</span><br style="color: orange;" /><span style="color: orange;">இது இவருக்கு பெரும் தோல்வியை கொடுத்த படம்.அவ்வப்பொழுது வெற்றிப்படமும் தோல்விப்படமும் கொடுத்து காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த இவருக்கு சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து இவர் இயக்கிய நாட்டாமை படம் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது இந்த கதையின் தெலுங்கு பதிப்பில் ரஜினிகாந்த் பெத்தராயுடு என்ற பெயரில்நடித்து ஆந்திராவிலும் பெரும் வெற்றிப்படமானது.இந்த நாட்டாமை படம் இவருக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத்தந்தது என்றால் மிகையாகாது.தொடர்ந்து ஜனரஞ்சகமான படங்களாக எடுத்தார்.அடுத்ததாக ஏ.வி.எம்மின் சக்திவேல் என்ற படமும் இவருக்கு ஒரளவிற்க்கு நற்பெயரை வாங்கிகொடுத்தது.வெற்றிப்படங்களாக கொடுத்தவுடன் ரஜினிகாந்தின் பார்வை இவர் மேல் பட்டது.ரஜினிக்காக இவர் இயக்கிய படம் முத்து.இதற்கு அடுத்து இவர் ரஜினியுடன் மீண்டும் இணைந்த படம் படையப்பா.மகத்தான வெற்றிப்படமானது.கமலின் பார்வையும் இவர் மேல் பட அவருடன் இணைந்து அவ்வை சண்முகி,பஞ்சதந்திரம்,தெனாலி,தசாவாதாரம் வரை வெற்றிப்படங்களை கொடுத்தார்.இவர் இயக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது இவர் தலையை காட்டிவிட்டு செல்வார்.தற்போதுள்ள விஜய்,அஜீத்,சிம்பு என இளைய தலைமுறை நடிகர்களுடன் மின்சாரகண்ணா,வில்லன்.சரவணா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்,விஜயகாந்திற்காக தர்மச்சக்கரம் படத்தையும்,பிரபுவுக்காக பரம்பரை,பெரியகுடும்பம் படங்களையும் கார்த்திக் நடிப்பில் பிஸ்தா படத்தையும் சூர்யாவிற்காக ஆதவன் படத்தையும் இயக்கியுள்ளார்.முதிய நடிகர்களில் சத்யராஜையும் இளைய நடிகர்களில் தனுஷையும் மட்டும் இவர் இயக்கவில்லை.இளையராஜா,ஏ ஆர் ரகுமான்,சிற்பி,எஸ்.ஏ ராஜ்குமார்,செளந்தர்யன்,வித்யாசாகர்,தேவா,ஹாரிஸ் ஜெயராஜ் என அனைத்து காலத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.இவரின் தனிச்சிறப்பு</span><br style="color: orange;" /><span style="color: orange;">எந்த ஒரு படத்தையும் 45 நாட்களுக்குள் எடுத்து முடித்து தயாரிப்பாளருக்கு செலவு வைக்க மாட்டார்.</span></div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-62714767068622070632012-02-25T07:50:00.000-08:002012-02-25T07:50:39.745-08:00தமிழில் நான் ரசித்த நகைச்சுவை திரைப்படங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பயப்படாதீர்கள் ஜே.கே ரித்திஷையோ பவர் ஸ்டார் சீனிவாசன் பற்றியோ எழுத மாட்டேன்<br />
வழக்கம்போல இதற்க்குஒரு மொக்கை முன்னுரை கொடுத்து மின்வெட்டால் பேன் ஓடாமல்,பல்ப் எரியாமல்,வீட்டில் சட்னி அரைக்க மாவு அரைக்க கரண்ட் இல்லாமல் கஷ்டப்படும் உங்களை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை ஓவ்வொரு நடிகரும் நடித்த நகைச்சுவைப்படங்களை நடிகர் வாரியாக பார்ப்போம்<br />
<br />
எம்.ஜி.ஆர்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-0e35f2O7NZQ/T0j14bRRrAI/AAAAAAAAAvM/wKTpojS188c/s1600/Anbe_Vaa_300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-0e35f2O7NZQ/T0j14bRRrAI/AAAAAAAAAvM/wKTpojS188c/s320/Anbe_Vaa_300.jpg" width="266" /></a></div><br />
<br />
இவர் காமெடிப்படங்களில் நடிப்பதை இவர் விரும்பினாலும் மக்கள் விரும்பவில்லை.ஆலமரத்தின் ஒரு விழுதை பிடித்து அடுத்தடுத்த மரம் தாவி நம்பியாரை அடிப்பதையே விரும்பினர்.நம்பியாரை தங்களின் பரம எதிரியாகவே தமிழ்மக்கள் கருதியகாலம் அது.தொடர்ந்து ஏழைமக்களை காப்பாற்றுவதற்கு எம்.ஜி.ஆருக்கு ஒரு தடை போட்ட படம்தான்<br />
அன்பே வா. மாறுபட்ட கதையில் எம்.ஜி.ஆரை ஏ.சி திருலோகச்சந்தர் இயக்கியிருப்பார்.இதில் எம்.ஜி.ஆர் தான் ஒளித்து வைத்து இருந்த நகைச்சுவை திறமையெல்லாம் வெளியே கொண்டு வந்திருப்பார்.குறிப்பாக மழைபெய்யும்போது சரோஜாதேவியிடம் அவர்காட்டும் ரொமான்ஸ் நகைச்சுவை காட்சிகள் மிக அருமையாக இருக்கும்.ஏ.வி.எம் தயாரித்த அருமையான பொழுதுபோக்கு படமிது.<br />
<br />
சிவாஜிகணேசன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-ig0o4UEJJVY/T0j2ICsZROI/AAAAAAAAAvU/uBQkpmcNq2o/s1600/bt_mgr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-ig0o4UEJJVY/T0j2ICsZROI/AAAAAAAAAvU/uBQkpmcNq2o/s1600/bt_mgr.jpg" /></a></div><br />
<br />
இவர் நடிப்பில் கலாட்டாகல்யாணம்,பலே பாண்டியா என இருபடங்கள் நான் பார்த்து இருந்தாலும் என்னைக்கவர்ந்த படம் பலே பாண்டியா தான்.அப்பாவி இளைஞராக நடித்திருக்கும் சிவாஜி தன் தேர்ந்த நடிப்பால் வயிறுகுலுங்க சிரிக்கவைப்பார்.குறிப்பாக எம்.ஆர் ராதாவுடன் அவர் நடித்திருக்கும் மாமா மாப்ளே பாடல் காட்சியும் திரும்ப திரும்ப பார்க்கவைப்பவை.<br />
<br />
சந்திரபாபு<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-qmdTyxa0MlA/T0j9bYX2K6I/AAAAAAAAAvk/YuwVIUaYcaY/s1600/3793_17_Sabash++Meena.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-qmdTyxa0MlA/T0j9bYX2K6I/AAAAAAAAAvk/YuwVIUaYcaY/s320/3793_17_Sabash++Meena.jpg" width="240" /></a></div><br />
<br />
<br />
சபாஷ் மீனா சிவாஜிகணேசன் இப்படத்தில் இருந்தாலும் தன் சிறப்பான நகைச்சுவை நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார் இவர்.இரண்டு ரோல்களில் இந்தப்படத்தில் நடித்திருப்பார் ஒன்று குப்பத்து மனிதராகவும் மற்றொன்று கதாநாயகனின் நண்பனாகவுமாக நல்ல நகைச்சுவைக்கு புல் கியாரண்டி கொடுத்திருப்பார். <br />
<br />
<br />
ஜெமினி கணேசன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-wHBVQALWad8/T0j_Q249nHI/AAAAAAAAAvs/U2aIWmdUBjg/s1600/0301-vcd-49.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-wHBVQALWad8/T0j_Q249nHI/AAAAAAAAAvs/U2aIWmdUBjg/s320/0301-vcd-49.jpg" width="316" /></a></div><br />
<br />
தமிழில் யார்பையன், தேன்நிலவு இந்த இரண்டு படங்களும் இவரின் நகைச்சுவைப்படங்களில் எனக்கு பிடித்தது. தேன்நிலவில் காஷ்மீர் சென்று வைஜெயந்திமாலாவுடனும் தங்கவேல் சரோஜாவுடனும் வரும் காமெடி காட்சிகள் ரசிக்கவைக்கும் காட்சிகள்.இவரின் யார்பையன் படத்தில் பேபி டெய்சிராணியிடம் மாட்டிக்கொண்டும் தந்தை கலைவாணர் என்.எஸ்.கே யிடமும் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகள் நம்மை வயிற்றைபதம் பார்ப்பவை.<br />
<br />
முத்துராமன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-nLF_VMvVwQ4/T0kAihxQuPI/AAAAAAAAAv8/ZhY3vw3XwBc/s1600/VTAF0302N.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-nLF_VMvVwQ4/T0kAihxQuPI/AAAAAAAAAv8/ZhY3vw3XwBc/s1600/VTAF0302N.jpg" /></a></div><br />
<br />
இவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம்தான் என்னுடைய ஆல்டைம் பேவரிட் இயக்குனர் sridhar அருமையாக இயக்கியிருப்பார் கூடவே கதை சொல்லும் நாகேஷ்,பாலையா என அனைத்து அன்றைய முன்னணி நட்சத்திரங்களையும் அள்ளித்தெளித்திருப்பார் இயக்குனர்.<br />
<br />
தேங்காய்சீனிவாசன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/--g62BllPnls/T0kA2TN74mI/AAAAAAAAAwE/42u2kR8yVBw/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/--g62BllPnls/T0kA2TN74mI/AAAAAAAAAwE/42u2kR8yVBw/s1600/images.jpg" /></a></div><br />
<br />
இவர் காசேதான் கடவுளடா படம்தான் எனக்கு பிடித்தது கதைப்படி அத்தையிடம் பணம் கறப்பதற்காக முத்துராமனும் நண்பர்களும் சேர்ந்து குப்பத்து பாஷை பேசும் தேங்காய்சீனிவாசனை சாமியாராக நடிக்கவைத்து காமெடி சரவெடியை கொளுத்திபோடுவார்கள்.<br />
<br />
நாகேஷ்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-dJeaF5LWdak/T0kAOn4w84I/AAAAAAAAAv0/DTU1ZMmN_DM/s1600/madras.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-dJeaF5LWdak/T0kAOn4w84I/AAAAAAAAAv0/DTU1ZMmN_DM/s1600/madras.jpg" /></a></div><br />
<br />
நாகேஷ் ஏகப்பட்ட நகைச்சுவைப்படங்களில் நடித்தாலும் இவரின் காதலிக்கநேரமில்லை கதை சொல்லும் காட்சிதான் எனக்கு பிடித்தது.அடுத்தாதாக இவரின் படத்தில் என்னைகவர்ந்தது சர்வர் சுந்தரம்.மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி என்ற படம் நாகேஷ் கண்டக்டராகவும் நடிகர் கருணாநிதி<br />
டிரைவராகவும் நடித்த படம் பஸ் உள்ளேயே எல்லா காட்சியையும் அருமையாக இயக்கியிருப்பார்கள்.குறிப்பாக பக்கோடா கேட்கும் அந்த சிறுவனிடம் நாகேஷ் படும் அவஸ்தை நான் ஸ்டாப் காமெடி இந்த காட்சியினால் அந்த சிறுவன் பின்னாளில் பக்கோடா காதர் என புகழ்பெற்றார்<br />
<br />
<br />
ரஜினிகாந்த்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-5Af2jHyltMc/T0kBCwg92bI/AAAAAAAAAwM/6M1zHEfWYPs/s1600/VTAF0226N.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-5Af2jHyltMc/T0kBCwg92bI/AAAAAAAAAwM/6M1zHEfWYPs/s1600/VTAF0226N.jpg" /></a></div><br />
<br />
<br />
இவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த தில்லுமுல்லு<br />
திரைப்படம்தான்.அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன்,சந்திரன் என இரட்டை வேடமிட்டு நாடகம் ஆடும் காட்சிகளை இப்படத்தை பார்த்த யாராலும் மறக்கமுடியாது<br />
அதிலும் தேங்காய்சீனிவாசன் இவர் சொல்வதை எல்லாம் நம்பும் காட்சிகள் குபீர் சிரிப்பை வரவைப்பவை<br />
<br />
<br />
கமலஹாசன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-kjAeoc-iHM8/T0kBO0lQc-I/AAAAAAAAAwU/xpS5mhYPOkY/s1600/a45742.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-kjAeoc-iHM8/T0kBO0lQc-I/AAAAAAAAAwU/xpS5mhYPOkY/s320/a45742.jpg" width="223" /></a></div><br />
<br />
இவர் நாகேஷ் போல ஏகப்பட்ட நகைச்சுவைப்படங்களில் நடித்திருந்தாலும் அதையெல்லாம் பார்ப்பதற்க்கு ஒரு தனி பதிவே போடவேண்டும்.இருந்தாலும் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் இவர் பேசாமலே நகைச்சுவை கலந்து மெளனப்படமாக வந்த பேசும்படம்தான் என் மனம் கவர்ந்த படம்.<br />
<br />
பிரபு<br />
<br />
<br />
இவர் ராஜா கைய வெச்சா ,அரங்கேற்ற வேளை முதலிய படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்களில் எல்லாம் சீரியசாக ஒரு கதை சொல்லப்பட்டிருக்கும்.இவர் நடித்த தேடினேன் வந்தது படத்தில் எந்த லாஜிக்கும் இல்லாமல் அழகான காமெடி காட்சிகளோடு செல்லும்.கூடவே கவுண்டமணியும் இருப்பார் காமெடிக்கு கேட்கவா வேண்டும்<br />
<br />
சத்யராஜ்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-qmWKvz1yHKc/T0kDM2GrcTI/AAAAAAAAAww/C9ILzpQgiqs/s1600/Nadigan-1990-Tamil-Movie-Watch-Online.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-qmWKvz1yHKc/T0kDM2GrcTI/AAAAAAAAAww/C9ILzpQgiqs/s1600/Nadigan-1990-Tamil-Movie-Watch-Online.jpg" /></a></div><br />
<br />
சத்யராஜுக்கு மற்ற நடிகர் போல் அல்லாமல் கிண்டல்,லொள்ளு எல்லாம் சாதாரண சீரியஸ் படங்களில் கூட அழகாக வரும்.இப்படிப்பட்ட நடிகர் காமெடி படத்தில் நடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா இவரின் காமெடி கலைதாகத்தை புரிந்து இப்படியொரு நகைச்சுவை சித்திரத்தை வழங்கியவர் இயக்குனர் பி.வாசு அவர்கள். பிழைப்புக்காக இளைஞனாகவும் வயதானவராகவும் வேஷம்போடும் சத்யராஜ்,அதைப்பார்த்து விடும் கவுண்டமணி,யார் என்றே தெரியாமல் புரபஸர் சத்யராஜை லவ்ஸ் விடும் மனோராமா என அனைத்து கேரக்டர்களும் மிக அருமையாக இருக்கும்<br />
<br />
<br />
கார்த்திக்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-vgiplq9glBY/T0kCanvM6RI/AAAAAAAAAwk/7DtBHQIzqmU/s1600/Ullathai-Allitha_B.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-vgiplq9glBY/T0kCanvM6RI/AAAAAAAAAwk/7DtBHQIzqmU/s320/Ullathai-Allitha_B.jpg" width="320" /></a></div><br />
<br />
பெரும்பாலான நடிகர்களின் 100வது படம் வெற்றிபெறுவதில்லை.கேப்டன் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்திற்க்கு பிறகு கார்த்திக்கின் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி வாகை சூடி இயக்குனர் சுந்தர்.சி யை வெளியுலகத்திற்க்கு<br />
அறிமுகப்படுத்திய படம் கார்த்திக்,ரம்பா,கவுண்டமணி,கசன்கான்,மணிவண்ணன்,பாண்டு,செந்தில் பெரிய காமெடி டீமெ இந்த படம் வெற்றிபெற உதவியது.சபாஷ்மீனா படத்திலிருந்து சில காட்சிகளை எடுத்து ஆங்காங்கே தூவியிருந்தாலும் படம் இன்று வரை பார்த்துகொண்டேயிருப்பது நிஜம்.<br />
<br />
அரவிந்த்சாமி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-PWEsFKN6ISM/T0kCjrqTx4I/AAAAAAAAAws/vjgbjFGfl4o/s1600/Aravind.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-PWEsFKN6ISM/T0kCjrqTx4I/AAAAAAAAAws/vjgbjFGfl4o/s1600/Aravind.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
<br />
ரிச்லுக் கொண்ட அரவிந்த்சாமியை கலெக்டராகவும் ,இஞ்சினியராகவும் எத்தனை படங்களில் பார்ப்பது என்று இயக்குனர் செல்வா வரிந்துகட்டி காமெடி கோதாவில் அரவிந்த்சாமியை தூக்கிப்போட்ட படம் புதையல்.கொரியர் பையனாக அரவிந்த்சாமி கலகல வென குறும்பு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.புதையல் எடுப்பதற்காக இவர் கவுண்டமணியுடன் லூட்டி அடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்க வைப்பவை.<br />
<br />
விஜய்/அஜீத்/தனுஷ்/மாதவன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-PTUUgTI4jnM/T0kCM-M6A-I/AAAAAAAAAwc/_B-NwcD-bsA/s1600/friends+vijay+surya+tamil+movie+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-PTUUgTI4jnM/T0kCM-M6A-I/AAAAAAAAAwc/_B-NwcD-bsA/s320/friends+vijay+surya+tamil+movie+1.jpg" width="273" /></a></div><br />
<br />
இளையதலைமுறை நடிகர்கள் இதுபோன்ற நகைச்சுவைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒன்று போலீசாக நடிப்பார்கள் இல்லையென்றால் பொறுக்கியாக நடிப்பார்கள்<br />
அதையும் மீறி விஜய் நடித்த ப்ரண்ட்ஸ்,வசீகரா படமும்,அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயசு படமும்<br />
தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படமும் மாதவன் நடித்த நள தமயந்தி படமும் வெற்றிபடங்களாக வந்தன.<br />
<br />
<br />
வடிவேல்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/vpFyMG8a034?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
<br />
இவர் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தின் சாயல் இருந்தாலும் விகடனிலும்,குமுதத்திலும் மற்ற வார இதழ்களிலும் வந்த நகைச்சுவை துணுக்குகளையும் மொத்தமாக சேர்த்து ஒரு படமெடுத்தால் எப்படியிருக்கும் அப்படித்தான் இருந்தது இந்தப்படம் .சிறந்த நகைச்சுவை நடிப்பால் நம் மனம் கவர்ந்தார் வடிவேல் சிறப்பானதொரு இயக்குனர் சிம்புதேவன் கொடுத்திருப்பார்<br />
<br />
<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-46033392071717556022012-02-13T06:54:00.000-08:002012-02-13T06:54:03.692-08:00இயக்குனர் தேவராஜ் மோகன்=காணக்கிடைக்காத படம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: yellow;">இளையராஜாவை அன்னக்கிளியில் அறிமுகப்படுத்தியது இவர்கள்தான்.இவர்கள் இருவரும் இரட்டை இயக்குனர்கள்.யார் பெத்த பிள்ளைகளோ ஒரு காலத்தில் இவர்கள் இயக்கிய ஒவ்வொரு படமும் வெற்றிப்படமாக ஜொலித்தது அண்ணன் தங்கை பாசத்தை சொல்லிய<br />
கவிக்குயில்,கிராமத்து அப்பாவி பெண்ணை பற்றிய அன்னக்கிளி,சில வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் பேபிஸ் டே அவுட் என்ற படம் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.அந்த படத்தை அப்படியே தமிழில் சுட்டிக்குழந்தை என எடுத்து நன்றாக ஓடியது.இந்த படங்களுக்கெல்லாம் முன்பே இவர்கள் இயக்கிய பூந்தளிர் என்ற திரைப்படம் தாயை விட்டு பிரிந்த குழந்தை தந்தையை தேடி கார்,பஸ்,ரயில்வே ஸ்டேஷன் ,ட்ராபிக்கான சாலைகளில் அலைவதையும் குழந்தை தாய் தந்தை பாசத்தையும் மிக அழகாக சொல்லியிருப்பார்கள் இயக்குனர்கள் தேவராஜ்<br />
மோகன்,இவர்கள் இயக்கிய கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்து சாதனை படைத்தார்கள்.இவர்கள் இயக்கிய ரோசாப்பு ரவிக்கைக்காரி படத்தில்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-RhKHtiLbFlM/TzkjcIlgwoI/AAAAAAAAAvA/hiKTEPhDrcI/s1600/407314_298244626891971_100001193075690_799410_948600440_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-RhKHtiLbFlM/TzkjcIlgwoI/AAAAAAAAAvA/hiKTEPhDrcI/s320/407314_298244626891971_100001193075690_799410_948600440_n.jpg" width="238" /></a></div><br />
<span style="color: cyan;">ரவிக்கை அணியாத கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மிக அழகான கோணத்தில் படமாக்கியிருப்பார்.மேலும் இவர் இயக்கிய பத்ரகாளி கணவன் மனைவி உறவை பற்றிய அழகான படம்.இவர் இயக்கிய படங்கள் புல்லாங்குழல் அடுப்பூதுகிறது,இசைபாடும் தென்றல்</span><br style="color: cyan;" /><span style="color: cyan;">சிட்டுக்குருவி,ஆகிய எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் படங்கள்தான். இவர்களின் அனைத்து படங்களிலும் சிவக்குமார் கண்டிப்பாக இருப்பார்.இவர்களின் தற்போதைய</span><br style="color: cyan;" /><span style="color: cyan;">நிலை என்னவென்று தெரியவில்லை.மிகச்சிறப்பு வாய்ந்த இயக்குனர்கள் இவர்கள். இவர்களின்</span><br style="color: cyan;" /><span style="color: cyan;">புகைப்படம் கூட இணையத்தில் தேடி கிடைக்காமல் அலைந்தேன்.என் எண்ணத்தை போக்கும்</span><br style="color: cyan;" /><span style="color: cyan;">வகையில் நண்பர் டேனியல் ராஜையா சமீபத்தில் இந்த இயக்குனர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார் </span><br style="color: cyan;" /></div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-257479934859164231.post-1036974828007111752012-01-22T00:37:00.000-08:002012-01-22T00:37:21.456-08:00எண்பது தொண்ணூறுகளில் ஹிட் கொடுத்த சில சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
இளையராஜா உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சில இசையமைப்பாளர்கள் சத்தமில்லாமல் இசையமைத்து சாதனை புரிந்தனர் அந்த இசையமைப்பாளர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு<br />
<br />
வி.எஸ் நரசிம்மன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-FDeaWldVrv4/TxvIWYiQEZI/AAAAAAAAAtw/eDBkgKOtCp0/s1600/narasimhan_photo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-FDeaWldVrv4/TxvIWYiQEZI/AAAAAAAAAtw/eDBkgKOtCp0/s1600/narasimhan_photo.jpg" />,</a></div><br />
<br />
சிறுவயதில் இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடலான ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலையெல்லாம் இளையராஜாவின் இசையென்றே நினைத்திருக்கிறேன்.குறிப்பாக இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடல்கள் புகழ்பெற்றவை. ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த போன்ற பாடல்களை கேட்டுகொண்டே இருக்கலாம் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராக சில படங்களில் விளங்கினார்.இவர் இசையமைத்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தில் இடம்பெற்ற பூமேடையோ பொன்வீணையோ பாடலும் மேகம் ஒரு மேகம் போன்ற பாடல்களால் நம் உள்ளத்தை மீட்டியவர்.பாலச்சந்தர் இயக்கி முரளி இரட்டை வேடத்தில் நடித்த புதியவன் படத்தில் வந்தது வசந்த காலம்,நானோ கண் பார்த்தேன்,தேன்மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே என்று பல சூப்பர்ஹிட் பாடல்களை<br />
கொடுத்தவர் கடைசியாக ரேவதி சுரேஷ்மேனன் படமான பாசமலர்கள் படத்தில் இசையமைத்த பிறகு இவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை<br />
<br />
<br />
சங்கர் கணேஷ்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-ei5enc0kZ44/TxvIkd1a-sI/AAAAAAAAAt4/WUy2Sa9yPU4/s1600/pic_Shankar+Ganesh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-ei5enc0kZ44/TxvIkd1a-sI/AAAAAAAAAt4/WUy2Sa9yPU4/s1600/pic_Shankar+Ganesh.jpg" /></a></div><br />
<br />
இரட்டையர்களான இவர்கள் ப்ளாக் அண்ட்ஒயிட் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகின்றனர்.ஆரம்பத்தில் தேவர் பிலிம்ஸின் பல படங்களுக்கு இசையமைத்து<br />
வந்துள்ளனர் இவர்களின் சம்சாரம் அது மின்சாரம் பாடல்களான ஜானகிதேவி,அழகிய அண்ணி<br />
போன்றபாடல்களும்.இதயத்தாமரை,ஊர்க்காவலன் படத்தின் பாடல்களும்,இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகரனின் பாலைவனச்சோலை படத்தில் இடம்பெற்ற மேகமே மேகமே என்று ஆரம்பிக்கும்<br />
வாணிஜெயராம் குரலும் நம்மை கிறங்கடிப்பவை<br />
<br />
சந்திரபோஸ்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-uZajnYV1QWg/TxvIy4usIkI/AAAAAAAAAuA/qVQNz_YwtYg/s1600/244514chandra-%252851%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-uZajnYV1QWg/TxvIy4usIkI/AAAAAAAAAuA/qVQNz_YwtYg/s320/244514chandra-%252851%2529.jpg" width="213" /></a></div><br />
அய்யப்பன் படத்தின் பாடலான பொய்யன்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் என்ற இவரின் அய்யப்ப பக்தி பாடலில் ஜேசுதாஸ் நடித்திருப்பார்.அய்யப்ப பக்தர்களை விட்டு<br />
பிரிக்கமுடியாத பாடலாக அது தற்போது வரை விளங்கி வருகிறது.ரஜினிகாந்திற்க்கு இளையராஜாவை தவிர்த்து இவர் மனிதன்,ராஜா சின்ன ரோஜா,விடுதலை உட்பட சில படங்களில் இசையமைத்து இருக்கிறார்,நல்ல குரல் வளமும் உடையவர் இவர் சமீபத்தில்தான் இவர் மரணமடைந்தார் இவர் பாடல்களில் மிகவும் என்னை கவர்ந்த பாடல்<br />
விடுதலை படத்தில் இடம்பெற்ற நீலக்குயில்கள் ரெண்டு என்ற பாடல் .<br />
<br />
மனோஜ் கியான்<br />
<br />
இரட்டையர்களான இவர்கள் ஆபாவாணனின் அறிமுகங்கள். ஊமைவிழிகள் படத்தில் இவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் குறிப்பாக பி.பி சீனிவாஸ் அவர்கள் பாடிய<br />
தோல்வி நிலையென நினைத்தால் ,மாமரத்து பூவெடுத்து மிட்நைட் மசாலா பாடலான ராத்திரி<br />
நேரத்து பூஜையில் பாடல்கள் இன்றுவரை காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும் பாடல்கள்<br />
இணைந்த கைகள் படத்தில் இடம்பெற்ற அந்திநேர தென்றல் காற்று,மழையோரம் குயில் கூவக்கேட்டேன் போன்ற பாடல்களும் இவரின் செந்தூரப்பூவே பாடல்களும் புகழ்பெற்றவை<br />
<br />
கங்கை அமரன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-bPOIHF5HsMc/TxvJZtGkLPI/AAAAAAAAAuY/7S_PSUtG46w/s1600/gangai+amaran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-bPOIHF5HsMc/TxvJZtGkLPI/AAAAAAAAAuY/7S_PSUtG46w/s1600/gangai+amaran.jpg" /></a></div><br />
<br />
இளையராஜாவின் தம்பியாக இருந்தாலும் இவர் இசையமைத்த ஜீவா,வாழ்வே மாயம்,சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற படங்களில் இவரின் தனித்துவத்தை காட்டினார் இவரின் சின்னத்தம்பி பெரியதம்பி,வாழ்வே மாயம் படங்களின் பாடல்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டவை<br />
<br />
ஆர்.டி பர்மன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-vtZFkm9nBe0/TxvJpSGKKwI/AAAAAAAAAug/KKKTNyzjV-8/s1600/r-d-burman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-vtZFkm9nBe0/TxvJpSGKKwI/AAAAAAAAAug/KKKTNyzjV-8/s1600/r-d-burman.jpg" /></a></div><br />
<br />
இவர் இசையமைத்த உயிரே உனக்காக படத்தில் இடம்பெற்ற பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல<br />
சிரிக்க போன்ற பாடல்கள் பூமழை பொழியுது படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்.இவர் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.<br />
<br />
தேவேந்திரன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-cLElu8fBA0Y/TxvJ4CEXE8I/AAAAAAAAAuo/QLZz-PXcEpM/s1600/avatar92.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-cLElu8fBA0Y/TxvJ4CEXE8I/AAAAAAAAAuo/QLZz-PXcEpM/s1600/avatar92.jpg" /></a></div><br />
<br />
வருத்ததிற்குரிய விஷயம் என்னவென்றால் இவர் இசையமைத்த வேதம்புதிது படத்தின் பாடல்களை இளையராஜா தான் இசையமைத்தார் என்று அதிகம் பேர் நினைப்பதுதான் சமீபத்தில் கூட அ.மார்க்ஸ் என்ற அறிவுஜீவி எழுத்தாளர் இளையராஜாவை திட்டுகிறென் என்று வேதம்புதிது படத்தின் பாடல்கள் ப்ராமணியத்தை வளர்ப்பதாக உள்ளது என்று இளையராஜாவை சாடியிருந்தார்.இவரின் வேதம் புதிது படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா,<br />
மந்திரம் சொன்னேன் வந்து விடு போன்ற பாடல்களும் மண்ணுக்குள் வைரம் படத்தின் பொங்கியதோ காதல் வெள்ளம்,முத்து சிரித்தது முல்லை வெடித்தது போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.<br />
<br />
பாலபாரதி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-84UD3jy89cc/TxvI_0odIKI/AAAAAAAAAuI/D6cdw54hvL0/s1600/Amaravathi_B.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-84UD3jy89cc/TxvI_0odIKI/AAAAAAAAAuI/D6cdw54hvL0/s320/Amaravathi_B.jpg" width="320" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-OgAy8nuu980/TxvJCtrrQ5I/AAAAAAAAAuQ/zeDMBQ0xudw/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-OgAy8nuu980/TxvJCtrrQ5I/AAAAAAAAAuQ/zeDMBQ0xudw/s1600/1.jpg" /></a></div><br />
<br />
இவர் இசையமைத்த அமராவதி படத்தின் பாடல்கள் அஜீத் என்ற புதிய நடிகருக்கு சரியான முகவரி கொடுத்தது.இந்த படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் இவர் இசையமைத்த மற்றொரு படமான தலைவாசல் படத்திலும் எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட் இவரை போன்ற<br />
சிறந்த இசையமைப்பாளர்களையெல்லாம் விட்டுவிட்டு கொலவெறி யில் மூழ்கி கிடப்பது நாம்<br />
இசைக்கு செய்யும் துரோகம்<br />
<br />
தேவா<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-ArhRl8sVgHU/TxvKcA3sG4I/AAAAAAAAAuw/aVRN-2HgLys/s1600/tamil-movies-top10-musicdirector-deva-9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-ArhRl8sVgHU/TxvKcA3sG4I/AAAAAAAAAuw/aVRN-2HgLys/s1600/tamil-movies-top10-musicdirector-deva-9.jpg" /></a></div><br />
<br />
மனசுக்கேத்த மகராசா படத்தில் அறிமுகமான தேவா அதற்கு பின் வந்த வைகாசி பொறந்தாச்சு<br />
படத்தில் தனது பாடல்கள் மூலம் பாப்புலரானார்.பொதுவாக கானா மன்னன் எனப்பெயரெடுத்த தேவா இனிமையான் மெலடி பாடல்கள் மூலமும் மனதை கவர்ந்துள்ளார் காதல் கோட்டை,வாலி,புருஷலட்சணம்,ஆசை போன்ற படங்களின் பாடல்கள் இவரின் நல்ல பாடல்களுக்கு உதாரணமாக சொல்லாம்<br />
<br />
சங்கீதராஜன்/ரவீந்தர்<br />
இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தமிழில் 13ம் நம்பர் வீடு உட்பட சில திகில்<br />
படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.இவரின் பூவுக்குள் பூகம்பம் படத்தில் இடம்பெற்ற அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்காதோ என்ற பாடல் என் மனம் கவர்ந்தது <br />
<br />
ரவீந்தரும் ஒரு மலையாள இசையமைப்பாளர்தான் இவரின் ரசிகன் ஒரு ரசிகையில் இடம்பெற்ற பாடி அழைத்தேன் ,ஏழிசை கீதமே போன்ற பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்கள் ஆகும்<br />
<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-257479934859164231.post-22357880628686024862012-01-04T23:36:00.000-08:002012-01-04T23:36:43.188-08:00சினிமாவில் பெண் இயக்குனர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காணென்று கும்மியடி என்று பாரதி பாடினார் அதற்கேற்ப பல துறைகளில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்கிறது.சினிமா இயக்குனர் பொறுப்பை ஆண்களே பார்த்துகொண்டிருந்த காலம் மாறி பெண்கள் சில வருடங்களாக இயக்குனராக மாறி சில ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர் அவர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு.<br />
<br />
பி.ஆர் விஜயலட்சுமி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-tiBTsD-adCM/TwVLHKOD1iI/AAAAAAAAAsk/iAZqIiRCKGc/s1600/26BGFVIJAY_764557e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-tiBTsD-adCM/TwVLHKOD1iI/AAAAAAAAAsk/iAZqIiRCKGc/s320/26BGFVIJAY_764557e.jpg" width="253" /></a></div><br />
<br />
பழம்பெரும் இயக்குனரும் ஆயிரத்தில் ஒருவன்,கப்பலோட்டிய தமிழன் முதலிய படங்களை எடுத்த பி.ஆர் பந்துலுவின் புதல்வி இவர்.ஆரம்பத்தில் டி.வி விளம்பரம்,டி.வி சீரியல்கள் முதலியவற்றிற்க்கு ஒளிப்பதிவு செய்த இவர்.முதன் முதலில் இயக்கிய படம் அரவிந்த்சாமி அவர்கள் நடிப்பில் தாலாட்டு என்ற படம் ஆகும்.இவர் ஒளிப்பதிவில் வல்லவர் இவரின் படங்கள் மட்டுமல்லாது அடுத்த இயக்குனர் படங்களிலும் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும்.இவரின் முதல் படம் ஓடிய அளவுக்கு இரண்டாவது படமான பாட்டு பாடவா நல்ல கதை இருந்தும் ரகுமான்,லாவண்யா,எஸ்.பி.பி யின் நல்ல நடிப்பு இருந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.<br />
<br />
ஜானகி செளந்தர்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-WRkadJPUMGk/TwVN1hQa1UI/AAAAAAAAAs8/3-CYeYMTPFQ/s1600/81451618625741913899.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-WRkadJPUMGk/TwVN1hQa1UI/AAAAAAAAAs8/3-CYeYMTPFQ/s1600/81451618625741913899.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<br />
முதன் முதலில் விஜயையும் அஜீத்தையும் இணைத்தவர் இவர் .இவர் இயக்கிய ராஜாவின் பார்வையிலே படம் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் சிறந்த படமாக விளங்கியது.<br />
<br />
<br />
ஜானகி விஸ்வநாதன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-61bZxtIBbr0/TwVOru4Bo4I/AAAAAAAAAtI/BfI0TPB_Y4Y/s1600/2008101852751401.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-61bZxtIBbr0/TwVOru4Bo4I/AAAAAAAAAtI/BfI0TPB_Y4Y/s1600/2008101852751401.jpg" /></a></div><br />
<br />
இவர் இயக்கிய குட்டி என்ற திரைப்படம் அனைவரின் கண்களையும் குளமாக்கிவிடும் வீட்டு வேலை செய்யும் குழந்தைபடும் துன்பங்களை அழகாக படமாக்கியிருப்பார்.குழந்தையின் நடிப்பும் மளிகைகடை அண்ணாச்சியாக வரும் விவேக்கின் நடிப்பும் அருமையாக இருக்கும்.<br />
<br />
பிரியா.வி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-nAnYVQSx8oY/TwVPeg8AaTI/AAAAAAAAAtU/VzVQY0oddvk/s1600/2008092650361601.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-nAnYVQSx8oY/TwVPeg8AaTI/AAAAAAAAAtU/VzVQY0oddvk/s1600/2008092650361601.jpg" /></a></div><br />
<br />
மணிரத்னத்தின் அசிஸ்டெண்டான இவர் இயக்கிய கண்டநாள் முதல் சிறந்த திரைப்படம் ஆகும்.இவர் நகைச்சுவை கலந்து எடுத்த சத்யராஜ் ,பிரித்விராஜ் நடித்த கண்ணாமூச்சி ஏனடா<br />
சுமாரான நகைச்சுவை படமாகும்.<br />
<br />
மதுமிதா<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-71dKoeG2bhE/TwVSYtA_JDI/AAAAAAAAAtg/e5nFll0IvyQ/s1600/director-madhumitha-brother-wedding-reception-stills08.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-71dKoeG2bhE/TwVSYtA_JDI/AAAAAAAAAtg/e5nFll0IvyQ/s1600/director-madhumitha-brother-wedding-reception-stills08.jpg" /></a></div><br />
<br />
<br />
இவர் ஒரு தொழிலதிபர் எனக்கேள்விப்பட்டேன் இவர் இயக்கிய வல்லமை தாராயோ சிறந்த<br />
கதையம்சமுள்ள படமாக இருந்தாலும்.பார்த்திபன்,சாயாசிங் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி<br />
இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை<br />
<br />
பெண்களே தொடரட்டும் உங்கள் பணி என்றாவது ஒருநாள் சில்வர் ஜூப்ளி படம் கொடுக்க எனது வாழ்த்துக்கள் <br />
<br />
<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-78305089877025600542011-12-28T19:58:00.000-08:002011-12-28T19:58:20.843-08:00இயக்குனர் பிரதாப்போத்தன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">கிறுக்குத்தனமான கோமாளி பாத்திரத்தில் படங்களில் கலக்கும் இவர் ஆரம்ப காலங்களில் பாலு<br />
மகேந்திராவின் மூடுபனி,அழியாதகோலங்கள்,போன்ற படங்களிலும்,இயக்குனர் ஜி.என் ரங்கராஜன் இயக்கிய கரையெல்லாம் செண்பகப்பூ உட்பட பல படங்களில் நடித்து புகழ் பெற்ற<br />
இவர் படங்களை இயக்கதொடங்கினார் இவர் சத்யராஜை வைத்து இயக்கிய ஜீவா படம் சூப்பர் ஹிட் அடுத்ததாக கமலை வைத்து இயக்கிய வெற்றிவிழா படத்தின் தலைப்புக்கேற்ப வெற்றி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-dRioL8vkFvs/TvvlAp55juI/AAAAAAAAAsY/dYzau4zh8nQ/s1600/Prathap_Pothan_stills_pics_images_photos_06.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-dRioL8vkFvs/TvvlAp55juI/AAAAAAAAAsY/dYzau4zh8nQ/s320/Prathap_Pothan_stills_pics_images_photos_06.jpg" width="260" /></a></div><br />
விழா கொண்டாடியது இப்படத்தில் இடம்பெற்ற மாருகோ மாருகோ பாடல் 88,89களில் மிக பிரபலமான அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக விளங்கியது.சிவாஜி பிலிம்ஸ்க்காக<br />
இவர் இயக்கிய மைடியர் மார்த்தாண்டன் படம் சிறந்த நகைச்சுவைப்படமாக விளங்கியது<br />
அடுத்ததாக சத்யராஜுடன் இணைந்த மகுடம் நல்ல கதையம்சமுள்ள படமாக இருந்தாலும்<br />
சோககாட்சிகள் அதிக காட்சிகள் இருந்ததால் படம் வெற்றிபெற முடியவில்லை.கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய ஆத்மா திரைப்படம் வித்தியாசமான<br />
கதையம்சமுள்ள வெற்றிப்படமானது.தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராகி விட்டார்.</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-257479934859164231.post-8561562367472819072011-12-28T07:16:00.000-08:002011-12-28T07:16:16.722-08:00அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெறாத பாடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/eB1tBFm5nqg?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
<span style="color: cyan;">அபூர்வ சகோதரர்கள் படத்தை அனேகம் பே</span><span style="color: cyan;">ர்</span><span style="color: cyan;"> பார்த்திருப்பர் அந்த படத்தில் முதலில் இசைஞானி இசையமைத்து கமலஹாசன் பாடிய பாடலை காட்சிகளுடன் அனேகம் </span><span style="color: cyan;">பே</span><span style="color: cyan;">ர்</span><span style="color: cyan;"> </span><span style="color: cyan;"> பார்த்திருக்க மாட்டர்.</span><br />
<span style="color: cyan;">அப்படிப்பட்டவர்களுக்காக இந்த பாடல்.சில காரணங்களால் இந்த பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டது[அப்பாடா கஷ்டமே இல்லாம ஒரு பதிவு போட்டாச்சு]</span></div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-70429802988528576222011-12-22T05:06:00.000-08:002011-12-22T05:06:17.365-08:00ராஜ்கிரணும் ராகதேவனும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-IUbQ7s-sd8o/TvMplrq68NI/AAAAAAAAAsM/PRaCE-AV2Ds/s1600/actor_rajkiran_vengai_movie_photoshoot_stills_01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/-IUbQ7s-sd8o/TvMplrq68NI/AAAAAAAAAsM/PRaCE-AV2Ds/s320/actor_rajkiran_vengai_movie_photoshoot_stills_01.jpg" width="320" /></a></div>80களின் இறுதியில் சினிமாவுக்கு வந்த ராஜ்கிரணுக்கு இளையராஜா என்றால் கொஞ்சம் மதிப்பு<br />
ஜாஸ்தி. அண்ணன் என்று இளையராஜாவை உரிமையுடன் அழைக்கும் பழக்கம் உள்ளவர்.இளையராஜா மேல் உள்ள மரியாதை காரணமாக தன் படங்களுக்கு ராசா என்ற வார்த்தை வருவதை வழக்கமாக வைத்திருந்தார் இவரது தயாரிப்பு நிறுவனமான ரெட்சன் ஆர்ட்<br />
கிரியேசன்ஸ் சார்பாக இவர் தயாரித்த இயக்கிய படங்கள் சக்கை போடு போட்டன எனது ஊரான இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் இவர் என்பதில் கொஞ்சம் பெருமை எனக்கு<br />
உண்டு.இவர் இயக்கிய படங்கள் அரண்மனைக்கிளி,எல்லாமே என் ராசாதான், ஆகியவை இவர்<br />
இயக்கிய படங்கள் இவர் தயாரிப்பு மட்டும் பண்ணிய படங்கள் ராசாவே உன்னை நம்பி,என்னெப்பெத்த ராசா,என்னை விட்டு போகாதே,என்ராசாவின் மனசிலே இவர் முதலில் திரையில் தோன்றிய படம்<br />
ராசாவே உன்னை நம்பி என்ற படத்தில் இடம்பெற்ற சீதைக்கொரு ராவணன் பாடல் மூலம் திரையில் தோன்றினார்.எப்படி எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு டி.எம்.எஸ் குரல் பொருந்துகிறதோ<br />
அதைப்போல இவரது நடிப்புக்கு இளையராஜா குரல் இயல்பாக பொருந்தும் .90களின் இறுதியில்<br />
இளையராஜாஇசை மூலம்குளிர்காய்ந்து நல்ல படங்களை கொடுத்த மணிரத்னம்,பாரதி ராஜா,பாலச்சந்தர்.ஆகியோர் விலகிய நேரத்தில் ராஜ்கிரணின் படங்களாலும் பாடல்களாலும்<br />
இசைஞானிக்கு சற்று ஆறுதலை தந்தது உண்மை.இவர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும்<br />
அரண்மணைக்கிளி படத்தில் இடம்பெற்ற அம்மன் கோவில் கும்பம் பாடல் மூலம் சிறப்பான<br />
நடிப்பை வெளிப்படுத்தி மதச்சார்பின்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.இசைஞானி என்று அடைமொழியுடன் அறியப்பட்ட இளையராஜாவை ராகதேவன் என்று தன் படங்களில் புது நாமகரணம் சூட்டி நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த நல்ல நடிப்புத்திறமையுள்ள சிறந்த கலைஞர் இவர்</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-85051019523451310102011-12-18T22:25:00.000-08:002011-12-18T22:25:27.952-08:00தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-93Rk8z8rVfw/Tu7YwpmTISI/AAAAAAAAAsA/8ub-96VFclQ/s1600/263_17_jaishankar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-93Rk8z8rVfw/Tu7YwpmTISI/AAAAAAAAAsA/8ub-96VFclQ/s1600/263_17_jaishankar.jpg" /></a></div><br />
<br />
இவரது பெயர் சங்கர் என இருந்ததை இவரது முதல்பட இயக்குனர் ஜோசப் தளியத் ஜெய்சங்கரென<br />
மாற்றியமைத்தார்.1965ல் வெளிவந்த இரவும்பகலும் படத்தில் இவர் அறிமுகமானார்<br />
பல படங்களில் சி.ஐ.டி,போலீஸ் வேடங்களில் நடித்து இவர் அந்தக்கால விஜயகாந்தாக இருந்தார்.<br />
இவரின் படங்களில் குறிப்பிடத்தக்கது யார்நீ,மற்றும் சி.ஐ.டி சங்கர் முதலியனவாகும்.சி.ஐ.டி சங்கர் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தபடம்<br />
தொடர்ச்சியாக இவர் படங்களில் பிஸியாக நடித்ததால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவர்<br />
படம் வெளியாகும்.அதனால் இவருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற மற்றொருபெயரும் உண்டு.ரஜினி ,கமல் படங்களில் வில்லனாக நடித்தவர் முரட்டுக்காளை,துடிக்கும் கரங்கள்.காதல் பரிசு,படிக்காதவன் உட்பட பல படங்களில் நடித்தவர்.200ம் ஆண்டு இவர் மரணமடைந்தார் இவர் இறந்தாலும் இவர் துப்பாக்கியோடு நிற்க்கும் படங்களை பார்க்கும்போது இவர் உயிரோடு இருப்பதை போலவே தோன்றுகிறது.எவ்வளவு அற்புதமான நடிகர்.</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-257479934859164231.post-58850478260090774282011-12-15T05:19:00.000-08:002011-12-15T05:19:25.046-08:00இயக்குனர் டி.பி கஜேந்திரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-AF_xei597I4/Tunzxq0TB-I/AAAAAAAAAr0/c48K0BSluto/s1600/ithanai-naalai-engirunthai-movie-audio-launch-stills_6_083538123.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-AF_xei597I4/Tunzxq0TB-I/AAAAAAAAAr0/c48K0BSluto/s1600/ithanai-naalai-engirunthai-movie-audio-launch-stills_6_083538123.jpg" /></a></div><br />
<br />
இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் வீடு மனைவி மக்கள் படம் மூலம் இயக்குனராகி<br />
இவரது குருநாதரையே நடிக்க வைத்தார்.படம் குடும்ப படமாதலால் சுமாராக போயிற்று.அடுத்ததாக பெண்கள் வீட்டின்<br />
கண்கள் என்ற படத்தை இயக்கினார்.இதுவும் சுமாராக போகவே இந்த ரூட்டில் பயணிக்காமல் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார் பிரபு இரட்டை வேடத்தில் நடித்த காவலன் அவன் கோவலன் படத்தை இயக்கினார் இந்தப்படம் பக்கா கமர்ஷியல் படமாகும்.இந்த படமும் சுமாரான வெற்றியாகும்.தொடர்ந்து ராமராஜனை வைத்து எங்க ஊரு காவல்காரன்<br />
படத்தை இயக்கினார்.படம் மட்டுமல்லாது பாடல்களும் வெற்றிபெற்றது.அடுத்தாக இவர் இயக்கியதில் மெஹா ஹிட் படம் என்றால் கார்த்திக் நடித்த பாண்டி நாட்டு தங்கம் வரலாறு காணாத வகையில் வசூலை அள்ளியது.இவர் பெயர்<br />
சொல்லும் அளவிற்கு பெரிய படங்களை இயக்காவிட்டாலும் சிறிய முதலீட்டில் சுமாரான வசூலை தரும் சிறந்த இயக்குனர் இவர் .இவரின் பாட்டு வாத்தியார்,மிடில் கிளாஸ் மாதவன்,பட்ஜெட் பத்மநாபன்,சீனாதானா007 உட்பட<br />
படங்களும் இவர் இயக்கிய சுமார் வெற்றிப்படங்களே</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-16869186198332711822011-12-12T22:38:00.000-08:002011-12-12T22:38:20.896-08:00விஜயகாந்த் ஒரு சின்ன முன்னோட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-q6p8BCPg920/TubyjTF6PGI/AAAAAAAAArs/6wY0J0TFXg8/s1600/vijayakanthmarriage-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-q6p8BCPg920/TubyjTF6PGI/AAAAAAAAArs/6wY0J0TFXg8/s1600/vijayakanthmarriage-2.jpg" /></a></div><br />
<br />
இவர்கள் இருவரும் இப்போது முழுநேர அரசியல்வாதிகளாகி விட்டனர் இவர்கள் வாழ்க்கை பற்றி ஒரு சின்ன முன்னோட்டம்<br />
<br />
எம்.ஜி.ஆரின் ரசிகரான விஜயகாந்த் மதுரையில் தந்தை அழகர்சாமி நடத்திய ரைஸ்மில்லில் வேலை செய்தார்.இவருக்கிருந்த சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்தார்.தன் நண்பர் அ.செ இப்ராஹிம்<br />
ராவுத்தர் இவருக்கு பக்கபலமாக இருந்தார். கடுமையான முயற்சிக்கு பிறகு இனிக்கும் இளமை படத்தில் நாயகனாக<br />
அறிமுகமானார்.தொடர்ந்து அகல்விளக்கு,தூரத்து இடி முழக்கம் உட்பட பல படங்களில் நடித்தார்.இவரது நான்காவது<br />
படமான தூரத்து இடி முழக்கம் படமே தேசியவிருது பெற்ற படமாகும் இயக்குனர் சுந்தர்ராஜனின் வைதேகி காத்திருந்தாள் படம் இவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.தொடர்ந்து இவர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இவரை<br />
<br />
வைத்து அதிக வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார் அதில் நல்லவன்,புலன்விசாரணை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.இவர் கலைஞரின் அபிமானியாக இருந்தார் இவரது கல்யாணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தான்.இவரது வசனத்தில் சிறையில் பூத்த சின்ன மலர்,பொறுத்தது போதும் படங்களில் நடித்துள்ளார்.இவரது அரசியல் ஆசையை ஆரம்பித்து வைத்தது லியாகத் அலிகான் அவர்கள் எழுதிய வசனம்தான்<br />
இவர்கள் இருவரும் ஏழைஜாதி,எங்கமுதலாளி,பாட்டுக்கு ஒரு தலைவன் ,கேப்டன் பிரபாகரன் உட்பட பல படங்களில்<br />
வசனகர்த்தாவாகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் இவர் எழுதி கொடுத்த பல படங்களில் வசனம் அனல் பறக்கும் அரசியல் வசனமாகத்தான் இருந்தது.விஜயகாந்தின் அரசியல் ஆசைக்கு தூண்டுக்கோலாக இவரது வசனங்கள்<br />
விளங்கியது. இப்ப்போது தனிக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவரானதுதான் எல்லாருக்கும் தெரியுமே</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-39785494210754805112011-12-09T22:14:00.000-08:002012-12-29T04:31:38.682-08:00இளையராஜாவும் சில தேன்குரல்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
இளையராஜாவின் பாடல்களுக்கு மயங்காதார் இந்த தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்க்கு இவரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு இவரோடு சேர்ந்து<br />
இவரின் ஒவ்வொருபாடலையும் அழகுபடுத்திய பின்னணி பாடக,,பாடகிகளை பற்றி பார்க்கவே <br />
இந்தபதிவு.<br />
<br />
எஸ்.பி.பி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-I4a9aWESh7c/TuL0L5E32BI/AAAAAAAAAps/rwAxN01a9u4/s1600/spb_bw.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-I4a9aWESh7c/TuL0L5E32BI/AAAAAAAAAps/rwAxN01a9u4/s320/spb_bw.jpg" width="270" /></a></div>
<br />
<br />
தமிழில் எம்.ஜி.ஆர் காலத்திலே அறிமுகமானாலும் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய<br />
பாடல்கள் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது குறிப்பாக இளையராஜாவும் இவரும் வாடா போடா<br />
என்று அழைத்துகொள்ளக்கூடிய அளவிற்க்கு நெருங்கிய நண்பர்கள்.இவர் தமிழ் ,தெலுங்கு படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்கள்.இவரின் குரலில் பிடித்த பாடல்களை குறிப்பிட்டு சொல்லமுடியாது.இருந்தாலும் எனக்கு பிடித்த சில பாடல்கள்<br />
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் ,தகிட ததிமி தந்தானா,<br />
தோகை இளமயில்,சங்கீத ஜாதிமுல்லை, இப்படி எண்ணற்ற பாடல்களை சொல்லிக்கொண்டே<br />
போகலாம் இந்த பதிவு பத்தாது.<br />
<br />
கே.ஜே ஜேசுதாஸ்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-hEt_kIgsvYE/TuL01LE3e-I/AAAAAAAAAp0/QE43a71__NQ/s1600/KJYesudasSadSongs.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-hEt_kIgsvYE/TuL01LE3e-I/AAAAAAAAAp0/QE43a71__NQ/s320/KJYesudasSadSongs.JPG" width="320" /></a></div>
<br />
<br />
பொம்மை படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல்மூலம் அறிமுகமான ஜேசுதாஸ்<br />
தமிழ்,மலையாளம்படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் அருமையான<br />
குரல்வளம் உள்ள ஜேசுதாஸின் குரல் இளையராஜாவின் சோகப்பாடல்களுக்கு பொருந்தி போகும் என் ஜீவன் பாடுது,உயிரே உயிரின் உயிரே கங்கை கரை மன்னனடி போன்ற பாடல்களை<br />
உதாரணமாக சொல்லாம்.ஆகாயவெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ காதல் பாடலாகட்டும்<br />
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி போன்ற துள்ளளிசை பாடலாகட்டும் எதை கொடுத்தாலும் வெளுத்துக்கட்டுவார்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்இவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது சொர்க்கத்தின் வாசற்படி,ஆகாய வெண்ணிலாவே போன்ற பாடல்கள்<br />
என் ஆல் டைம் பேவரிட் சாங்.<br />
<br />
மனோ<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-shrXFPpAUkA/TuL1TLVqAGI/AAAAAAAAAp8/IdXBa36NlOI/s1600/Tamil+Singer+Mano.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-shrXFPpAUkA/TuL1TLVqAGI/AAAAAAAAAp8/IdXBa36NlOI/s1600/Tamil+Singer+Mano.jpg" /></a></div>
<br />
<br />
இளையராஜாவின் அறிமுகமானஇவர் நாகூர் என்ற இயற்பெயரைக்கொண்டவர் இளையராஜாவால் மனோ என்ற பெயர் சூட்டப்பட்டு சொல்லத்துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற தேன்மொழி பாடல் மூலம் பிரபலாமானவர்.எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில்<br />
மதுரை மரிக்கொழுந்து பாடல் இவர் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான மனோ சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற வேதாளம் வந்து நிக்குது<br />
பாடலை குரலை மாற்றி அதி அற்புதமாக பாடியவர்.இரண்டில் ஒன்று படத்தில் இடம்பெற்ற<br />
சங்கீத பூமலையே,புதியராகம் படத்தில் இடம்பெற்ற ஓஜனனி, எங்க ஊரு மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற வானத்துல வெள்ளிரதம் பாடலும் படத்தில் இடம்பெறாத அமைதிப்படை பாடலான சொல்லிவிடு வெள்ளி நிலவே பாடலும் மைக்கெல் மதன காமராஜன் பாடலான ஆடிப்பட்டம் தேடிச்சன்னல் விதைபோட்டு பாடலும் என் விருப்பபாடல்கள் எதனால் படத்தில் இவை இடம்பெறவில்லை எனத்தெரியவில்லை.<br />
<br />
<br />
தீபன்சக்கரவர்த்தி<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-892lTF9HNBc/TuL1pbbPe4I/AAAAAAAAAqE/ztjB1H4cm4Y/s1600/DEEPAN%252BCHAKRAVARTHY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-892lTF9HNBc/TuL1pbbPe4I/AAAAAAAAAqE/ztjB1H4cm4Y/s1600/DEEPAN%252BCHAKRAVARTHY.jpg" /></a></div>
<br />
<br />
மறைந்த பாடகரான திருச்சிலோகநாதனின் மகன் இவர் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற<br />
தத்துவத்தின் அடிப்படையில் இவரும் சிறந்த பாடகர்தான்.இவர் குரலை மாற்றிப்பாடிய கோழி<br />
கூவுது பாடலான அண்ணே அண்ணே சிப்பாயண்னே பாடல் இவர்தான் பாடினார் என யாராலும்<br />
கண்டுபிடிக்கமுடியாது குறிப்பாக காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற பூஜைக்காக வாழும்<br />
பூவை சூறையாடல் முறையோ பாடலை இவரையும் எஸ்.பி.பியையும் பாடவைத்து எஸ்.பி.பி<br />
பாடியதை இளையராஜா சேர்த்துவிட்டார் எஸ்.பி.பி தலையிட்டு இவர் பாடியதே நன்றாக இருந்ததென சொல்ல அதையே படத்தில் சேர்த்துவிட்டார் இளையராஜா.எங்க ஊரு காவல்காரன்<br />
படத்தில் இடம்பெற்ற அரும்பாகி மொட்டாகி பூவாகி எனக்கு மிகப்பிடித்தபாடல்.<br />
<br />
கிருஷ்ணசந்தர்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-An4E1NAcYK8/TuL16dSQ5JI/AAAAAAAAAqM/NsnBN-FUX0k/s1600/Krishnachandran13000.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-An4E1NAcYK8/TuL16dSQ5JI/AAAAAAAAAqM/NsnBN-FUX0k/s320/Krishnachandran13000.jpg" width="257" /></a></div>
<br />
<br />
மலையாளப்பாடகரான இவர் இளையராஜாவின் இசையில் அதிகம் பாடாவிட்டாலும் ஒரு<br />
ஓடை நதியாகிறது படத்தில் இடம்பெற்ற தென்றல் என்னை முத்தமிட்டது பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல்<br />
<br />
<br />
விஜய் என்ற உன்னிமேனன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-LIcvPmNgOt0/TuL2JEsAAAI/AAAAAAAAAqU/Aw_QChqWz_A/s1600/Unni_Menon_300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-LIcvPmNgOt0/TuL2JEsAAAI/AAAAAAAAAqU/Aw_QChqWz_A/s320/Unni_Menon_300.jpg" width="266" /></a></div>
<br />
<br />
தற்போது வரும் பாடல்களை அதிகம் பாடும் பாடகர்தான் என்று இவரை நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் 80களில் வெளியான ஒரு கைதியின் டைரி படத்தில்<br />
இடம்பெற்ற பொன்மானே கோபம் ஏனோ பாடலை இவர்தான் விஜய் என்ற பெயரில் பாடினார்<br />
என எனக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்தது.<br />
<br />
உன்னிக்கிருஷ்ணன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-7KwkIH2PXfo/TuL2RfVrfsI/AAAAAAAAAqc/MJPpiuZxzNo/s1600/220px-Unnikrishnan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-7KwkIH2PXfo/TuL2RfVrfsI/AAAAAAAAAqc/MJPpiuZxzNo/s1600/220px-Unnikrishnan.jpg" /></a></div>
<br />
<br />
இளையராஜாவின் இசையில் தாஜ்மகால் அருகே விஜய்,வனிதா ஆடும் அல்லா உன் ஆணைப்படி பாடல் அந்த தாஜ்மகால் போலவே வரலாற்றில் நிலைத்து இருக்கும் குறிப்பாக<br />
காதல் ரோஜாவே படத்தில் இடம்பெற்ற நினைத்தவரம் கேட்டு பாடல் மிக மிக இனிய பாடல்<br />
<br />
மலேசியா வாசுதேவன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-Pp1F_C7U5rM/TuL2aQY7JJI/AAAAAAAAAqk/yDQd2lSBIvU/s1600/malaysia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-Pp1F_C7U5rM/TuL2aQY7JJI/AAAAAAAAAqk/yDQd2lSBIvU/s1600/malaysia.jpg" /></a></div>
<br />
<br />
இளையராஜாவின் அனேக துள்ளளிசை பாடல்களில் துள்ளலான இவரின் குரல்தான் அதிகம் ஒலிக்கும்.தேடும் தெய்வம் நேரில் வந்தது,ஆட்டுக்குட்டி முட்டையிட்டு,மாவீரன் படத்தில்<br />
இடம்பெற்ற வாங்கடா வாங்க வண்டிக்கு பின்னாலே முரட்டுக்காளை பாடலான பொதுவாக<br />
எம்மனசு தங்கம் போன்ற பாடல்கள் என்று இவரின் துள்ளல் பாடல்களை பட்டியல் போட<br />
இந்த ஒரு பதிவு பத்தாது மெலடி பாடல்களிலும் இவர் ஒரு கிங்தான் குறிப்பாக பன்னீர்புஷ்பங்கள்<br />
படத்தின் பாடலான கோடைகாலகாற்றே,பாகவதர் குரலில் பாடிய ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே,சுகராகமே பாடல்களை தமிழ்சினிமா இருக்கும் வரை மறக்கமுடியாது<br />
<br />
பாலமுரளிகிருஷ்ணா<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-OJMpVDGIB_Y/TuL2i_x-Z0I/AAAAAAAAAqs/-oEhuUjc6yk/s1600/DrBalamuraliKrishna_2542.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-OJMpVDGIB_Y/TuL2i_x-Z0I/AAAAAAAAAqs/-oEhuUjc6yk/s1600/DrBalamuraliKrishna_2542.jpg" /></a></div>
<br />
<br />
இவர் பிரபல கர்நாடக இசைமேதையாவார் இவரையும் இளையராஜா விடவில்லை இவரது முயற்சியால் கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல் மூலம்<br />
நம்மை மெய்மறக்கசெய்து இருப்பார்<br />
<br />
<br />
<br />
<br />
அருண்மொழி&எஸ்.என் சுரேந்தர்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-z1GF0EOoft8/TuL2yS4-tyI/AAAAAAAAAq0/D0pTMVDt8lE/s1600/2004110503330904.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-z1GF0EOoft8/TuL2yS4-tyI/AAAAAAAAAq0/D0pTMVDt8lE/s1600/2004110503330904.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-NBPe6ZWGPBQ/TuL20EJqkHI/AAAAAAAAAq8/2vQNYey0mwY/s1600/arun+mozhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-NBPe6ZWGPBQ/TuL20EJqkHI/AAAAAAAAAq8/2vQNYey0mwY/s1600/arun+mozhi.jpg" /></a></div>
<br />
<br />
இளையராஜாவிடம் புல்லாங்குழல் வாசித்த அருண்மொழி சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற<br />
நான் என்பது நீயல்லவோ பாடல்மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார் சில பாடகர்களின்<br />
சில பாடல்கள் ஒருவர் என்னதான் ஒரு பின்னணி பாடகரின் ரசிகராக இருந்தாலும் அவர் பாடிய ஏதாவது ஒரு பாடல் பிடிக்காமல் போகும் இவரை பொறுத்தவரை இவர் பாடிய அனைத்து பாடல்களும் எல்லாருக்கும் பிடிக்கும் அந்த அளவிற்க்கு எல்லோரையும் கட்டிப்போடும் இவரது<br />
குரல்வளம் ராஜாவின் பார்வையிலே படத்தில் இடம்பெற்ற அம்மன்கோவில் எல்லாமே எனக்கு<br />
மிகவும் பிடித்த பாடல் அதே போல எதிர்காற்று படத்தில் இடம்பெற்ற ராஜா இல்லா ராணி என்றும் பாடலும் மிக பிடித்த பாடல் அதேபோல் நடிகர் மோகனுக்கு பல படங்களில் குரல் கொடுத்த எஸ்.என் சுரேந்தரும் மிகபிடித்த பாடகர்தான் குறிப்பாக இன்னிசை மழை படத்தில் இடம் பெற்ற மங்கை நீ மாங்கனி பாடல் தேவன்கோவில் தீபம் ஒன்று பாடலும் மிகச்சிறப்பான<br />
பாடலாகும்.<br />
<br />
ஜெயச்சந்திரன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-pJToaI0RAp8/TuL3EFg5saI/AAAAAAAAArE/WyWwbUgAz50/s1600/1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-pJToaI0RAp8/TuL3EFg5saI/AAAAAAAAArE/WyWwbUgAz50/s320/1.gif" width="282" /></a></div>
<br />
<br />
ராஜாவின் இசையில் மெகா ஹிட்டான ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு,காத்திருந்து காத்திருந்து<br />
பாடல் இவர் பாடியதுதான் இவரும் இனிய குரல் உள்ள சிறந்த பாடகர்தான் இவர் பாடிய தழுவாத<br />
கைகள் படத்தில் இடம்பெற்ற ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ, போன்ற பாடல்களை 80களின் இளசுகள் யாராலும் மறக்கமுடியாது அதேபோல் உள்ளம் கவர்ந்த கள்வன் படத்தில் இடம்பெற்ற<br />
என் மனச பறிகொடுத்து பாடலும் மிகச்சிறப்பான பாடல்<br />
<br />
கமலஹாசன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-Yv39iqmTuTs/TuL3XzP3BBI/AAAAAAAAArM/XkYD6W0PWVk/s1600/kamalahasan_thum45.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-Yv39iqmTuTs/TuL3XzP3BBI/AAAAAAAAArM/XkYD6W0PWVk/s1600/kamalahasan_thum45.jpg" /></a></div>
<br />
<br />
நடிகர்களில் கமலஹாசன் தான் இவர் இசையில் அதிக பாடல்கள் பாடியுள்ளார் அவள் அப்படித்தான் தொடங்கி ராஜபார்வையில் இடம்பெற்ற விழியோரத்து பாடல்மூலம் நம் நெஞ்சம்<br />
கசக்கி பிழிந்தவர் சிங்காரவேலன்,பேர்சொல்லும்பிள்ளை,அபூர்வசகோதரர்கள்,சத்யா போன்ற தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது பாடிவிடுவது இவர் வழக்கம்.இவர் படத்துக்கு மட்டுமல்லாது மோகன் நடித்த ஓமானே மானே படத்தின் பாடலான பொன்மானே தேடுதே பாடலுக்கும் குரல் கொடுத்தவர் இவர்.<br />
<br />
டி.எஸ் ராகவேந்தர்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<object class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://3.gvt0.com/vi/dbj8QjoU_6s/0.jpg" height="266" width="320"><param name="movie" value="http://www.youtube.com/v/dbj8QjoU_6s&fs=1&source=uds" /><param name="bgcolor" value="#FFFFFF" /><embed width="320" height="266" src="http://www.youtube.com/v/dbj8QjoU_6s&fs=1&source=uds" type="application/x-shockwave-flash"></embed></object></div>
<br />
<br />
வைதேகி காத்திருந்தாள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற அழகுமலராட பாடலில் க்ளைமாக்ஸில் பாடியே இறந்துவிடுவாரே அவர்தான் இவர். இவரும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பால் சில படங்களில் பாடியுள்ளார்<br />
அதில் சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற பாக்குகொண்டா வெத்தலை கொண்டா பாடல் மிகவும் ஹிட் ஆன பாடலாகும்.<br />
<br />
சங்கர்மஹாதேவன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-pN7j7x0yATo/TuL32pxTUSI/AAAAAAAAArU/oXs9tsuzn20/s1600/shankar-mahadevan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-pN7j7x0yATo/TuL32pxTUSI/AAAAAAAAArU/oXs9tsuzn20/s1600/shankar-mahadevan.jpg" /></a></div>
<br />
<br />
இவர் பாடியதில் சிட்டுபறக்குது குத்தாலத்தில் பாடல் என்மனம் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரின்<br />
மனம் கவர்ந்த பாடல். இவர் பாடிய ஆக்ரோஷமான பாடலான அந்தபுரத்தில் இடம்பெற்ற தை தகதை பாடல் ரத்தத்தை சூடேற்றும் பாடலாகும்.<br />
<br />
ஹரிஹரன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-hUHA61JGIzo/TuL4G8nAoLI/AAAAAAAAArc/1lUdoEjhyBo/s1600/hariharan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-hUHA61JGIzo/TuL4G8nAoLI/AAAAAAAAArc/1lUdoEjhyBo/s1600/hariharan.jpg" /></a></div>
<br />
<br />
புதியதலைமுறை பாடகராக இருந்தாலும் இளையராஜாவிடம் தீவிர நட்புடன் இருப்பார் இவர் பாடிய என்னை தாலாட்ட வருவாளா பாடல் 97ம் ஆண்டு இண்டு,இடுக்கு சந்து பொந்துகளில் எல்லாம் தமிழ்நாட்டில் ஒழித்த பாடல். இவரின் திறமையை வைத்து இளையராஜா யாருக்குமே<br />
கொடுக்காத வாய்ப்பாக காசி படத்தில் எல்லா பாடல்களையும் இவரையே பாட வைத்தார்.<br />
<br />
ஜாலி ஆப்ரஹாம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-oiNqIPIJnek/TuL4dfGFbtI/AAAAAAAAArk/ae5SEl-w7k0/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-oiNqIPIJnek/TuL4dfGFbtI/AAAAAAAAArk/ae5SEl-w7k0/s1600/images.jpg" /></a></div>
<br />
<br />
<br />
கிறிஸ்தவமத பக்தி பாடல்களை பாடுபவர் இவர். தமிழில் வேறு இசையமைப்பாளர்கள்<br />
சிலரின் இசையில் பாடல்கள் பாடியிருந்தாலும் கட்ட பஞ்சாயத்து படத்தில் இடம்பெற்ற ஒரு சின்னமணிக்குயிலு பாடல் பட்டிதொட்டியெங்கும் இவரைபறைசாற்றியது.மேலும் மாயா பஜார்1995<br />
உட்பட பல படங்களில் இவர் பாடியுள்ளார்<br />
<br />
இன்னும் பல பாடகர்கள் பாடகிகள் ஏராளமானோர் உள்ளனர் அவர்களை பற்றி அடுத்த பதிவில்<br />
பார்ப்போம்<br />
தொடரும்.........<br />
<br /></div>
ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-1412945308796927052011-12-07T19:48:00.000-08:002011-12-07T19:48:44.261-08:00இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<span style="color: yellow;">வாசகர்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்</span><br style="color: yellow;" /><span style="color: yellow;">தீபம் சுடர்விட்டு எரிவதுபோல வாழ்க்கையும் இனிதாய் சிறக்கட்டும்.உங்களுக்காக இதோ இசைஞானியின் இசையில் வந்த ஒரு இனிய பாடல்</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-eFbAGRGvpuQ/TuAy-pL0pxI/AAAAAAAAApk/r3EbR6KhW50/s1600/kd-two.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="232" src="http://4.bp.blogspot.com/-eFbAGRGvpuQ/TuAy-pL0pxI/AAAAAAAAApk/r3EbR6KhW50/s320/kd-two.gif" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/fot8XXvga7g?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-33028381692069538542011-12-06T03:55:00.000-08:002011-12-06T03:55:36.692-08:00வில்லனாக நடித்த கதாநாயகர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<b><i style="color: yellow;">தமிழ்</i> </b><span style="color: cyan;">சினிமாவில் வில்லனாக சில முக்கிய நடிகர்கள் நடித்திருந்தாலும் கதாநாயகர்கள் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வில்லனாக சில படங்களில் நடித்திருப்பார்கள் அவர்கள் யார் யார் எந்த எந்த படத்தில் வில்லனாக நடித்தார்கள் என்று ஒரு சிறு பதிவு</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">சிவாஜிகணேசன்:கூண்டுக்கிளி,அந்தநாள்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">ஜெமினி:வல்லவனுக்கு வல்லவன்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">ரஜினிகாந்த்:16வயதினிலே</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">கமலஹாசன்:சொல்லத்தான் நினைக்கிறேன்,குமாஸ்தாவின் மகள்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">விஜயகாந்த்:இனிக்கும் இளமை</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">சத்யராஜ்: அதிக படங்கள் நடித்தாலும் சில குறிப்பிடத்தக்க படங்கள் நூறாவது </span><br style="color: cyan;" /><span style="color: cyan;">நாள்,தங்கைகோர்கீதம்,24மணிநேரம்,காக்கிசட்டை,விக்ரம்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">பிரபு:நம்பினார் கெடுவதில்லை{அய்யப்ப பக்தி படம்}</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">கார்த்திக்:நல்லவனுக்கு நல்லவன்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">அர்ஜூன்:மங்காத்தா</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">அஜித்:மங்காத்தா</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">விஜய்:அழகிய தமிழ் மகன்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">பிரசன்னா:அஞ்சாதே,முரண்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">ஜீவா:சிங்கம்புலி</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">விக்ரம்:ராவணன்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><span style="color: cyan;">நாளைய பதிவில் கதாநாயகனாக நடித்த வில்லன்கள் பற்றி பார்ப்போம்</span><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><br style="color: cyan;" /><br style="color: cyan;" /></div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-80892502969519973082011-12-04T00:17:00.000-08:002011-12-04T00:17:40.625-08:00சினிமாவில் தாய்மார்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-HCAxq4oysAA/Ttsr-F1j9bI/AAAAAAAAApE/69bCY2_hC3Q/s1600/Manorama_300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-HCAxq4oysAA/Ttsr-F1j9bI/AAAAAAAAApE/69bCY2_hC3Q/s320/Manorama_300.jpg" width="266" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/--sDCPDwjYQQ/Ttsr-wU419I/AAAAAAAAApI/ardsjc-8tw4/s1600/Pandari_Bai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/--sDCPDwjYQQ/Ttsr-wU419I/AAAAAAAAApI/ardsjc-8tw4/s1600/Pandari_Bai.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-7x24pc9eBdc/Ttsr_exjJnI/AAAAAAAAApM/xpEk5mpb5eY/s1600/2636.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-7x24pc9eBdc/Ttsr_exjJnI/AAAAAAAAApM/xpEk5mpb5eY/s1600/2636.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-exdYLZYDRWM/TtssAa-6VQI/AAAAAAAAApU/T9ICGqBsYb0/s1600/avatar8004.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-exdYLZYDRWM/TtssAa-6VQI/AAAAAAAAApU/T9ICGqBsYb0/s1600/avatar8004.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/j2vItu4XXWY?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
சினிமாவில் கண்ணாம்பாள் காலம் முதல் பல தாய்மார்கள் வந்து போய் கொண்டுதான் இருக்கின்றனர் அவர்களில்<br />
சிலர் நீண்டகாலம் நிலைத்து சினிமாவில் வரலாற்றுத்தாயாக ஜொலிக்கின்றனர் அவர்களில் சிலரைப்பற்றி பார்க்க<br />
இருக்கிறோம்.உதாரணமாக எஸ்.என் லட்சுமி என்ற நடிகை ஆரம்பகால துலாபாரம் உட்பட பல படங்களில் தாயாகவும்<br />
தற்போது வரும் படங்களில் பாட்டியாகவும் நடித்து வருகிறார் அப்போது பார்த்த மாதிரியே இன்னும் இருக்கிறார்<br />
அடுத்ததாக ஆச்சி மனோரமா பல பழைய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் புதிய 80,90களில் வந்த<br />
அனேகபடங்களில் அன்புத்தாயாக நடித்து அனைத்து தாய்மார்கள் மனதிலும் குடிபுகுந்தவர்.இவர் தாய்வேடத்தில்<br />
நடித்த அண்ணாமலை.ஜென்டில்மேன்,சின்னக்கவுண்டர்.கிழக்குவாசல் போன்ற படங்கள் புகழ்பெற்றவை ஏறக்குறைய<br />
பல முக்கிய நடிகர்களுக்கு தாயாக நடித்தவர் இவர்தான்.இவருக்கு அடுத்த இடத்தை பிடிப்பவர் சுஜாதா இவரும் தனக்கு<br />
ஜோடியாக நடித்த ரஜினி,கமல்.பிரபு உட்பட முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் இவர்தான்இவரது நடிப்புக்கு விதி,உன்னை நான்<br />
சந்தித்தேன்,உழைப்பாளி போன்ற படங்களை கூறலாம்.பண்டரிபாய்<br />
அடுத்த இடத்தை பெறுகிறார் இவர் ரஜினி,கமல் உட்பட பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் இவரின் சிறந்த தாய்<br />
நடிப்புக்கு மன்னன் படத்தை உதாரணமாக சொல்லலாம் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடலில் நம்<br />
தாயை ஞாபகபடுத்துவார்.மேலும் சில தாயாக நடித்த நடிகைகள் பட்டியல் <br />
<br />
விஜயகுமாரி<br />
சுமித்ரா<br />
காந்திமதி<br />
சீதா<br />
கோவைசரளா<br />
sriவித்யா<br />
<br />
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்<br />
<br />
இருந்தாலும் கட்டுரையில் சொன்ன அந்த 4 அம்மாக்களே அம்மா என்றவுடன் நம் மனதில் பளிச்சிடுகின்றனர்<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-60028258295891058602011-12-02T22:19:00.000-08:002011-12-02T22:19:34.279-08:00தெரியாத வெற்றி இயக்குனர் ஷண்முகப்பிரியன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இரண்டு நாட்களுக்கு முன் கே.ரங்கராஜ் என்ற இயக்குனர் பற்றிப்பார்த்தோம் அவரைப்போல<br />
சிறந்த படங்களை கொடுத்த அதிகம் அறியப்படாதவர்கள் வரிசையில் இயக்குனர் சண்முப்பிரியன் பற்றி பார்க்க இருக்கிறோம்<br />
<br />
மகுடம்.அம்மன் கோவில் கிழக்காலே,பிக்பாக்கெட் உட்பட சில படங்களுக்கு கதைவசனகர்த்தாவாக பணியாற்றியவர் இவர்.இவரது இயக்கத்தில் வந்த ஒருவர் வாழும் ஆலயம் சிறந்ததொரு காதல்படமாகவந்தது ரகுமான்,பிரபு,சிவக்குமார் நடிப்பில் வெற்றிப்படம்<br />
இது.நீ பவுர்ணமி,சிங்காரபெண்ணொருத்தி,மலையோரம் மயிலே உட்பட சிறந்தபாடல்கள் இப்படத்தில் இளையராஜா இசையில் வந்தன கர்நாடக இசையை அடிப்படையாக கொண்ட<br />
சிறந்த படமாகவும் சிந்து பைரவி படத்திற்கு பிறகு சிவக்குமாருக்கு சிறந்ததொரு இசைப்படமாகவும் இது அமைந்தது இயக்குனர் ஷண்முகப்பிரியனுக்கு பெயர் சொல்லிய<br />
சிறந்த படம் இது<br />
<br />
அடுத்தாக இவர் ராமராஜனை வைத்து இயக்கிய பாட்டுக்கு நான் அடிமை படமும் பாடல்களாலும்<br />
கதையாலும் மிகப்பெரும் வெற்றிபெற்றது.இசைசக்ரவர்த்தி இளையராஜா இசையில் தாலாட்டு<br />
கேட்காத,யார்பாடும் பாடல் என்றாலும் பாடல்கள் மிகபுகழ்பெற்றது இதுவும் ஒரு மியூசிக்கல்<br />
சம்பந்தமான படம்தான்<br />
<br />
அடுத்தாக இவர் இயக்கிய மதுரை வீரன் எங்கசாமி,உதவும் கரங்கள் போன்ற படங்கள் சரியாக<br />
செல்லவில்லை.இவர் இயக்கிய மற்றுமொருபடமான பாண்டித்துரை படம் குடும்ப உறவுகளை<br />
ஆழமாகசொன்னபடம் .<br />
<br />
80களில் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய முக்கியமான இயக்குனர் வழக்கம்போல் இவருடைய புகைப்படமும் கிடைக்கவில்லை<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-1lLzeByp5O4/Ttm-9774Q5I/AAAAAAAAAo0/edMXY7b9I6A/s1600/PAATUKKU+NAAN+ADIMAI+-+Tamil+VCD.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-1lLzeByp5O4/Ttm-9774Q5I/AAAAAAAAAo0/edMXY7b9I6A/s1600/PAATUKKU+NAAN+ADIMAI+-+Tamil+VCD.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-TktQRR_8ejE/Ttm_A2y6iuI/AAAAAAAAAo8/LBNXzDu4Y5Y/s1600/0208-oruvar+valum+alayam+vcd+box.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-TktQRR_8ejE/Ttm_A2y6iuI/AAAAAAAAAo8/LBNXzDu4Y5Y/s320/0208-oruvar+valum+alayam+vcd+box.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/I7Wn0tNXWdo?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/oM4JZtbUo3Q?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/89BRlUHYcsg?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/DHr5gJIF1Ec?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-257479934859164231.post-16364108933464897112011-11-30T07:37:00.000-08:002011-11-30T07:37:43.547-08:00அயல்நாட்டில் எடுக்கப்பட்ட வெற்றிப்படங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-SjJ_Rv-fZwY/TtZIcdv2MTI/AAAAAAAAAoc/SalIvmsbsK8/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
</a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-AIRIgPDq8Ao/TtZG7DgvB9I/AAAAAAAAAoM/a91KuRECCxU/s1600/4c8c2de243f8atmw.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
</a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-9P4SwpHBxO4/TtZDkfnflbI/AAAAAAAAAnM/TtA4n0eEA_Q/s1600/Ninaithale_Inikkum_%25281980_film%2529_300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-9P4SwpHBxO4/TtZDkfnflbI/AAAAAAAAAnM/TtA4n0eEA_Q/s320/Ninaithale_Inikkum_%25281980_film%2529_300.jpg" width="266" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-ZYNqtPK_AVY/TtZDx2DI9SI/AAAAAAAAAnU/GgdThD25iJI/s1600/ooru-Front-500x500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-ZYNqtPK_AVY/TtZDx2DI9SI/AAAAAAAAAnU/GgdThD25iJI/s320/ooru-Front-500x500.jpg" width="320" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-bxOiGGZA_ls/TtZD1H36ogI/AAAAAAAAAnc/LpXf8HsasLE/s1600/Poo-Mazhai-Pozhiyuthu-300x300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-bxOiGGZA_ls/TtZD1H36ogI/AAAAAAAAAnc/LpXf8HsasLE/s1600/Poo-Mazhai-Pozhiyuthu-300x300.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-eJ-O9xon9o4/TtZD28e4mcI/AAAAAAAAAnk/z0RLOTrDKHI/s1600/T0000143.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-eJ-O9xon9o4/TtZD28e4mcI/AAAAAAAAAnk/z0RLOTrDKHI/s1600/T0000143.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-jMryOS3yOgo/TtZD7HPdeNI/AAAAAAAAAns/46pfrGJIBn8/s1600/Ulagam+Sutrum+Valiban.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-jMryOS3yOgo/TtZD7HPdeNI/AAAAAAAAAns/46pfrGJIBn8/s320/Ulagam+Sutrum+Valiban.gif.jpg" width="240" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-Z43UG8ikDVE/TtZD8WJZw4I/AAAAAAAAAn0/Di3EAvOKN0I/s1600/Varuvaan_Vadivelan_300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-Z43UG8ikDVE/TtZD8WJZw4I/AAAAAAAAAn0/Di3EAvOKN0I/s320/Varuvaan_Vadivelan_300.jpg" width="266" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-7Kax4cKDO44/TtZFveVu2NI/AAAAAAAAAn8/v3h_17tmilg/s1600/Jeans_1998.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
</a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-HHyecmqbN9M/TtZFxgR5meI/AAAAAAAAAoE/ePDVmUl8h1s/s1600/vattaivilaiyadu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
</a></div><br />
தற்போது உள்ள சினிமாவில் கதாநாயகன் கதாநாயகிக்கு காதல் டூயட் ஆரம்பிப்பதே வெளிநாட்டில்தான் ஒன்றுக்கும் உதவாத பாடலுக்கு பலகோடி செலவழித்து பாடல்<br />
ஷூட் செய்வார்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் கதாநாயகனும் டைரக்டரும் கொடுக்கும்<br />
பேட்டி ஆக்சுவலி அந்த பாடலுக்கு என்று ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் பேட்டியை<br />
தாங்கமுடியாது.படம் வந்தால் படத்தில் ஒன்றும் இருக்காதுஇதையும் தாண்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சிறப்பான படங்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு<br />
<br />
நாடுகள் வாரியாக படங்கள்<br />
<br />
<span style="color: yellow;">சிங்கப்பூர்</span><br />
<br />
சிங்கப்பூருக்கும் தமிழ் சினிமாவுக்கும் அப்படியொரு தொடர்பு அதிகபட்ச படங்கள் சிங்கப்பூரை<br />
சுற்றி எடுத்த படங்களாகவே உள்ளன<br />
<br />
முதலில் எம்.ஜி.ஆர் சிங்கப்பூரை சுற்றி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்தார் படம்<br />
மிகப்பெரியவெற்றி அடைந்தது இதில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு விஞ்ஞானியாக நடித்து<br />
பெரும்புகழ்பெற்றது சிங்கப்பூர் மட்டுமல்லாது ஹாங்காங்,மலேசியா சைனா போன்ற நாடுகளில்<br />
எடுக்கப்பட்டு வெற்றி அடைந்தபடம் இது.இதுவரை இதன் டி,வி ரைட்ஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது<br />
<br />
அடுத்தாக முருகனின் பெருமைகளை கூறும் வருவான் வடிவேலன் படம் இங்கு எடுக்கப்பட்டது<br />
இந்த படமும் மகத்தான வெற்றிபெற்ற பக்தி படமாகும்.<br />
<br />
<br />
ரஜினி கமலும் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் பாலச்சந்தரின் கைவரிசையில்<br />
எம்.எஸ்.வி இசையில் இங்கு எடுக்கப்பட்ட படமாகும் 15 பாடல்களுக்கும் மேல் உள்ள இந்த படத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலில் சிங்கப்பூரை நன்றாக சுற்றி காண்பித்து<br />
இருப்பார்கள்<br />
<br />
<span style="color: yellow;">ப்ரியா</span><br />
<br />
ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்த படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி<br />
நடித்து பட்டையை கிளப்பிய படம் இது.அக்கறை சீமை அழகினிலே பாடல் மூலம் சிங்கப்பூரை<br />
நன்கு சுற்றிகாண்பித்து இருப்பார்கள்<br />
<br />
<br />
<span style="color: yellow;">பூமழை பொழியுது</span><br />
<br />
ரஜினியும் கமலும் சிங்கப்பூர் சென்றால் நானும் செல்வேனென்று விஜயகாந்தும் சென்ற இடம் [சாரி]<br />
படம் பூமழை பொழியுது அழகப்பன் இயக்கத்தில் சுரேஷ் ,நதியா ,விஜயகாந்த் நடிப்பில் இது<br />
ஒரு காதல் படம்.<br />
<br />
தமிழ் நாட்டில் வந்த சிங்கப்பூர் பேயாக கெளதமி,அவரது கணவராக ராமராஜன் நடித்து கங்கை<br />
அமரன் இயக்கத்தில் வந்த கலகலப்பான் பரபரப்பான படம்தான் ஊரு விட்டு ஊரு வந்து. பேயை<br />
விரட்டுவதற்க்கு ராமராஜனுடன் கவுண்டமணி செந்திலும் சிங்கப்பூர் சென்றால் கலகலப்பிற்க்கு<br />
கேட்கவா வேண்டும்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/TMLod3-p8Xg?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/ZipRNDiFkjk?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/pXibVpFpOg4?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/r-0cq1gOPzA?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
<span style="color: yellow;">அமெரிக்கா</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-7Kax4cKDO44/TtZFveVu2NI/AAAAAAAAAn8/v3h_17tmilg/s1600/Jeans_1998.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-7Kax4cKDO44/TtZFveVu2NI/AAAAAAAAAn8/v3h_17tmilg/s1600/Jeans_1998.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-HHyecmqbN9M/TtZFxgR5meI/AAAAAAAAAoE/ePDVmUl8h1s/s1600/vattaivilaiyadu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-HHyecmqbN9M/TtZFxgR5meI/AAAAAAAAAoE/ePDVmUl8h1s/s320/vattaivilaiyadu.jpg" width="318" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/g7iY2f0cI3Q?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
இங்கு அதிகப்படங்கள் எடுக்கப்படவில்லை ஜீன்ஸ் படம் மூலம் ஷங்கர் அழகிய அமெரிக்காவை<br />
காண்பித்திருப்பார் அதற்க்கு பிறகு கெளதம் மேனன் வேட்டையாடு விளையாடு படம் மூலம்<br />
கமல்ஹாசனை போலீஸ் அதிகாரியாக உலவ விட்டிருப்பார்.<br />
<br />
<span style="color: yellow;">கனடா</span><br />
<br />
அரசாங்கம் படம் மூலம் விஜயகாந்த் சென்று வந்த நாடு இது ஒரு வழக்கு விசயமாக கனடா சென்று குற்றவாளியை கண்டுபிடிக்கும் கதை இது<br />
<br />
லண்டன்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/--hYpVFstmt8/TtZHO4SsqrI/AAAAAAAAAoU/c_77tyBUsD4/s1600/love-birds-poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/--hYpVFstmt8/TtZHO4SsqrI/AAAAAAAAAoU/c_77tyBUsD4/s1600/love-birds-poster.jpg" /></a></div><br />
<br />
லண்டன் இந்த பெயரிலேயே சுந்தர் சி ஒரு படம் எடுத்தார் படம் சரியாகபோகவில்லை<br />
<br />
<br />
<br />
அதற்க்கு முன்பே பி.வாசுவின் இயக்கத்தில் வந்த லவ்பேர்ட்ஸ் படம் லண்டனில் முழுக்க எடுத்த<br />
படமாக வந்தது.<br />
<br />
<br />
<div style="color: yellow;">ஜப்பான்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-AIRIgPDq8Ao/TtZG7DgvB9I/AAAAAAAAAoM/a91KuRECCxU/s1600/4c8c2de243f8atmw.gif.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-AIRIgPDq8Ao/TtZG7DgvB9I/AAAAAAAAAoM/a91KuRECCxU/s1600/4c8c2de243f8atmw.gif.jpg" /></a><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/gvmmIWDmjJA?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
ஜி.என் ரங்கராஜன் இயக்கிய கல்யாணராமன் படத்தின் தொடர்ச்சியாக ஜப்பானில் கல்யாணராமன் படம் வந்தது கமல் ஆவியாகவும் மனிதனாகவும் இரட்டை வேடத்தில் நடித்த<br />
படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வந்த படம் ஜப்பானை இவ்வளவு அழகாக எந்த படத்திலும் காண்பித்தாக எனக்கு தெரியவில்லை குறிப்பாக எக்ஸ்போ 85 என்ற ஜப்பானின்<br />
பொருட்காட்சி 5 நிமிடம் வந்து போகும் அருமையான ஓளிப்பதிவு<br />
<br />
<br />
<div style="color: yellow;">ஜெர்மனி</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-SjJ_Rv-fZwY/TtZIcdv2MTI/AAAAAAAAAoc/SalIvmsbsK8/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-SjJ_Rv-fZwY/TtZIcdv2MTI/AAAAAAAAAoc/SalIvmsbsK8/s1600/images.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/8stEfnguJfY?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><object width="320" height="266" class="BLOGGER-youtube-video" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" data-thumbnail-src="http://1.gvt0.com/vi/A8k_iwImM1U/0.jpg"><param name="movie" value="http://www.youtube.com/v/A8k_iwImM1U&fs=1&source=uds" /><param name="bgcolor" value="#FFFFFF" /><embed width="320" height="266" src="http://www.youtube.com/v/A8k_iwImM1U&fs=1&source=uds" type="application/x-shockwave-flash"></embed></object></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/IB2dU4OwM-o?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<br />
ஜெர்மனியில் எடுக்கப்பட்ட சிறப்பான படம் உல்லாசபறவைகள் ஆகும்.கமலின் மனநோயாளியான கமல் ட்ரீட்மென்டுக்காக ஜெர்மன் செல்வது போல<br />
காட்சிகள் அமைக்கப்பட்டு அங்கே ஒரு காதலும் சொல்லப்பட்டிருக்கும் இளையராஜாவின்<br />
இசையில் ஜெர்மனியின் செந்தேன்மலரே .அழகு ஆயிரம் பாடல்கள்மூலம் ஜெர்மனியை நன்கு <br />
சுற்றிகாண்பித்திருக்கும் படத்தின் கேமரா.<br />
<br />
<br />
<div style="color: yellow;">துபாய்</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-IQBTIWnPWgc/TtZJdYgizWI/AAAAAAAAAok/qRveexUJ8V4/s1600/3075_17_Devathai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-IQBTIWnPWgc/TtZJdYgizWI/AAAAAAAAAok/qRveexUJ8V4/s320/3075_17_Devathai.jpg" width="240" /></a></div><br />
<br />
துபாயில் எடுக்கப்பட்ட படம் நாசர் அவர்கள் இயக்கிய தேவதை படம். வினித்,கீர்த்தி சாவ்லா<br />
நடிப்பில் சிறந்ததொரு காதல்படம் நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பவுர்ணமி பாடல் மூலம்<br />
துபாயின் அழகை அள்ளிவந்திருக்கும் படம் இது<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-jOLAkskWGRI/TtZKJZlW3CI/AAAAAAAAAos/jEalANMNaLI/s1600/billa2007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/-jOLAkskWGRI/TtZKJZlW3CI/AAAAAAAAAos/jEalANMNaLI/s320/billa2007.jpg" width="320" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/36QUeNtked4?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
மலேசியாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் மலேசியாவை அழகாக காண்பித்தது<br />
பில்லா படத்தில்தான் நீரவ்ஷா வின் கேமரா மலேசிய பத்துமலை முருகன் கோவிலின் அழகை<br />
அள்ளிவந்திருக்கும் விஷ்னுவர்த்தன் இயக்கிய படம் இது</div>ABIRAMhttp://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.com0